Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Appa un magalai paarthaaya

Azhu kural sangeetham kettaaya

Appa un magalai paarthaaya

Azhu kural sangeetham kettaaya

Eppodhum idhu pol thudikattum endrae

Eduthoru kaiyil koduthaaya…

Appa un magalai paarthaaya

Azhu kural sangeetham kettaaya

Female Part

Thaalatti seeratti valarthaayae

En thangame endreduthu anaithaayae

Thaalatti seeratti valarthaayae

En thangame endreduthu anaithaayae

Vaazha vendum endru ninaithaayae

Vaazha vendum endru ninaithaayae

Oru maalaiyil en vaazhvai mudithaayae

Appa un magalai paarthaaya

Azhu kural sangeetham kettaaya

Female Part

Naan kanda kanavai nee kalaithaai

Indru nee kanda kanavai avar kalaithaar

Naan kanda kanavai nee kalaithaai

Indru nee kanda kanavai avar kalaithaar

Naam kanda kanavugal kalaindhadhappa

Naam kanda kanavugal kalaindhadhappa

Ellam naayagan vidhippadi nadanthadhappa

Female Part

Appa…appaa

Appa un magalai paarthaaya

Azhu kural sangeetham kettaaya

Eppodhum idhu pol thudikattum endrae

Eduthoru kaiyil koduthaaya…

Appa un magalai paarthaaya

Azhu kural sangeetham kettaaya

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அப்பா உன் மகளைப் பார்த்தாயா

அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா

அப்பா உன் மகளைப் பார்த்தாயா

அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா

எப்போதும் இது போல் துடிக்கட்டும் என்றே

எடுத்தொரு கையில் கொடுத்தாயா

அப்பா உன் மகளைப் பார்த்தாயா

அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா

பெண் : தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாயே

என் தங்கமே என்றெடுத்து அணைத்தாயே

தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாயே

என் தங்கமே என்றெடுத்து அணைத்தாயே

வாழ வேண்டுமென்று நினைத்தாயே

வாழ வேண்டுமென்று நினைத்தாயே

ஒரு மாலையில் என் வாழ்வை முடித்தாயே

அப்பா உன் மகளைப் பார்த்தாயா

அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா

பெண் : நான் கண்ட கனவை நீ கலைத்தாய்

இன்று நீ கண்ட கனவை அவர் கலைத்தார்

நான் கண்ட கனவை நீ கலைத்தாய்

இன்று நீ கண்ட கனவை அவர் கலைத்தார்

நாம் கண்ட கனவுகள் கலைந்ததப்பா

நாம் கண்ட கனவுகள் கலைந்ததப்பா

எல்லாம் நாயகன் விதிப்படி நடந்ததப்பா

பெண் : அப்பா ..அப்பா

அப்பா உன் மகளைப் பார்த்தாயா

அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா

எப்போதும் இது போல் துடிக்கட்டும் என்றே

எடுத்தொரு கையில் கொடுத்தாயா

அப்பா உன் மகளைப் பார்த்தாயா

அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Kavitha (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song