Roman script

Arul Vadive Song Lyrics from “Vazhthungal” Tamil film starring “R. Muthuraman and Pandari Bai” in a lead role. This song was sung by “K. J. Yesudas” and the music is composed by “L. Vaithiyanathan“. Lyrics works are penned by lyricist “Thellur M. Dharumarajan”.

Singer : K. J. Yesudas

Music by : L. Vaithiyanathan

Lyrics by : Thellur M. Dharumarajan

Male Part

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Male Part

Arul vadivae paramporul vadivae

Male Part

Avanandri veror anu asaiyaathae

Aa…aa….aa….aah…aa…aa….

Arunthava melor nool pizhaiyaathae

Varuvathai neethaan arinthiduvaayae

Vazhiththunai neeyae kaaththiduvaayae

Male Part

Ninaivil nirainthida

Nitham unai thozhuvaen

Nee nee jothi nee nerimurai arulvaai

Male Part

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Arul vadivae paramporul vadivae

Male Part

Thunaiyendru saernthaal kanai thoduththaarae

Thunaiyendru saernthaal kanai thoduththaarae

Alai thurumpaanaen aadhariththaayae

Unaiyindri veror thunai ingu vendaen

Karunai illaathor thozhamai vendaen

Male Part

Manai irul marainthida

Dhinam unai paninthaen

Maasilaa maamani manangkanitharulvaai

Male Part

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Aananthamae arulae porulae pugalae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தெள்ளூர் எம். தர்மராஜன்

பாடலாசிரியர் : எல். வைத்தியநாதன்

ஆண் : அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

ஆண் : அருள் வடிவே பரம்பொருள் வடிவே...

ஆண் : அவனன்றி வேறோர் அணு அசையாதே........

ஆ...ஆ...ஆ...ஆஹ்......ஆ....ஆ......

அருந்தவ மேலோர் நூல் பிழையாதே

வருவதை நீதான் அறிந்திடுவாயே

வழித்துணை நீயே காத்திடுவாயே

ஆண் : நினைவில் நிறைந்திட

நிதம் உனை தொழுவேன்

நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய்

ஆண் : அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆண் : துணையென்று சேர்ந்தால் கணை

தொடுத்தாரே

துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே

அலை துரும்பானேன் ஆதரித்தாயே

உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன்

கருணை இல்லாதோர் தோழமை வேண்டேன்

ஆண் : மனை இருள் மறைந்திட

தினம் உனை பணிந்தேன்

மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய்

ஆண் : அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

Song information

Singer: K. J. Yesudas

Music by: L. Vaithiyanathan

Lyrics by: Thellur M. Dharumarajan

Release information: From Vazhthungal (1978) · Singer: K. J. Yesudas · Lyricist: Thellur Dharmarajan · Music: L. Vaithiyanathan

Explore this song