Roman script
Singer : Arun Mozhi Music by : Ilayaraja Male Part Arumbum thalirae Thalir thoongidum paniyae Pani thooimaiyae Malarum manamae Manam yendhidum kaniyae Kani paavaiyae Male Part Maanaadum meenae ..ae… Nee thaanae vendum Poo naadum uyirae Nee thaanae vendum Female Part Arumbum thalirae Thalir thoongidum paniyae Pani thooimaiyae Arumbum thalirae Male Part Inimaiyaana pon maalai velai Valai osai thoodhu vandhathae Ilaiya raani varum neram endru Inippaana saedhi sonnathae Female Part Poo maalai nee soodavae Paavaiyaai mannil thondrinen Male Part En jeevan neeyaagavae Enadhellai naanum thaandinen Female Part Vaanum bhoomi Vaazhum kaalam Naanum neeyum vaazhalaam… Male Part Arumbum thalirae Thalir thoongidum paniyae Pani thooimaiyae Malarum manamae Manam yendhidum kaniyae Kani paavaiyae Male Part Maanaadum meenae ..ae… Nee thaanae vendum Poo naadum uyirae Nee thaanae vendum Female Part Thalaivanaaga nee vendum endru Thirukkoyil deebam yetrinen Vilakku vaithu un perai cholli Kuzhal meedhu poovai choottinen Male Part Thaen aatril neeraadavae thedinen Thaedi vaadinen Female Part Naan soodum noolaadaiyaai Unai thaanae naalum soodinen Male Part Raaja raajan koodumpothu Raaja yogam vaaiththathu… Female Part Arumbum thalirae Thalir thoongidum paniyae Pani thooimaiyae Malarum manamae Manam yendhidum kaniyae Kani paavaiyae Female Part Maanaadum meenae ..ae… Nee thaanae vendum Poo naadum uyirae Nee thaanae vendum Male Part Arumbum thalirae Thalir thoongidum paniyae Pani thooimaiyae Arumbum thalirae..ae….
தமிழ்
பாடகர் : அருண் மொழி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே ஆண் : மானாடும் மீனே.....ஏ.... நீதானே வேண்டும். பூ நாடும் உயிரே நீதானே வேண்டும் ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தளிரே ஆண் : இனிமையான பொன் மாலை வேளை வலை ஒசை தூது வந்ததே இளைய ராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே பெண் : பூ மாலை நீ சூடவே பாவையாய் மண்ணில் தோன்றினேன் ஆண் : என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன் பெண் : வானும் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம். ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே ஆண் : மானாடும் மீனே.....ஏ.... நீதானே வேண்டும். பூ நாடும் உயிரே நீதானே வேண்டும். பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன் விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி குழல் மீது பூவை சூட்டினேன் ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன் பெண் : நான் சூடும் நூலாடையாய் உனைத் தானே நாளும் சூடினேன் ஆண் : ராஜ ராஜன் கூடும்போது ராஜ யோகம் வாய்த்தது பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே பெண் : மானாடும் மீனே.....ஏ.... நீதானே வேண்டும். பூ நாடும் உயிரே நீதானே வேண்டும். ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தளிரே......ஏ....
Song information
Singer: Arun Mozhi
Music by: Ilayaraja
Release information: From Chandralekha (1995 film) (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Arun Mozhi
- Film / album: Chandralekha (1995 film)
- Composer: Ilayaraja