Roman script

Singer : Uma Ramanan

Music by : M. S. Vishwanathan

Female Part

Andha neram poruthirunthaal

Nalla anubavam kidaithirukkum

Andha neram poruthirunthaal

Nalla anubavam kidaithirukkum

Aayul muzhudhum ninaithu magizhum

Anbum sugamum vanthirukkum

Female Part

Andha neram poruthirunthaal

Nalla anubavam kidaithirukkum

Female Part

Sorgathil oru methaiyitten

Sorgathil oru methaiyitten

Pakkathil nee amarnthirunthaai

Pakkathil nee amarnthirunthaai

Vetkam… vetkam vandhathu oru pozhuthu

Thidukkittu vizhithenae appozhuthu

Vetkam vandhathu oru pozhuthu

Thidukkittu vizhithenae appozhuthu

Female Part

Andha neram poruthirunthaal

Nalla anubavam kidaithirukkum

Female Part

Kunguma pottu theetti veithaan

Kunguma pottu theetti veithaan

Koondhalai konjam thiruthi vittaan

Koondhalai konjam thiruthi vittaan

Sangamam …sangamam endrae ninaithenae

Thazhuvum velaiyil vizhithenae

Sangamam endrae ninaithenae

Thazhuvum velaiyil vizhithenae

Female Part

Andha neram poruthirunthaal

Nalla anubavam kidaithirukkum

Aayul muzhudhum ninaithu magizhum

Anbum sugamum vanthirukkum

Female Part

Andha neram poruthirunthaal

Nalla anubavam kidaithirukkum

தமிழ்

பாடகி : உமா ரமணன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்

நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்

அந்த நேரம் பொறுத்திருந்தால்

நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்

ஆயுள் முழுதும் நினைத்து மகிழும்

அன்பும் சுகமும் வந்திருக்கும்

பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்

நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்

பெண் : சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன்

சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன்

பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய்

பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய்

வெட்கம்.......வெட்கம் வந்தது ஒரு பொழுது

திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது

வெட்கம் வந்தது ஒரு பொழுது

திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது

பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்

நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்

பெண் : குங்கும பொட்டு தீட்டி வைத்தான்

குங்கும பொட்டு தீட்டி வைத்தான்

கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான்

கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான்

சங்கமம்...சங்கமம் என்றே நினைத்தேனே

தழுவும் வேளையில் விழித்தேனே

சங்கமம் என்றே நினைத்தேனே

தழுவும் வேளையில் விழித்தேனே

பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்

நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்

ஆயுள் முழுதும் நினைத்து மகிழும்

அன்பும் சுகமும் வந்திருக்கும்

பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்

நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்

Song information

Singer: Uma Ramanan

Music by: M. S. Vishwanathan

Release information: From Thillu Mullu (1981) · Lyricist: Kannadasan

Explore this song