Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Andha vaanathapola

Manam padacha mannavanae…

Pani thuliyapola

Gunam padacha thennavanae…

Male Part

Manjalilae oru nooleduthu

Vinnukkum mannukkum

Sambandham undunnu

Sonnadhu yaaru

Adhu mannavan peru…..

Male Part

Andha vaanathapola

Manam padacha mannavanae…

Pani thuliyapola

Gunam padacha thennavanae…

Male Part

Maari pona podhum

Idhu thaeru pogum veedhi

Vaari vaari thootrum

Ini yaaru unakku naadhi

Male Part

Paasam vaitha thaalae

Nee payirai kaatha veyli

Payirai kaatha podhum

Veen pazhiyai sumandha needhi

Male Part

Saami vandhu kettidumaa

Veen pazhiyai theerthidumaa

Male Part

Vinnukkum mannukkum

Sambandham undunnu

Sonnadhu yaaru

Adhu mannavan peru…..

Male Part

Andha vaanathapola

Manam padacha mannavanae…

Pani thuliyapola

Gunam padacha thennavanae…

Male Part

Nenjam ennum koodu

Adhil neruppu vaithathaaru

Thunbam vandha podhum

Adhai thudaipathingu yaaru

Male Part

Kalangumbothu cheru

Athu theliyum bothu neeru

Kadavul potta kodu

Adhai thirutha povadhaaru

Male Part

Vendha punnum aaridumaa

Vedhanai thaan theernthidumaa

Male Part

Vinnukkum mannukkum

Sambandham undunnu

Sonnadhu yaaru

Adhu mannavan peru…..

Male Part

Andha vaanathapola

Manam padacha mannavanae…

Pani thuliyapola

Gunam padacha thennavanae…

Male Part

Manjalilae oru nooleduthu

Vinnukkum mannukkum

Sambandham undunnu

Sonnadhu yaaru

Adhu mannavan peru…..

Male Part

Andha vaanathapola

Manam padacha mannavanae…

Pani thuliyapola

Gunam padacha thennavanae…

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

ஆண் : மஞ்சளிலே ஒரு

நூலெடுத்து விண்ணுக்கும்

மண்ணுக்கும் சம்மந்தம்

உண்டுன்னு சொன்னது யாரு

அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

ஆண் : மாறிப் போன

போதும் இது தேரு

போகும் வீதி வாரி

வாரித் தூற்றும் இனி

யாரு உனக்கு நாதி

ஆண் : பாசம் வைத்த

தாலே நீ பயிரைக் காத்த

வேலி பயிரைக் காத்த

போதும் வீண் பழியைச்

சுமந்த நீதி

ஆண் : சாமி வந்து

கேட்டிடுமா வீண்

பழியைத் தீர்த்திடுமா

ஆண் : விண்ணுக்கும்

மண்ணுக்கும் சம்மந்தம்

உண்டுன்னு சொன்னது யாரு

அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

ஆண் : நெஞ்சம் என்னும்

கூடு அதில் நெருப்பு

வைத்ததாரு துன்பம் வந்த

போதும் அதைத்

துடைப்பதிங்கு யாரு

ஆண் : கலங்கும் போது

சேறு அது தெளியும்

போது நீரு கடவுள்

போட்ட கோடு அதைத்

திருத்தப் போவதாரு

ஆண் : வெந்த புண்ணும்

ஆறிடுமா வேதனை தான்

தீர்ந்திடுமா

ஆண் : விண்ணுக்கும்

மண்ணுக்கும் சம்மந்தம்

உண்டுன்னு சொன்னது யாரு

அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

ஆண் : மஞ்சளிலே ஒரு

நூலெடுத்து விண்ணுக்கும்

மண்ணுக்கும் சம்மந்தம்

உண்டுன்னு சொன்னது யாரு

அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Chinna Gounder (1992) · Lyricist: R.V. Udhaya Kumar

Explore this song