Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Ilayaraja

Male Part

Aimbathilum aasai varum

Aasaiyudan paasam varum

Idhil antharangam kidaiyaadhemma

Naall sella naall sella sugam thaanamaa

Male Part

Aimbathilum aasai varum

Aasaiyudan paasam varum

Idhil antharangam kidaiyaadhemma

Naall sella naall sella sugam thaanamaa

Male Part

Aimbathilum aasai varum

Male Part

Enrendrum padhinaaru polae

Irupadhu un meniyae

Enrendrum padhinaaru polae

Irupadhu un meniyae

Male Part

Veedu varum podhu odi varum maadhu

Ninaivil innum nirkinraal

Aaru suvai seidhaal arugil Irunthu thanthaal

Anbu mikka thaai aagindraal….

Male Part

Aimbathilum aasai varum

Aasaiyudan paasam varum

Idhil antharangam kidaiyaadhemma

Naall sella naall sella sugam thaanamaa

Male Part

Samsaram thannodu pesa

Suvar yeri kuthinenamma

Samsaram thannodu pesa

Suvar yeri kuthinenamma

Thaali kattum thaaram veli kattinaalum

Thaniyae ninaithaal thudikinraal

Kaalam endra onru kanindhu varum podhu

Kanavanukkae uyir aagindraal…

Male Part

Aimbathilum aasai varum

Aasaiyudan paasam varum

Idhil antharangam kidaiyaadhemma

Naall sella naall sella sugam thaanamaa

Male Part

Dheivathaal uruvaana bandham

Vilagaadhu magaraniyae

Dheivathaal uruvaana bandham

Vilagaadhu magaraniyae

Male Part

Pettrudetha pillai

Kattru konda thollai

Idaiyil irukkum thadai aagum

Seidhavalum neethaan

Sernthavalum neethaan

Ennidathil thavarillayae….

Male Part

Aimbathilum aasai varum

Aasaiyudan paasam varum

Idhil antharangam kidaiyaadhemma

Naall sella naall sella sugam thaanamaa

Oo ho….naall sella naall sella sugam thaanamaa

Naall sella naall sella sugam thaanamaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசையுடன் பாசம் வரும்

இதில் அந்தரங்கம் கிடையாதம்மா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண் : ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசையுடன் பாசம் வரும்

இதில் அந்தரங்கம் கிடையாதம்மா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண் : ஐம்பதிலும் ஆசை வரும்

ஆண் : என்றென்றும் பதினாறு போலே

இருப்பது உன் மேனியே

என்றென்றும் பதினாறு போலே

இருப்பது உன் மேனியே

ஆண் : வீடு வரும் போது ஓடி வரும் மாது

நினைவில் இன்னும் நிற்கின்றாள்

ஆறு சுவை செய்தாள் அருகிலிருந்து தந்தாள்

அன்பு மிக்க தாயாகின்றாள்.........

ஆண் : ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசையுடன் பாசம் வரும்

இதில் அந்தரங்கம் கிடையாதம்மா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண் : சம்சாரம் தன்னோடு பேச

சுவர் ஏறி குதித்தேனம்மா

சம்சாரம் தன்னோடு பேச

சுவர் ஏறி குதித்தேனம்மா

தாலி கட்டும் தாரம் வேலி கட்டினாலும்

தனியே நினைத்தாள் துடிக்கின்றாள்

காலம் என்ற ஒன்று கனிந்து வரும் போது

கணவனுக்கே உயிராகின்றாள்........

ஆண் : ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசையுடன் பாசம் வரும்

இதில் அந்தரங்கம் கிடையாதம்மா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண் : தெய்வத்தால் உருவான பந்தம்

விலகாது மகராணியே

தெய்வத்தால் உருவான பந்தம்

விலகாது மகராணியே

ஆண் : பெற்றெடுத்த பிள்ளை

கற்றுக் கொண்ட தொல்லை

இடையில் இருக்கும் தடையாகும்

செய்தவளும் நீதான் சேர்ந்தவளும் நீ தான்

என்னிடத்தில் தவறில்லையே.......

ஆண் : ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசையுடன் பாசம் வரும்

இதில் அந்தரங்கம் கிடையாதம்மா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஓ ஹோ நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Ilayaraja

Release information: From Rishi Moolam (1980) · Lyricist: Kannadasan

Explore this song