Roman script

Singers : S. Janaki and P. B. Sreenivas

Music by : M. S. Vishwanathan

Male Part

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae

Female Part

Mandharathil naan vizhundhen

Maadhavanin thozhgalilae

Mandharathil naan vizhundhen

Maadhavanin thozhgalilae

Vandha vazhi naan ariyen

Mangai ennai neearivaai

Vandha vazhi naan ariyen

Mangai ennai neearivaai

Female Part

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Male Part

Thedi vandha silaiyai kandu

Moodi konda kangal

Indha devaraiyum viduvadhillai

Oodal konda pengal

Male Part

Thedi vandha silaiyai kandu

Moodi konda kangal

Indha devaraiyum viduvadhillai

Oodal konda pengal

Female Part

Manandhavarai yaaridathum

Tharuvathillai naangal

Manandhavarai yaaridathum

Tharuvathillai naangal

Dhinamdhorum naadagangal aaduvadhu neengal

Female Part

En mannava

Male : Unmai sollava

Female : Penmai allavaa….

Male : Ennai vellavaaa

Male Part

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Male Part

Thaamaraiyil kudi irukkum

Thanga malar devi

Unnai thaan ninaindhu

Thazhuvi kollum devan ivan aavi

Male Part

Thaamaraiyil kudi irukkum

Thanga malar devi

Unnai thaan ninaindhu

Thazhuvi kollum devan ivan aavi

Female Part

Arivenae sagasangal

Idhu varaiyil podhum

Arivenae sagasangal

Idhu varaiyil podhum

Alai modhum kaadhaludan poomagalai paarum

Female Part

En mannava

Male : Unmai sollava

Female : Penmai allavaa….

Male : Ennai vellavaaa

Male Part

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae.

Female : Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..

Aa….aa…..aa….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே

பெண் : மந்திரத்தில் நான் விழுந்தேன்

மாதவனின் தோள்களிலே

மந்திரத்தில் நான் விழுந்தேன்

மாதவனின் தோள்களிலே

வந்த வழி நானறியேன்

மங்கை என்னை நீயறிவாய்

வந்த வழி நானறியேன்

மங்கை என்னை நீயறிவாய்

பெண் : அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

ஆண் : தேடி வந்த சிலையைக் கண்டு

மூடிக் கொண்ட கண்கள் –இந்த

தேவரையும் விடுவதில்லை

ஊடல் கொண்ட பெண்கள்

பெண் : மணந்தவரை யாரிடத்தும்

தருவதில்லை நாங்கள்

மணந்தவரை யாரிடத்தும்

தருவதில்லை நாங்கள்

தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்

பெண் : என் மன்னவா............

ஆண் : உண்மை சொல்லவா.............

பெண் : பெண்மை அல்லவா ............

ஆண் : என்னை வெல்லவா

ஆண் : அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

ஆண் : தாமரையில் குடியிருக்கும்

தங்கமலர் தேவி

உன்னை தான் நினைந்து

தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

ஆண் : தாமரையில் குடியிருக்கும்

தங்கமலர் தேவி

உன்னை தான் நினைந்து

தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

பெண் : அறிவேனே சாகசங்கள்

இது வரையில் போதும்

அறிவேனே சாகசங்கள்

இது வரையில் போதும்

அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்

பெண் : என் மன்னவா............

ஆண் : உண்மை சொல்லவா.............

பெண் : பெண்மை அல்லவா ............

ஆண் : என்னை வெல்லவா

ஆண் : அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..

பெண் : அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..

ஆஅ....ஆஅ....ஆ...

Song information

Singers: S. Janaki and P. B. Sreenivas

Music by: M. S. Vishwanathan

Release information: From Ganga Gowri (1973) · Singer: S. Janaki and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song