Roman script

Singer : Arun Mozhi

Music by : Ilayaraja

Male Part

Arumbum thalirae

Thalir thoongidum paniyae

Pani thooimaiyae

Malarum manamae

Manam yendhidum kaniyae

Kani paavaiyae

Male Part

Maanaadum meenae ..ae…

Nee thaanae vendum

Poo naadum uyirae

Nee thaanae vendum

Female Part

Arumbum thalirae

Thalir thoongidum paniyae

Pani thooimaiyae

Arumbum thalirae

Male Part

Inimaiyaana pon maalai velai

Valai osai thoodhu vandhathae

Ilaiya raani varum neram endru

Inippaana saedhi sonnathae

Female Part

Poo maalai nee soodavae

Paavaiyaai mannil thondrinen

Male Part

En jeevan neeyaagavae

Enadhellai naanum thaandinen

Female Part

Vaanum bhoomi

Vaazhum kaalam

Naanum neeyum vaazhalaam…

Male Part

Arumbum thalirae

Thalir thoongidum paniyae

Pani thooimaiyae

Malarum manamae

Manam yendhidum kaniyae

Kani paavaiyae

Male Part

Maanaadum meenae ..ae…

Nee thaanae vendum

Poo naadum uyirae

Nee thaanae vendum

Female Part

Thalaivanaaga nee vendum endru

Thirukkoyil deebam yetrinen

Vilakku vaithu un perai cholli

Kuzhal meedhu poovai choottinen

Male Part

Thaen aatril neeraadavae thedinen

Thaedi vaadinen

Female Part

Naan soodum noolaadaiyaai

Unai thaanae naalum soodinen

Male Part

Raaja raajan koodumpothu

Raaja yogam vaaiththathu…

Female Part

Arumbum thalirae

Thalir thoongidum paniyae

Pani thooimaiyae

Malarum manamae

Manam yendhidum kaniyae

Kani paavaiyae

Female Part

Maanaadum meenae ..ae…

Nee thaanae vendum

Poo naadum uyirae

Nee thaanae vendum

Male Part

Arumbum thalirae

Thalir thoongidum paniyae

Pani thooimaiyae

Arumbum thalirae..ae….

தமிழ்

பாடகர் : அருண் மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

மலரும் மனமே

மனம் ஏந்திடும் கனியே

கனிப் ​பாவையே ​

ஆண் : மானாடும் மீனே.....ஏ....

நீதானே வேண்டும்.

பூ நாடும் உயிரே

நீதானே வேண்டும்

ஆண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

அரும்பும் தளிரே

ஆண் : இனிமையான பொன் மாலை வேளை

வலை ஒசை தூது வந்ததே

இளைய ராணி வரும் நேரம் என்று

இனிப்பான சேதி சொன்னதே

பெண் : பூ மாலை நீ சூடவே

பாவையாய் மண்ணில் தோன்றினேன்

ஆண் : என் ஜீவன் நீயாகவே

எனதெல்லை நானும் தாண்டினேன்

பெண் : வானும் பூமி

வாழும் காலம்

நானும் நீயும் வாழலாம்.

ஆண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

மலரும் மனமே

மனம் ஏந்திடும் கனியே

கனிப் ​பாவையே ​

ஆண் : மானாடும் மீனே.....ஏ....

நீதானே வேண்டும்.

பூ நாடும் உயிரே

நீதானே வேண்டும்.

பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று

திருக்கோயில் தீபம் ஏற்றினேன்

விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி

குழல் மீது பூவை சூட்டினேன்

ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்

தேடி வாடினேன்

பெண் : நான் சூடும் நூலாடையாய்

உனைத் தானே நாளும் சூடினேன்

ஆண் : ராஜ ராஜன் கூடும்போது

ராஜ யோகம் வாய்த்தது

பெண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

மலரும் மனமே

மனம் ஏந்திடும் கனியே

கனிப் ​பாவையே ​

பெண் : மானாடும் மீனே.....ஏ....

நீதானே வேண்டும்.

பூ நாடும் உயிரே

நீதானே வேண்டும்.

ஆண் : அரும்பும் தளிரே

தளிர் தூங்கிடும் பனியே

பனித் தூய்மையே

அரும்பும் தளிரே......ஏ....

Song information

Singer: Arun Mozhi

Music by: Ilayaraja

Release information: From Chandralekha (1995 film) (1995) · Lyricist: Vaali

Explore this song