Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Male Part
Avalae en kaadhali
Avalae en kaadhali
Kodi neerukullae malar melae
Penn kulippadhu thamarai polae
Kodi neerukullae malar melae
Penn kulippadhu thamarai polae
Naan neeraai pirandhirundhaalum
Inneram ennenavo
Female Part
Avanae en kaadhalan
Avanae en kaadhalan
Nadai medayilae vizhi ingae
Avan naadagam paarpadhu engae
Nadai medayilae vizhi ingae
Avan naadagam paarpadhu engae
Avan neeraai pirandhirundhaalum
Inneram ennennavo
Female Part
{Thaalaattum pillai ondru
Saelaattam pennai kandu
Vaalattum ennam enna
Ilaiyo…malaro..kaniyo….} (2)
Male Part
{Paal vaasam sindhum
Chinna paapaavin ullam indru
Poovasam kondadhenna
Adhuvoo…idhuvoo… edhuvoo..} (2)
Male Part
Avalae en kaadhali
Female : Nadai medayilae vizhi ingae
Avan naadagam paarpadhu engae
Avan neeraai pirandhirundhaalum
Inneram ennennavo
Male Part
Thottaalum ottikkollum
Pattaana velli kannam
Ettaamal seivadhenna
Inamoo..kulamoo…bhayamoo…
Female Part
Paeraasai vellam vandhu
Poraadum podhum penngal
Thaai veedu thandha selvam
Achcham… naanam.. vetkam…
Female Part
Avanae en kaadhalan
Male Part
Kodi neerukullae malar melae
Penn kulippadhu thamarai polae
Naan neeraai pirandhirundhaalum
Inneram ennenavoதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : அவளே என் காதலி
அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
பெண் : அவனே என் காதலன்
அவனே என் காதலன்
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
பெண் : {தாலாட்டும் பிள்ளை ஒன்று
சேலாட்டம் பெண்ணைக் கண்டு
வாலாட்டும் எண்ணம் என்ன
இலையோ....மலரோ....கனியோ....} (2)
ஆண் : {பால் வாசம் சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ.....இதுவோ.....எதுவோ.....} (2)
ஆண் : அவளே என் காதலி
பெண் : நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
ஆண் : தொட்டாலும் ஒட்டிக்கொள்ளும்
பட்டான வெள்ளிக் கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ......குலமோ.....பயமோ.....
பெண் : பேராசை வெள்ளம் வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம்......நாணம்.....வெட்கம்........
பெண் : அவனே என் காதலன்
ஆண் : கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோSong information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Perum Pugazhum (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Perum Pugazhum
- Composer: M. S. Vishwanathan