Roman script

Singer : T. M. Soundarajan

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Vaali

Male Part

Naan kadavulai kanden

En kulandhai vadivilae

Avan karunaiyai kanden

Konjum mazhalai mozhiyilae

Mazhalai mozhiyilae

Male Part

Naan kadavulai kanden

En kulandhai vadivilae

Avan karunaiyai kanden

Konjum mazhalai mozhiyilae

Male Part

Whistle…….

Male Part

Paal vadiyum un poo mugathil

Aayiram kanavu kanden

Naalai varum nalla vaazhvu enum

Andha ninaivaal vaazhgindren

Male Part

Unakkoru thaai pola

Thanakkillaiyae endru iraivan kettaano

Unakkoru thaai pola

Thanakkillaiyae endru iraivan kettaano

Enakkena unnaikoduthu

Un annai angae ponaalo

Ange ponaalo

Male Part

Naan kadavulai kanden

En kulandhai vadivilae

Avan karunaiyai kanden

Konjum mazhalai mozhiyilae

Male Part

Aalamaram ena nee valarum

Naal thaan vara vendum

Kalaimagal arulum alaimagal porulum

Niraindhe pera vendum

Male Part

Arivudan thigazhulum thirumagan pugalum

Kadal pol perugaadho

Arivudan thigazhulum thirumagan pugalum

Kadal pol perugaadho

Paarthathum kettadhum eendravar nenjam

Pani pol urugaadho

Pani pol urugaadho

Male Part

Naan kadavulai kanden

En kulandhai vadivilae

Avan karunaiyai kanden

Konjum mazhalai mozhiyilae

Mazhalai mozhiyilae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : நான் கடவுளைக் கண்டேன்

என் குழந்தை வடிவிலே

அவன் கருணையைக் கண்டேன்

கொஞ்சும் மழலை மொழியிலே.......

மழலை மொழியிலே.......

ஆண் : நான் கடவுளைக் கண்டேன்

என் குழந்தை வடிவிலே

அவன் கருணையைக் கண்டேன்

கொஞ்சும் மழலை மொழியிலே.....

விசில் : .............

ஆண் : பால் வடியும் உன் பூ முகத்தில்

ஆயிரம் கனவுக் கண்டேன்

நாளை வரும் நல்ல வாழ்வு எனும்

அந்த நினைவால் வாழ்கின்றேன்

ஆண் : உனக்கொரு தாய்ப் போல்

தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

உனக்கொரு தாய்ப் போல்

தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

எனக்கென உன்னை கொடுத்து

உன் அன்னை அங்கே போனாளோ........

அங்கே போனாளோ........

ஆண் : நான் கடவுளைக் கண்டேன்

என் குழந்தை வடிவிலே

அவன் கருணையைக் கண்டேன்

கொஞ்சும் மழலை மொழியிலே.......

ஆண் : ஆலமரம் என நீ வளரும்

நாள்தான் வர வேண்டும்

கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்

நிறைந்தே பெற வேண்டும்

ஆண் : அறிவுடன் திகழும் திருமகன் புகழும்

கடல் போல் பெருகாதோ

அறிவுடன் திகழும் திருமகன் புகழும்

கடல் போல் பெருகாதோ

பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம்

பனிப் போல் உருகாதோ......

பனிப் போல் உருகாதோ......

ஆண் : நான் கடவுளைக் கண்டேன்

என் குழந்தை வடிவிலே

அவன் கருணையைக் கண்டேன்

கொஞ்சும் மழலை மொழியிலே.......

மழலை மொழியிலே.......

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Kallum Kaniyagum (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song