Roman script
Singer : K. J. Yesudas Music by : Chandrabose Female Part Aariro aaraaro aariro aaraaro Male Part Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala Male Part Porakkum kozhanthaikellaam Pattu thottilthaan Enakku thottilennamo Kuppai thottithaan Male Part Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala Female Part Aaraaro aariro aaraaro aariro Male Part Ennamo ulagaththaiyae pudikalaiyae Ennaiyum ulagaththukku pudikalaiyae Thunbaththukku porathavan intha pullaiyae Enna thoppulkodi aruththava kollavillaiyae Male Part Azhuthaenae….oooo…. Azhuthaenae azhuthaenae Kanneerukkum eeramilla Male Part Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala Female Part Aariro aariro…. Male Part Naanazhutha neraththilae yaarum varalla Oorazhutha vaelaiyilae naanum varala Enakenna saabamo velangalaiyae Thupparinju paarkurean tholangalaiyae Male Part Thisaiyengae….oooo…oo… Thisaiyengae thisaiyangae Vazhikaattum jeevanilla Male Part Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala Male Part Porakkum Kozhanthaikellam Pattu thottilthaan Enakku thottilennamo Kuppai thottithaan Male Part Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ.... ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல ஆண் : பொறக்கும் கொழந்தைக்கெல்லாம் பட்டு தொட்டில்தான் எனக்கு தொட்டிலென்னமோ குப்பத் தொட்டிதான்.. ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல பெண் : ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆண் : என்னமோ உலகத்தையே புடிக்கலையே என்னையும் உலகத்துக்கு புடிக்கலையே துன்பத்துக்கு பொறந்தவன் இந்தப் புள்ளையே என்ன தொப்புள்கொடி அறுத்தவ கொல்லவில்லையே ஆண் : அழுதேனே........ஓ....ஓ....ஒ..... அழுதேனே அழுதேனே கண்ணீருக்கும் ஈரமில்ல ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல பெண் : ஆரிரோ ஆரிரோ..... ஆண் : நானழுத நேரத்திலே யாரும் வரல்ல ஊரழுத வேளையிலே நானும் வரல எனக்கென்ன சாபமோ வெளங்கலையே துப்பறிஞ்சு பார்க்குறேன் தொலங்கலையே ஆண் : திசையெங்கே...ஓஓ.....ஓ.... திசையெங்கே திசையெங்கே வழிகாட்டும் ஜீவனில்ல ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல ஆண் : பொறக்கும் கொழந்தைக்கெல்லாம் பட்டு தொட்டில்தான் எனக்கு தொட்டிலென்னமோ குப்பத் தொட்டிதான்..... ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல....
Song information
Singer: K. J. Yesudas
Music by: Chandrabose
Release information: From Pudhea Paadhai (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Pudhea Paadhai
- Composer: Chandrabose