Roman script
Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan…
Female Part
Aththai magal rethinathai
Aththaan maranthaaraa
Anna nadai chinna idai
Ellaam veruthaaraa
Female Part
Oho oho oho oho
Hoo…hoo hooo…ooo…
Oho oho oho oho
Haa…aaa….haa..aaa…
Female Part
Aththai magal rethinathai
Aththaan maranthaaraa
Anna nadai chinna idai
Ellaam veruthaaraa
Female Part
{Muthu muthu pechu
Kathi vizhi veechu
Athanaiyum marathaaraa}(2)
Female Part
Munnazhagu thoonga
Pinnazhagu yenga
Penn azhagai viduvaaraa
Penn azhagai viduvaaraa…aa..
Female Part
{Muththiraiyai pottu
Chithirathai vaati
Nithiraiyai keduppaaraa} (2)
Female Part
Moovaasai veruthu
Ooraarai maranthu
Munivarum aavaaraa
Female Part
Aththai magal rethinathai
Aththaan maranthaaraa
Anna nadai chinna idai
Ellaam veruthaaraa
Female Part
{Kottu muzhakkodu
Kattazhagu meni
Thottu vida manam illaiyoo} (2)
Female Part
Kattilukku paadhi
Thottilukku paadhi
Karunai varavillaiyaa
Karunai varavillaiyaa
Female Part
Vittu pirinthaalum
Etti nadanthaalum
Kattaamal viduvenna
Medaigalil nindru
Tholargalai kandu
Sollamal varuvena
Female Part
Oho oho oho oho
Hoo…hoo hooo…ooo…
Oho oho oho oho
Haa…aaa….haa..aaa…
Female Part
Aththai magal rethinathai
Aththaan maranthaaraa
Anna nadai chinna idai
Ellaam veruthaaraaதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
பெண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஹோ..ஹோ ஹோ....ஓ....
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஹா...ஆ....ஹா...ஆ....
பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
பெண் : {முத்து முத்து பேச்சு
கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா} (2)
பெண் : முன்னழகு தூங்க
பின்னழகு எங்க
பெண் அழகை விடுவாரா
பெண் அழகை விடுவாரா....
பெண் : {முத்திரையை போட்டு
சித்திரத்தை வாட்டி
நித்திரையை கெடுப்பாரா} (2)
பெண் : மூவாசை வெறுத்து
ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா
பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
பெண் : {கொட்டு முழக்கோடு
கட்டழகு மேனி
தொட்டு விட மனம் இல்லையா} (2)
பெண் : கட்டிலுக்கு பாதி
தொட்டிலுக்கு பாதி
கருணை வரவில்லையா
கருணை வரவில்லையா
பெண் : விட்டு பிரிந்தாலும்
எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா
மேடைகளில் நின்று
தோழர்களை கண்டு
சொல்லாமல் வருவேனா
பெண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஹோ..ஹோ ஹோ....ஓ....
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஹா...ஆ....ஹா...ஆ....
பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாராSong information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan…
Release information: From Uyarndha Manithan (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Uyarndha Manithan
- Composer: M. S. Vishwanathan…