Roman script

Singers : Govind Vasantha and Arvind Swamy

Music Director : Govind Vasantha

Lyricist : Karthik Netha

Male Part

Yaar… nee..

Vennila kanneera

Mudiyum poonthoorala

Nee parivin na kaavala

Male Part

Vina kuri en marbile

Villagi paaikindrathe

Nila oli thanneerile

Ottamal thalladuthe

Male Part

Yaar nee yaar nee

Haa…vali nee than maruthoor kalala

Enai parugum thuliya

Karai eithum thiraiyum thiraiyai nee

Vaazhol poova theeya

Ullam kidanthu thavikuthe

Male Part

{Enakkum unakkum enna uravo

Payanam mudivil kidaitha pero

Enathu vazhiyil ithu enna nilaiyo

Pirivil aliyaatha ninaivum neeyo} (dialogue)

Male Part

Thadai indri nee

En vaazhvil vanthaai vanthaai

Vidaamal ennai kaala kaalangal

Soozhum megam nee

Nee thaaimai suranthidum thee

Pere ariyathu

Pothum eppothum thedum vaasame nee

Un chella per anbil aadi pogiren

தமிழ்

பாடகர்கள் : கோவிந்த் வசந்தா மற்றும் அரவிந்த் ஸ்வாமி

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : யார்... நீ..

வெண்ணிலா கண்ணீரா

முடியும் பூந்தூறலா

நீ பரிவின் நா காவலா

ஆண் : வினா குறி என் மார்பிலே

வில்லாகி பாய்கின்றதே

நிலா ஒளி தண்ணீரிலே

ஒட்டாமல் தள்ளாடுதே

ஆண் : யார் நீ யார் நீ

ஹா ...வலி நீ தான் மருதூர் கழலா

என்னை பருகும் துளியா

கரை எய்தும் திரையும் திரையை நீ

வாழோல் பூவா தீயா

உள்ளம் கிடந்தது தவிக்குதே

ஆண் : {எனக்கும் உனக்கும் என்ன உறவோ

பயணம் முடிவில் கிடைத்த பேரோ

எனது வழியில் இது என்ன நிலையோ

பிரிவில் அழியாத நினைவும் நீயோ } வசனம்

ஆண் : தடை இன்றி நீ

என் வாழ்வில் வந்தாய் வந்தாய்

விடாமல் என்னை கால காலங்கள்

சூழும் மேகம் நீ

நீ தாய்மை சுரந்திடும் தீ

பேரே அறியாது

போதும் எப்போதும் தேடும் வாசமே நீ

உன் செல்ல பேர் அன்பில் ஆடி போகிறேன்

Song information

Singers: Govind Vasantha and Arvind Swamy

Release information: From Meiyazhagan (2024) · Singer: Govind Vasantha and Arvind Swamy · Lyricist: Karthik Netha · Music: Govind Vasantha

Explore this song