Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female Part

Magalae nee mayangaadhae…

Mani vizhiyae kalangaadhae…

Poochoodum mani poondhaerae

Koothaadum pasum paalaarae

Female Part

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female Part

Oruvan isaiyinilae

Viriththa valaiyinilae

Iraiyaaga naan vizhundhenae…

Manidhan gunangalaiyum

Maarum nirangalaiyum

Ariyaamal naan irundhenae…

Female Part

Nanjai vida kodidhu

Aadavanin manadhu

Annai idhai arindhaal

Allal patta piragu

Female Part

Yemaandhal thaayum

Enai pola neeyum

Aasai vaikkaadhae

Pinbu avadhippadaadhae…

Female Part

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female Part

Pudhiya thalaimuraiyae

Valarum ilam piraiyae

Thaeyaamal vaazhndhidu neeyae…

Ilamai thalai virikka

Enaiyae vilai koduththu

Madi meedthu vaangiya saeiyae…

Female Part

Unnai vida enakku

Soththu sugam edharkku

Indha uyir udalil

Unnai nambi irukku

Female Part

Naam kaana koodum

Ilavenil kaalam

Maarbinil aadum

Siru maadhulam poovae…

Female Part

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Female Part

Magalae nee mayangaadhae…

Mani vizhiyae kalangaadhae…

Poochoodum mani poondhaerae

Koothaadum pasum paalaarae

Female Part

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண் : மகளே நீ மயங்காதே

மணி விழியே கலங்காதே

பூச்சூடும் மணி பூந்தேரே

கூத்தாடும் பசும் பாலாறே

பெண் : அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண் : ஒருவன் இசையினிலே

விரித்த வலையினிலே இரையாக

நான் விழுந்தேனே மனிதன்

குணங்களையும் மாறும்

நிறங்களையும் அறியாமல்

நான் இருந்தேனே

பெண் : நஞ்சை விட

கொடிது ஆடவனின் மனது

அன்னை இதை அறிந்தால்

அல்லல் பட்ட பிறகு

பெண் : ஏமாந்தால் தாயும்

என்னை போல நீயும் ஆசை

வைக்காதே பின்பு அவதி

படாதே

பெண் : அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண் : புதிய தலைமுறையே

வளரும் இளம் பிறையே

தேயாமல் வாழ்ந்திடு நீயே

இளமை தலை விரிக்க

எனையே விலை கொடுத்து

மடி மீது வாங்கிய சேயே

பெண் : உன்னை விட

எனக்கு சொத்து சுகம்

எதற்கு இந்த உயிர்

உடலில் உன்னை

நம்பி இருக்கு

பெண் : நாம் காண கூடும்

இள வேனில் காலம்

மார்பினில் ஆடும் சிறு

மாதுளம் பூவே

பெண் : அரும்பரும்பா

சரம் தொடுத்த அழகு

மலர் மாலை இது

ஆராரோ

பெண் : மகளே நீ மயங்காதே

மணி விழியே கலங்காதே

பூச்சூடும் மணி பூந்தேரே

கூத்தாடும் பசும் பாலாறே

பெண் : அரும்பரும்பா

சரம் தொடுத்த அழகு

மலர் மாலை இது

ஆராரோ

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Chinna Thayee (1992) · Lyricist: Vaali

Explore this song