Roman script
Singers : A. L. Ragavan and P. Susheela Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Female Part Neram maalai neram Nenjam mayangum nenjam Athaan athaan athaan humm Female Part Athaan endren muthu muthaaga Athaan endren muthu muthaaga Alli kondaai kattu kattaga Ammmanum pen maanum Ondrodu ondraanom Male Part Neela pattodum Nettri pottodum Paruvam kondaadum paadhi kannoram Paruvam kondaadum paadhi kannoram Male Part Athaan endren muthu muthaaga Alli kondaai kattu kattaga Ammmanum pen maanum Ondrodu ondraanom Male Part Geetha inba kanavondru Naanumkanden Poniramaana andhi maalai neram Megam konjum malai sigaram Angu poochudum silaiyaaga nindraai anbe Poomaalai saramaaga vandhen angae Poochudum silaiyaaga nindraai anbe Poomaalai saramaaga vandhen angae Male Part Pechillai moochillai paarvaiyillai Pesa endren yaar endraai athaan endren Female : Maname endren maraven endraai Arivae endren urave endraai Female Part Athaan endren muthu muthaaga Alli kondaai kattu kattaga Ammmanum pen maanum Ondrodu ondraanom Female Part Podhum niruthungal kannam sivakaadha Innum kelungal en kanavai Neeradum thuraiyil en arugae vandhaai Nee kaanum poluthalla maraivaai endren Male Part ………….. Female Part Neeradum thuraiyil en arugae vandhaai Nee kaanum poluthalla maraivaai endren Female Part Thaerodum raajangam edhuvoo endraai Thirunaalin mudhal naalil arivaai endren Male : Isaiyae endren isaiyaai nindraai Manamae endren varuvaai endraai Male Part Athaan endren muthu muthaaga Alli kondaai kattu kattaga Both : Ammmanum pen maanum Ondrodu ondraanom
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : நேரம் மாலை நேரம் நெஞ்சம் மயங்கும் நெஞ்சம் அத்தான் அத்தான் அத்தான் ஹும்... பெண் : அத்தான் என்றேன் முத்து முத்தாக அத்தான் என்றேன் முத்து முத்தாக அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக அம்மானும் பெண் மானும் ஒன்றோடு ஒன்றானோம்..... ஆண் : நீலப் பட்டோடும் நெற்றி பொட்டோடும் பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம் பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம் ஆண் : அத்தான் என்றாய் முத்து முத்தாக அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக அம்மானும் பெண் மானும் ஒன்றோடு ஒன்றானோம்...... ஆண் : கீதா இன்பக் கனவொன்று நானும் கண்டேன் பொன்னிறமான அந்தி மாலை நேரம் மேகம் கொஞ்சும் மலைச் சிகரம் அங்கு பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே பூமாலை சரமாக வந்தேன் அங்கே பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே பூமாலை சரமாக வந்தேன் அங்கே ஆண் : பேச்சில்லை மூச்சில்லை பார்வையில்லை பேசு என்றேன் யாரென்றாய் அத்தான் என்றேன் பெண் : மனமே என்றேன் மறவேன் என்றாய் அறிவே என்றேன் உறவே என்றாய் பெண் : அத்தான் என்றேன் முத்து முத்தாக அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக அம்மானும் பெண் மானும் ஒன்றோடு ஒன்றானோம்..... பெண் : போதும் நிறுத்துங்கள் கன்னம் சிவக்காதா இன்னும் கேளுங்கள் என் கனவை நீராடும் துறையில் என் அருகே வந்தாய் நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன் ஆண் : .............. பெண் : நீராடும் துறையில் என் அருகே வந்தாய் நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன் பெண் : தேரோடும் ராஜாங்கம் எதுவோ என்றாய் திருநாளின் முதல் நாளில் அறிவாய் என்றேன் ஆண் : இசையே என்றேன் இசையாய் நின்றாய் மனமே என்றேன் வருவாய் என்றாய் ஆண் : அத்தான் என்றாய் முத்து முத்தாக அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக இருவரும் : அம்மானும் பெண் மானும் ஒன்றோடு ஒன்றானோம்......
Song information
Singers: A. L. Ragavan and P. Susheela
Release information: From Kallum Kaniyagum (1968) · Singer: A. L. Ragavan and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: A. L. Ragavan and P. Susheela
- Film / album: Kallum Kaniyagum