Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan…

Female Part

Aththai magal rethinathai

Aththaan maranthaaraa

Anna nadai chinna idai

Ellaam veruthaaraa

Female Part

Oho oho oho oho

Hoo…hoo hooo…ooo…

Oho oho oho oho

Haa…aaa….haa..aaa…

Female Part

Aththai magal rethinathai

Aththaan maranthaaraa

Anna nadai chinna idai

Ellaam veruthaaraa

Female Part

{Muthu muthu pechu

Kathi vizhi veechu

Athanaiyum marathaaraa}(2)

Female Part

Munnazhagu thoonga

Pinnazhagu yenga

Penn azhagai viduvaaraa

Penn azhagai viduvaaraa…aa..

Female Part

{Muththiraiyai pottu

Chithirathai vaati

Nithiraiyai keduppaaraa} (2)

Female Part

Moovaasai veruthu

Ooraarai maranthu

Munivarum aavaaraa

Female Part

Aththai magal rethinathai

Aththaan maranthaaraa

Anna nadai chinna idai

Ellaam veruthaaraa

Female Part

{Kottu muzhakkodu

Kattazhagu meni

Thottu vida manam illaiyoo} (2)

Female Part

Kattilukku paadhi

Thottilukku paadhi

Karunai varavillaiyaa

Karunai varavillaiyaa

Female Part

Vittu pirinthaalum

Etti nadanthaalum

Kattaamal viduvenna

Medaigalil nindru

Tholargalai kandu

Sollamal varuvena

Female Part

Oho oho oho oho

Hoo…hoo hooo…ooo…

Oho oho oho oho

Haa…aaa….haa..aaa…

Female Part

Aththai magal rethinathai

Aththaan maranthaaraa

Anna nadai chinna idai

Ellaam veruthaaraa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் :

எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை

அத்தான் மறந்தாரா

அன்ன நடை சின்ன இடை

எல்லாம் வெறுத்தாரா

பெண் : ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ

ஹோ..ஹோ ஹோ....ஓ....

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

ஹா...ஆ....ஹா...ஆ....

பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை

அத்தான் மறந்தாரா

அன்ன நடை சின்ன இடை

எல்லாம் வெறுத்தாரா

பெண் : {முத்து முத்து பேச்சு

கத்தி விழி வீச்சு

அத்தனையும் மறந்தாரா} (2)

பெண் : முன்னழகு தூங்க

பின்னழகு எங்க

பெண் அழகை விடுவாரா

பெண் அழகை விடுவாரா....

பெண் : {முத்திரையை போட்டு

சித்திரத்தை வாட்டி

நித்திரையை கெடுப்பாரா} (2)

பெண் : மூவாசை வெறுத்து

ஊராரை மறந்து

முனிவரும் ஆவாரா

பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை

அத்தான் மறந்தாரா

அன்ன நடை சின்ன இடை

எல்லாம் வெறுத்தாரா

பெண் : {கொட்டு முழக்கோடு

கட்டழகு மேனி

தொட்டு விட மனம் இல்லையா} (2)

பெண் : கட்டிலுக்கு பாதி

தொட்டிலுக்கு பாதி

கருணை வரவில்லையா

கருணை வரவில்லையா

பெண் : விட்டு பிரிந்தாலும்

எட்டி நடந்தாலும்

கட்டாமல் விடுவேனா

மேடைகளில் நின்று

தோழர்களை கண்டு

சொல்லாமல் வருவேனா

பெண் : ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ

ஹோ..ஹோ ஹோ....ஓ....

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

ஹா...ஆ....ஹா...ஆ....

பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை

அத்தான் மறந்தாரா

அன்ன நடை சின்ன இடை

எல்லாம் வெறுத்தாரா

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan…

Release information: From Uyarndha Manithan (1968) · Lyricist: Vaali

Explore this song