Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Appa un magalai paarthaaya Azhu kural sangeetham kettaaya Appa un magalai paarthaaya Azhu kural sangeetham kettaaya Eppodhum idhu pol thudikattum endrae Eduthoru kaiyil koduthaaya… Appa un magalai paarthaaya Azhu kural sangeetham kettaaya Female Part Thaalatti seeratti valarthaayae En thangame endreduthu anaithaayae Thaalatti seeratti valarthaayae En thangame endreduthu anaithaayae Vaazha vendum endru ninaithaayae Vaazha vendum endru ninaithaayae Oru maalaiyil en vaazhvai mudithaayae Appa un magalai paarthaaya Azhu kural sangeetham kettaaya Female Part Naan kanda kanavai nee kalaithaai Indru nee kanda kanavai avar kalaithaar Naan kanda kanavai nee kalaithaai Indru nee kanda kanavai avar kalaithaar Naam kanda kanavugal kalaindhadhappa Naam kanda kanavugal kalaindhadhappa Ellam naayagan vidhippadi nadanthadhappa Female Part Appa…appaa Appa un magalai paarthaaya Azhu kural sangeetham kettaaya Eppodhum idhu pol thudikattum endrae Eduthoru kaiyil koduthaaya… Appa un magalai paarthaaya Azhu kural sangeetham kettaaya
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அப்பா உன் மகளைப் பார்த்தாயா அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா அப்பா உன் மகளைப் பார்த்தாயா அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா எப்போதும் இது போல் துடிக்கட்டும் என்றே எடுத்தொரு கையில் கொடுத்தாயா அப்பா உன் மகளைப் பார்த்தாயா அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா பெண் : தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாயே என் தங்கமே என்றெடுத்து அணைத்தாயே தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாயே என் தங்கமே என்றெடுத்து அணைத்தாயே வாழ வேண்டுமென்று நினைத்தாயே வாழ வேண்டுமென்று நினைத்தாயே ஒரு மாலையில் என் வாழ்வை முடித்தாயே அப்பா உன் மகளைப் பார்த்தாயா அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா பெண் : நான் கண்ட கனவை நீ கலைத்தாய் இன்று நீ கண்ட கனவை அவர் கலைத்தார் நான் கண்ட கனவை நீ கலைத்தாய் இன்று நீ கண்ட கனவை அவர் கலைத்தார் நாம் கண்ட கனவுகள் கலைந்ததப்பா நாம் கண்ட கனவுகள் கலைந்ததப்பா எல்லாம் நாயகன் விதிப்படி நடந்ததப்பா பெண் : அப்பா ..அப்பா அப்பா உன் மகளைப் பார்த்தாயா அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா எப்போதும் இது போல் துடிக்கட்டும் என்றே எடுத்தொரு கையில் கொடுத்தாயா அப்பா உன் மகளைப் பார்த்தாயா அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Kavitha (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kavitha
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan