Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Arul kan paarvai kidaikkaadho

Arul kan paarvai kidaikkaadho

Thirumagalae nalla varam arulae

Adharkkinaiyo ingu perum porulae

Valangalum nalangalum

Valangalum nalangalum amaindhida

Female Part

Arul kan paarvai kidaikkaadho

Arul kan paarvai kidaikkaadho

Female Part

Saa nirisaa nidhapaa madhapa maga

Sari gamapa dhani

Sarigari nirinee dhapamaa

Pamagari sariga maapaa dhanisaa nisari

Garisa ninisa risani dhanisa padhanisa

Risani dhanisa nidhapa mapadha nisariga

Female Part

Paal pongum kadal meedhu

Pirandhavalae

Andha parandhaaman vala maarbil

Uraindhavalae

Female Part

Paal pongum kadal meedhu

Pirandhavalae

Andha parandhaaman vala maarbil

Uraindhavalae

Female Part

Unai thozhudhaal…

Aa… aa… aa… aa… aa…

Unai thozhudhaal pazhavinai agalum

Paadhathinai panindhavar

Ninaitha anaithum nidhamum arulum

Female Part

Kan paarvai kidaikkaadho

Arul kan paarvai kidaikkaadho

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அருள் கண்பார்வை கிடைக்காதோ

அருள் கண்பார்வை கிடைக்காதோ

திருமகளே நல்ல வரமருளே

அதற்கிணையோ

இங்கு பெறும் பொருளே

வளங்களும் நலன்களும்

வளங்களும் நலன்களும் அமைந்திட

பெண் : அருள் கண்பார்வை கிடைக்காதோ

அருள் கண்பார்வை கிடைக்காதோ

பெண் : சா நிரிசா நிதபா மதப மக

சரி கமப தநி

சரிகரி நிரிநீ தபமா

பமகரி சரிக மாபா தநிசா நிசரி

கரிச நிநிச ரிசநி தநிச பதநிச

ரிசநி தநிச நிதப மபத நிசரிக

பெண் : பால் பொங்கும் கடல் மீது

பிறந்தவளே

அந்த பரந்தாமன் வள மார்பில்

உறைத்தவளே

பெண் : பால் பொங்கும் கடல் மீது

பிறந்தவளே

அந்த பரந்தாமன் வள மார்பில்

உறைத்தவளே

பெண் : உனைத் தொழுதால் ....

ஆ.....ஆ.....அ.....ஆ.....ஆ...

உனைத் தொழுதால் பழவினை அகலும்

பதத்தினை பணிந்தவர்

நினைத்த அனைத்தும் நிதமும் அருளும்

பெண் : கண்பார்வை கிடைக்காதோ

அருள் கண்பார்வை கிடைக்காதோ

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Aanazhagan (1995) · Lyricist: Vaali

Explore this song