Roman script

Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male Part

Mmm…mm…mm…mm..

Hmmm…mm….

Athuvaana kaatukku

Thappi vantha aattukku

Thaai madi amanjathadaa

Male Part

Kallirukkum thaeraikkum

Ullirukkum vaazhvundu

Unakonnu vaaithathadaa

Male Part

Ooro uravo varandae kedakku

Usura nenaikka mazhaiyum irukku

Pethava illaiyae mathava illaiyaa

Iva saami solli vandhava…aa….

Male Part

Athuvaana kaatukku

Thappi vantha aattukku

Thaai madi amanjathadaa

Male Part

Kallirukkum thaeraikkum

Ullirukkum vaazhvundu

Unakonnu vaaithathadaa

Male Part

Ava enna thaayaa

Nee enna maganaa

Adadaa paasam thulirvidumae

Karungal idukil kaakai itta

Echathil aalamaramae varumae

Male Part

Desam vittu pogum bothum

Vaanam enna neelam thaan

Paasam ulla selaiyil ellaam

Thaai paalin vaasam thaan

Male Part

Pacha molugaayil

Paasam inikuthae

Aaththaa vaasamoo

Sothula veesuthae

Male Part

Idam porul yeval

Amaivathai poruthae

Uravo pirivo yerpadumae

Yaarum attra kaatil

Pechu thunai yaaru

Chittu kuruvi pothumae

Male Part

Oththa maram aagi pona

Iththu pona pombala

Magizhnthu thaan poothu pona

Magan vantha thembula

Male Part

Nanjchu pona vaazhkkai

Sonthamae thedumae

Pincha kodaiyum

Mazhaikku pothumae

Male Part

Athuvaana kaatukku

Thappi vantha aattukku

Thaai madi amanjathadaa

Male Part

Kallirukkum thaeraikkum

Ullirukkum vaazhvundu

Unakonnu vaaithathadaa…aaa…mmm…

தமிழ்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்.....

அத்துவான காட்டுக்கு

தப்பி வந்த ஆட்டுக்கு

தாய்மடி அமஞ்சதடா.....

ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்

உள்ளிருக்கும் வாழ்வுண்டு

உனக்கொன்னு வாய்த்ததடா.......

ஆண் : ஊரோ உறவோ வறண்டே கெடக்கு

உசுரா நெனைக்க மழையும் இருக்கு

பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே

இவ சாமி சொல்லி வந்தவ.........

ஆண் : அத்துவான காட்டுக்கு

தப்பி வந்த ஆட்டுக்கு

தாய்மடி அமஞ்சதடா......

ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்

உள்ளிருக்கும் வாழ்வுண்டு

உனக்கொன்னு வாய்த்ததடா......

ஆண் : ஓஒ.....அவ என்ன தாயா

நீ என்ன மகனா

அடட பாசம் துளிர் விடுமே.....

ஆண் : கருங்கல் இடுக்கில்

காக்கை இட்ட எச்சத்தில்

ஆலமரமே வருமே.....

ஆண் : தேசம் விட்டு போகும் போதும்

வானம் என்ன நீளம்தான்

பாசம் உள்ள சேலையில் எல்லாம்

தாய் பாலின் வாசம்தான்

ஆண் : பச்ச மொளகாயில்

பாசம் இனிக்குதே

ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே

ஆண் : இடம் பொருள் ஏவல்

அமைவதை பொறுத்தே

உறவும் பிரிவும் ஏற்படுமே

ஆண் : யாரும் அற்ற காட்டில்

பேச்சு துணை யாரு

சிட்டு குருவி போதுமே....ஏ....

ஆண் : ஒத்த மரமாகி போன

இத்து போன பொம்பள

மகிழ்ந்துதான் பூத்து போனா

ஆண் : மகன் வந்த தெம்புல

நஞ்சு போன வாழ்க்கை

சொந்தமே தேடுமே

பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே

ஆண் : அத்துவான காட்டுக்கு

தப்பி வந்த ஆட்டுக்கு

தாய்மடி அமஞ்சதடா......

ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்

உள்ளிருக்கும் வாழ்வுண்டு

உனக்கொன்னு வாய்த்ததடா ஆஹஅ........

Song information

Singer: Yuvan Shankar Raja

Music by: Yuvan Shankar Raja

Release information: From Idam Porul Yaeval (2014) · Lyricist: Vairamuthu

Explore this song