Roman script

Singer : K. J. Yesudas

Music by : Chandrabose

Female Part

Aariro aaraaro aariro aaraaro

Male Part

Appan yaaru amma yaaru

Naanum paarkkala

Kanneerthaan kandaenamma

Thaaipaal paarkala

Male Part

Porakkum kozhanthaikellaam

Pattu thottilthaan

Enakku thottilennamo

Kuppai thottithaan

Male Part

Appan yaaru amma yaaru

Naanum paarkkala

Kanneerthaan kandaenamma

Thaaipaal paarkala

Female Part

Aaraaro aariro aaraaro aariro

Male Part

Ennamo ulagaththaiyae pudikalaiyae

Ennaiyum ulagaththukku pudikalaiyae

Thunbaththukku porathavan intha pullaiyae

Enna thoppulkodi aruththava kollavillaiyae

Male Part

Azhuthaenae….oooo….

Azhuthaenae azhuthaenae

Kanneerukkum eeramilla

Male Part

Appan yaaru amma yaaru

Naanum paarkkala

Kanneerthaan kandaenamma

Thaaipaal paarkala

Female Part

Aariro aariro….

Male Part

Naanazhutha neraththilae yaarum varalla

Oorazhutha vaelaiyilae naanum varala

Enakenna saabamo velangalaiyae

Thupparinju paarkurean tholangalaiyae

Male Part

Thisaiyengae….oooo…oo…

Thisaiyengae thisaiyangae

Vazhikaattum jeevanilla

Male Part

Appan yaaru amma yaaru

Naanum paarkkala

Kanneerthaan kandaenamma

Thaaipaal paarkala

Male Part

Porakkum Kozhanthaikellam

Pattu thottilthaan

Enakku thottilennamo

Kuppai thottithaan

Male Part

Appan yaaru amma yaaru

Naanum paarkkala

Kanneerthaan kandaenamma

Thaaipaal paarkala

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ....

ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு

நானும் பார்க்கல

கண்ணீரத்தான் கண்டேனம்மா

தாய்ப்பால் பார்க்கல

ஆண் : பொறக்கும் கொழந்தைக்கெல்லாம்

பட்டு தொட்டில்தான்

எனக்கு தொட்டிலென்னமோ

குப்பத் தொட்டிதான்..

ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு

நானும் பார்க்கல

கண்ணீரத்தான் கண்டேனம்மா

தாய்ப்பால் பார்க்கல

பெண் : ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

ஆண் : என்னமோ உலகத்தையே புடிக்கலையே

என்னையும் உலகத்துக்கு புடிக்கலையே

துன்பத்துக்கு பொறந்தவன் இந்தப் புள்ளையே

என்ன தொப்புள்கொடி அறுத்தவ கொல்லவில்லையே

ஆண் : அழுதேனே........ஓ....ஓ....ஒ.....

அழுதேனே அழுதேனே

கண்ணீருக்கும் ஈரமில்ல

ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு

நானும் பார்க்கல

கண்ணீரத்தான் கண்டேனம்மா

தாய்ப்பால் பார்க்கல

பெண் : ஆரிரோ ஆரிரோ.....

ஆண் : நானழுத நேரத்திலே யாரும் வரல்ல

ஊரழுத வேளையிலே நானும் வரல

எனக்கென்ன சாபமோ வெளங்கலையே

துப்பறிஞ்சு பார்க்குறேன் தொலங்கலையே

ஆண் : திசையெங்கே...ஓஓ.....ஓ....

திசையெங்கே திசையெங்கே

வழிகாட்டும் ஜீவனில்ல

ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு

நானும் பார்க்கல

கண்ணீரத்தான் கண்டேனம்மா

தாய்ப்பால் பார்க்கல

ஆண் : பொறக்கும் கொழந்தைக்கெல்லாம்

பட்டு தொட்டில்தான்

எனக்கு தொட்டிலென்னமோ

குப்பத் தொட்டிதான்.....

ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு

நானும் பார்க்கல

கண்ணீரத்தான் கண்டேனம்மா

தாய்ப்பால் பார்க்கல....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Chandrabose

Release information: From Pudhea Paadhai (1989) · Lyricist: Vairamuthu

Explore this song