Roman script

Singer : Vijay Prakash

Music Director : Govind Vasantha

Lyricist : Karthik Netha

Humming : …………..

Male Part

Oor manne ethai koora

Nee kathu irunthaai

Enakkaai maaya kai pola

Pidithaaiye iluthaaiye

Kooruvai

Etharku vanthen inge

En nenjodu kelvi ondru konden inge

Thalladum nenje

Thayangi piriyum nerame

Ninaivin eeram baarame

Humming : ………………….

Male Part

En oor manne

Naan yaar inge

Male Part

Thaai mannin vaasame

Ennodu veesume unarnthu konden

Urugi nindren

Ellarkum paasame eppothum kaatume

Uravu inge

Oor perigi nindren

Male Part

Seendi seendi ennai

Theendi theendi pookum

Maayavaa nee yaarada

Nee vendi vendi anbu kaatum urava

Male Part

Pere ketkaamal

Naan pogiren yeno

Edhum kooramal

Yen pogiren yen yen

Baaram thangamal

Naan pogiren yen

Kelvi theeramal

Kulambi pogiren

Male Part

{Oor manne ethai koora

Nee kathu irunthaai

Enakkaai maaya kai pola

Pidithaaiye iluthaaiye

Kooruvai

Etharku vanthen inge

En nenjodu kelvi ondru konden inge

Thalladum nenje

Thayangi piriyum nerame

Ninaivin eeram baarame

En oor manne

Naan yaar inge

Naan yaar inge

Thaai mannin vaasame

Ennodu veesume

Unarnthu konden

Urugi nindren

Ellarkum paasame

Eppothum kaatume

Uravu inge

Oor perigi nindren

Seendi seendi ennai

Theendi theendi pookum

Maayavaa nee yaarada

Nee vendi vendi anbu kaatum urava

Pere ketkaamal

Naan pogiren yeno

Edhum kooramal

Yen pogiren yen yen

Baaram thangamal

Naan pogiren yen

Kelvi theeramal

Kulambi pogiren..}(Dialogue)

தமிழ்

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

முனங்கல் : .............

ஆண் : ஊர் மண்ணே எதை கூற

நீ காத்து இருந்தாய்

எனக்காய் மாய கை போல

பிடித்தாயே இழுத்தாயே

கூறுவாய்

எதற்கு வந்தேன் இங்கே

என் நெஞ்சோடு கேள்வி ஒன்று

கொண்டேன் இங்கே

தள்ளாடும் நெஞ்சே

தயங்கி பிரியும் நேரமே

நினைவின் ஈரம் பாரமே

முனங்கல் : .............

ஆண் : என் ஊர் மண்ணே

நான் யார் இங்கே

ஆண் : தாய் மண்ணின் வாசமே

என்னொடு வீசுமே உணர்ந்து கொண்டேன்

உருகி நின்றேன்

எல்லோர்கும் பாசமே எப்போதும் காட்டுமே

உறவு இங்கே

ஊர் பெருகி நின்றேன்

ஆண் : சீண்டி சீண்டி எண்ணெய்

தீண்டி தீண்டி பூக்கும்

மாயாவா நீ யாருடா

நீ வேண்டி வேண்டி அன்பு காட்டும் உறவா

ஆண் : பேரே கேட்காமல்

நான் போகிறேன் ஏனோ

ஏதும் கூறாமலே

ஏன் போகிறேன் ஏன் ஏன்

ஆண் : பாரம் தாங்காமல்

நான் போகிறேன் ஏன்

கேள்வி தீராமல்க

குழம்பி போகிறேன்

ஆண் : { ஊர் மண்ணே எதை கூற

நீ காத்து இருந்தாய்

எனக்காய் மாய கை போல

பிடித்தாயே இழுத்தாயே

கூறுவாய்

எதற்கு வந்தேன் இங்கே

என் நெஞ்சோடு கேள்வி ஒன்று

கொண்டேன் இங்கே

தள்ளாடும் நெஞ்சே

தயங்கி பிரியும் நேரமே

நினைவின் ஈரம் பாரமே

என் ஊர் மண்ணே

நான் யார் இங்கே

நான் யார் இங்கே

தாய் மண்ணின் வாசமே

என்னொடு வீசுமே உணர்ந்து கொண்டேன்

உருகி நின்றேன்

எல்லோர்கும் பாசமே எப்போதும் காட்டுமே

உறவு இங்கே

ஊர் பெருகி நின்றேன்

சீண்டி சீண்டி எண்ணெய்

தீண்டி தீண்டி பூக்கும்

மாயாவா நீ யாருடா

நீ வேண்டி வேண்டி அன்பு காட்டும் உறவா

பேறே கேட்காமல்

நான் போகிறேன் ஏனோ

ஏதும் கூறாமலே

ஏன் போகிறேன் ஏன் ஏன்

பாரம் தாங்காமல்

நான் போகிறேன் ஏன்

கேள்வி தீராமல்க

குழம்பி போகிறேன்} (வசனம் )

Song information

Singer: Vijay Prakash

Release information: From Meiyazhagan (2024) · Singer: Vijay Prakash · Lyricist: Karthik Netha · Music: Govind Vasantha

Explore this song