Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Aval enna ninaithaal

Adikadi sirithaal

Aval yetho oru mayakkam kondaal

Avan yen thudithaan

Katti katti pidithaan

Avan yen thudithaan

Katti katti pidithaan

Aval kaanaadhadhai anaipil kandaal

Ohh ohh ohh aaha aahhhh

Aval enna ninaithaal

Adikadi sirithaal

Aval yedho oru mayakkam kondaal

Female Part

Nee kidaitha idathilae

Poo parikka ninaipadhen

Oor sirikkum vidhathilae

Nee izhuthu anaithadhen

Female Part

En kanni ullam ennavaagum indru

Nee kattikondu kadhal seiya kandu

En kanni ullam ennavaagum indru

Nee kattikondu kadhal seiya kandu

Nandhavanamae palliarayo

Pachai pasumpul panju methaiyo

Ohh ohh ohh aaha aahhhh

Aval enna ninaithaal adikadi sirithaal

Aval yedho oru mayakkam kondaal

Female Part

Un sivandha udhatilae

Orr veluppu iruppadhen

Paal nirathil irukumae

Kann sivandhu kidappadhen

Female Part

Nee vetkkam vittu

Pakkam vanthu nillu

Nee katrukonda vithai enna sollu

Enna kalaiyo enna suvaiyo

Thottu thodanga thodarum kadhaiyo

Enna kalaiyo enna suvaiyo

Thottu thodanga thodarum kadhaiyo

Ohh ohh ohh aaha aahhhh

Female Part

Aval enna ninaithaal

Adikadi sirithaal

Aval yetho oru mayakkam kondaal

Avan yen thudithaan

Katti katti pidithaan

Aval kaanaadhadhai anaipil kandaal

Ohh ohh ohh aaha aahhhh

Hmmmmmm mm mmm

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அவள் என்ன நினைத்தாள்

அடிக்கடி சிரித்தாள்

அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண் : அவன் ஏன் துடித்தான்

கட்டி கட்டி பிடித்தான்

அவன் ஏன் துடித்தான்

கட்டி கட்டி பிடித்தான்

அவள் காணாததை

அணைப்பில் கண்டாள்

ஓஹோ ஓஹோ

ஆஹாஹா ஆஹ்ஹா

பெண் : அவள் என்ன நினைத்தாள்

அடிக்கடி சிரித்தாள்

அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண் : நீ கிடைத்த இடத்திலே

பூப் பறிக்க நினைப்பதேன்

ஊர் சிரிக்கும் விதத்திலே

நீ இழுத்து அணைப்பதேன்

பெண் : என் கன்னி உள்ளம்

என்னவாகும் இன்று

நீ கட்டி கொண்டு

காதல் செய்யக் கண்டு

பெண் : என் கன்னி உள்ளம்

என்னவாகும் இன்று

நீ கட்டி கொண்டு

காதல் செய்யக் கண்டு

பெண் : நந்தவனமே

பள்ளியறையோ

பச்சை பசும்புல்

பஞ்சு மெத்தையோ

ஓஹோ ஓஹோ

ஆஹாஹா ஆஹ்ஹா

பெண் : அவள் என்ன நினைத்தாள்

அடிக்கடி சிரித்தாள்

அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண் : உன் சிவந்த உதட்டிலே

ஓர் வெளுப்பு இருப்பதேன்

பால் நிறத்தில் இருக்குமே

கண் சிவந்து கிடப்பதேன்

பெண் : நீ வெக்கம் விட்டு

பக்கம் வந்து நில்லு

நீ கற்று கொண்ட வித்தை

என்ன சொல்லு

பெண் : என்ன கலையோ

என்ன சுவையோ

தொட்டு தொடங்க

தொடரும் கதையோ

ஓஹோ ஓஹோ

ஆஹாஹா ஆஹ்ஹா

பெண் : அவள் என்ன நினைத்தாள்

அடிக்கடி சிரித்தாள்

அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண் : அவன் ஏன் துடித்தான்

கட்டி கட்டி பிடித்தான்

அவள் காணாததை அணைப்பில் கண்டாள்

ஓஹோ ஓஹோ

ஆஹாஹா ஆஹ்ஹா

ஹ்ம்மம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Kasethan Kadavulada (1972) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song