Roman script

Singer : P. Susheela

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : Kannadasan

Female Part

Athai magane poi varavaa

Ammaan magane poi varavaa

Female Part

Athai magane poi varavaa

Athai magane poi varavaa

Ammaan magane poi varavaa

Athai magane poi varavaa..aaa

Female Part

Undhan manadhai kondu sellavaa

Endhan ninaivai thandhu sellavaa

Undhan manadhai kondu sellavaa

Endhan ninaivai thandhu sellavaa

Female Part

Athai magane poi varavaa

Ammaan magane poi varavaa

Athai magane poi varavaa..aaa

Female Part

Malligai malar soodi

Kaathu nirkavaa

Maalai ilam thendral thannai

Thoodhu vidavaa

Malligai malar soodi

Kaathu nirkavaa

Maalai ilam thendral thannai

Thoodhu vidavaa

Nalladhor naal paarthu sedhi sollavaa

Nalladhor naal paarthu sedhi sollavaa

Naatorai saatchi veithu vandhu vidavaa

Naatorai saatchi veithu vandhu vidavaa

Female Part

Athai magane poi varavaa

Ammaan magane poi varavaa

Athai magane poi varavaa..aaa

Female Part

Pen paarkum maapilai

Mugam paarkavaa

Mugam paarka mudiyaamal

Nilam paarkavaa

Pen paarkum maapilai

Mugam paarkavaa

Mugam paarka mudiyaamal

Nilam paarkavaa

Nilam paarthu medhuvaaga

Unai naadavaa

Nilam paarthu medhuvaaga

Unai naadavaa

Unai naadi unai naadi..

Unai naadi unai naadi..uravaadavaa

Female Part

Athai magane poi varavaa

Ammaan magane poi varavaa

Athai magane poi varavaa..aaaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அத்தை மகனே போய் வரவா

அம்மான் மகனே போய் வரவா

பெண் : அத்தை மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா

அம்மான் மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா..ஆஆ ...

பெண் : உந்தன் மனதைக் கொண்டு செல்லவா

எந்தன் நினைவைத் தந்து செல்லவா

உந்தன் மனதைக் கொண்டு செல்லவா

எந்தன் நினைவைத் தந்து செல்லவா

பெண் : அத்தை மகனே போய் வரவா

அம்மான் மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா ...ஆஆ ...

பெண் : மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா

மாலை இளம் தென்றல் தன்னை தூது விடவா

மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா

மாலை இளம் தென்றல் தன்னை தூது விடவா

நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா

நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா

நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா

நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா

பெண் : அத்தை மகனே போய் வரவா

அம்மான் மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா ...ஆஆ ...

பெண் : பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா

முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா

முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா

நிலம் பார்த்து மெதுவாக உனை நாடவா

நிலம் பார்த்து மெதுவாக உனை நாடவா

உனை நாடி உனை நாடி ....

உனை நாடி உனை நாடி உறவாடவா

பெண் : அத்தை மகனே போய் வரவா

அம்மான் மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா ...ஆஆ ...

Song information

Singer: P. Susheela

Release information: From Paadha Kaanikkai (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy

Explore this song