Roman script

Asoka Vanamathil Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by P. Susheela, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi.

Singer : P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Female Part

Haa..aaa.aaa

Asoka vanadhil seethai

Pirivaatralinaal alum paedhai

Asoka vanadhil seethai

Pirivaatralinaal alum paedhai

Female Part

Managiyin kangalum thaarai thaaraiyaai

Sindhudhu neerai mazhai poale

Pongum kanneer vellathinaale

Lankaiyum aanadhu kulam polae

Female Part

Asoka vanadhil seethai

Pirivaatralinaal alum paedhai

Female Part

Padhiayai pirindha sathiayakki

Siraipaduthi vittaanae raavananum

Siraipaduthi vittaanae raavananum

Nadunga seiyum naragamenum

Sirai meettka vaaraanoo ramanum

Female Part

Asoka vanadhil seethai

Pirivaatralinaal alum paedhai

Female Part

Sugunavathi vaidhegi gadhi

Kandae kallum urugiyadhae

Kadharidum avalin karppu theeyumae

Haaa..aa..aa

Kadharidum avalin karppu theeyumae

Dhisaigal naangilum paraviyadhae

Dhisaigal naangilum paraviyadhae

Female Part

Asoka vanadhil seethai

Pirivaatralinaal alum paedhai

Asoka vanadhil seethai

Pirivaatralinaal alum paedhai

Pirivaatralinaal alum paedhai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஹா ..ஆ..ஆஅ..

அசோக வனமதில் சீதை

பிரிவாற்றலினால் அழும் பேதை

அசோக வனமதில் சீதை

பிரிவாற்றலினால் அழும் பேதை

பெண் : மங்கையின் கண்களும் தாரைதாரையாய்

சிந்துது நீரை மழை போலே

பொங்கும் கண்ணீர் வெள்ளத்தினாலே

லங்கையும் ஆனது குளம் போலே

பெண் : அசோக வனமதில் சீதை

பிரிவாற்றலினால் அழும் பேதை

பெண் : பதியைப் பிரிந்த சதியாக்கி

சிறைப்படுத்தி விட்டானே ராவணனும்

சிறைப்படுத்தி விட்டானே ராவணனும்

நடுங்கச் செய்யும் நரகமெனும்

சிறை மீட்க வாரானோ ராமனும்...

பெண் : அசோக வனமதில் சீதை

பிரிவாற்றலினால் அழும் பேதை

பெண் : சுகுணவதி வைதேகி கதி கண்டே

கல்லும் உருகியதே

கதறிடும் அவளின் கற்புத் தீயுமே

ஹா ஆ ஆஅ ..

கதறிடும் அவளின் கற்புத் தீயுமே

திசைகள் நான்கிலும் பரவியதே...

திசைகள் நான்கிலும் பரவியதே...

பெண் : அசோக வனமதில் சீதை

பிரிவாற்றலினால் அழும் பேதை

அசோக வனமதில் சீதை

பிரிவாற்றலினால் அழும் பேதை

பிரிவாற்றலினால் அழும் பேதை

Song information

Singer: P. Susheela

Release information: From Mamiyarum Oru Veettu Marumagale (1961) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao

Explore this song