Roman script

Ayothi Aranmanai Panjanaiyil Song Lyrics from Jeevanadi – 1970 Film, Starring Ravichandran, Lakshmi and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Dakshinamurthy Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Kannadasan

Female Part

Ayothi aranmanai panjanaiyil

Amaidhi kondirundhan sreeraman

Varadha sugamindru vandhadhena

Madiyinil kidanthaal vaidhegi

Female Part

Seethaiyai raman paarathinaal

Seetha raamanai thaalattinaal

Thirumbavum kalam vendradhena

Thaenenum kuralil seerattinaal

Female Part

Ayothi aranmanai panjanaiyil

Amaidhi kondirundhan sreeraman

Varadha sugamindru vandhadhena

Madiyinil kidanthaal vaidhegi

Female Part

Kallil nadandha ramanukku

Kaalkattu pottaal vaidhegi

Kallil nadandha ramanukku

Kaalkattu pottaal vaidhegi

Kannil kalandha ramanukku

Kaalkattu pottaal …

Female Part

Oru naal ramanai uranga veikka

Palanaal jaanaki thavamirundhaal

Oru naal ramanai uranga veikka

Palanaal jaanaki thavamirundhaal

Raghupathi raghavan thuyil kondaan

Rasanaiyai jaanaki payilgindraal

Female Part

Ayothi aranmanai panjanaiyil

Amaidhi kondirundhan sreeraman

Varadha sugamindru vandhadhena

Madiyinil kidanthaal vaidhegi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அயோத்தி அரண்மனை பஞ்சணையில்

அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்

வராத சுகமின்று வந்ததென

மடியினில் கிடந்தாள் வைதேகி

பெண் : சீதையை ராமன் பாராட்டினான்

சீதா ராமனை தாலாட்டினாள்

திரும்பவும் காலம் வென்றதென

தேனெனும் குரலில் சீராட்டினாள்

பெண் : அயோத்தி அரண்மனை பஞ்சணையில்

அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்

வராத சுகமின்று வந்ததென

மடியினில் கிடந்தாள் வைதேகி

பெண் : கல்லில் நடந்த ராமனுக்கு

கால் கட்டு போட்டாள் வைதேகி

கல்லில் நடந்த ராமனுக்கு

கால் கட்டு போட்டாள் வைதேகி

கண்ணில் கலந்த ராமனுக்கு

கால்கட்டுப் போட்டாள் ...

பெண் : ஒருநாள் ராமனை உறங்க வைக்க

பலநாள் ஜானகி தவமிருந்தாள்

ஒருநாள் ராமனை உறங்க வைக்க

பலநாள் ஜானகி தவமிருந்தாள்

ரகுபதி ராகவன் துயில் கொண்டான்

ரசனையை ஜானகி பயில்கின்றாள்

பெண் : அயோத்தி அரண்மனை பஞ்சணையில்

அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்

வராத சுகமின்று வந்ததென

மடியினில் கிடந்தாள் வைதேகி

Song information

Singer: P. Susheela

Release information: From Jeevanadi (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Dakshinamurthy

Explore this song