Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu… Aaraaro… Tharaiyinilae thavzhndhu vandha Thanga nila meniyidhu… Aaraaro… Female Part Magalae nee mayangaadhae… Mani vizhiyae kalangaadhae… Poochoodum mani poondhaerae Koothaadum pasum paalaarae Female Part Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu… Aaraaro… Tharaiyinilae thavzhndhu vandha Thanga nila meniyidhu… Aaraaro… Female Part Oruvan isaiyinilae Viriththa valaiyinilae Iraiyaaga naan vizhundhenae… Manidhan gunangalaiyum Maarum nirangalaiyum Ariyaamal naan irundhenae… Female Part Nanjai vida kodidhu Aadavanin manadhu Annai idhai arindhaal Allal patta piragu Female Part Yemaandhal thaayum Enai pola neeyum Aasai vaikkaadhae Pinbu avadhippadaadhae… Female Part Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu… Aaraaro… Tharaiyinilae thavzhndhu vandha Thanga nila meniyidhu… Aaraaro… Female Part Pudhiya thalaimuraiyae Valarum ilam piraiyae Thaeyaamal vaazhndhidu neeyae… Ilamai thalai virikka Enaiyae vilai koduththu Madi meedthu vaangiya saeiyae… Female Part Unnai vida enakku Soththu sugam edharkku Indha uyir udalil Unnai nambi irukku Female Part Naam kaana koodum Ilavenil kaalam Maarbinil aadum Siru maadhulam poovae… Female Part Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu… Aaraaro… Female Part Magalae nee mayangaadhae… Mani vizhiyae kalangaadhae… Poochoodum mani poondhaerae Koothaadum pasum paalaarae Female Part Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu… Aaraaro…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனியிது ஆராரோ பெண் : மகளே நீ மயங்காதே மணி விழியே கலங்காதே பூச்சூடும் மணி பூந்தேரே கூத்தாடும் பசும் பாலாறே பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனியிது ஆராரோ பெண் : ஒருவன் இசையினிலே விரித்த வலையினிலே இரையாக நான் விழுந்தேனே மனிதன் குணங்களையும் மாறும் நிறங்களையும் அறியாமல் நான் இருந்தேனே பெண் : நஞ்சை விட கொடிது ஆடவனின் மனது அன்னை இதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு பெண் : ஏமாந்தால் தாயும் என்னை போல நீயும் ஆசை வைக்காதே பின்பு அவதி படாதே பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனியிது ஆராரோ பெண் : புதிய தலைமுறையே வளரும் இளம் பிறையே தேயாமல் வாழ்ந்திடு நீயே இளமை தலை விரிக்க எனையே விலை கொடுத்து மடி மீது வாங்கிய சேயே பெண் : உன்னை விட எனக்கு சொத்து சுகம் எதற்கு இந்த உயிர் உடலில் உன்னை நம்பி இருக்கு பெண் : நாம் காண கூடும் இள வேனில் காலம் மார்பினில் ஆடும் சிறு மாதுளம் பூவே பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ பெண் : மகளே நீ மயங்காதே மணி விழியே கலங்காதே பூச்சூடும் மணி பூந்தேரே கூத்தாடும் பசும் பாலாறே பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Chinna Thayee (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Chinna Thayee
- Composer: Ilayaraja