Roman script

Singer : P. Susheela

Music by : Ben Surendar

Female Part

Arul mazhai pozhiyum annai eeswari

Endhan nenjil ulla kurai nee arivaai

Female Part

Arul mazhai pozhiyum annai eeswari

Endhan nenjil ulla kurai nee arivaai

Paarvathi thaayae karunai seivaaiyae

Enakkor thunaiyaai nee iruppaai

Female Part

Arul mazhai pozhiyum annai eeswari

Endhan nenjil ulla kurai nee arivaai

Female Part

Ovvoru velli kilamaiyin pothu

Un thiru vaasal varugira maadhu

Indraiya naalil vara mudiyaamal

Yaekkathinaalae kalangudhu paaru

Female Part

Maavilakaethi padaithidum velai

Naan adhai kaana vazhi illai thaayae

Naan adhai kaana vazhi illai thaayae

Female Part

Arul mazhai pozhiyum annai eeswari

Endhan nenjil ulla kurai nee arivaai

Female Part

Maamalai neeyae maavilai sooli

Magishanai maaitha maaperum kaali

Female Part

Guruparan paattai kadhinil kettu

Tharisanam thanthaai thaalangal pottu

En nilai kandu irakamum kondu

Nee vara vendum naerinil indru

Nee vara vendum naerinil indru

Female Part

Arul mazhai pozhiyum annai eeswari

Endhan nenjil ulla kurai nee arivaai

Paarvathi thaayae karunai seivaaiyae

Enakkor thunaiyaai nee iruppaai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி

எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி

எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்

பார்வதி தாயே கருணை செய்வாயே

எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி

எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..

பெண் : ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் போது

உன் திரு வாசல் வருகிற மாது

இன்றைய நாளில் வரமுடியாமல்

ஏக்கத்தினாலே கலங்குது பாரு

பெண் : மாவிளக்கேத்தி படைத்திடும் வேளை

நானதை காண வழியில்லை தாயே

நானதை காண வழியில்லை தாயே

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி

எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..

பெண் : மாமலை நீயே மாவிலை சூலி

மகிஷனை மாய்த்த மாபெரும் காளி

பெண் : குருபரன் பாட்டை காதினில் கேட்டு

தரிசனம் தந்தாய் தாளங்கள் போட்டு

என் நிலைக் கண்டு இரக்கமும் கொண்டு

நீ வரவேண்டும் நேரினில் இன்று

நீ வரவேண்டும் நேரினில் இன்று

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி

எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்

பார்வதி தாயே கருணை செய்வாயே

எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்

Song information

Singer: P. Susheela

Music by: Ben Surendar

Release information: From Sarvam Sakthi Mayam (1986) · Lyricist: Vaali

Explore this song