Roman script
Singer : S. P. Balasubrahmamyam
Music by : Ilayaraja
Male Part
Annana vittu oru kalyaanamaa
Anbu kangala katti oru oorgolamaa
Annana vittu oru kalyaanamaa
Anbu kangala katti oru oorgolamaa
Sindhanaiyil veitha annanum dhaan
Pandhalil nikka koodaadhaa
Annanum angae vandhu nindru
Atchadhai poda koodaadhaa
Annana vittu oru kalyaanamaa
Anbu kangala katti oru oorgolamaa
Male Part
Yaarukku enna
Theenghu seidhen
Yen indha sodhanai
Thangachikku dhaan theriyum
Annanin vedhanai
Male Part
Sondhangal ellaam poyaachu
Sorpanam polae aayaachu
Bandhangal ellaam ennaachu
Pattadhu podhum endraachu
Male Part
{Mangala vaadhiyangal
Oorukkul muzhanghudhu
Ingirundhu en manam
Vaazhthukkal vazhanghudhu} (2)
Male Part
Annan ingae thaedumo
Kanneerilae aadumo
Annaalilae naa valartha
Vannakkili vaadumo
Male Part
Annana vittu oru kalyaanamaa
Anbu kangala katti oru oorgolamaa
Male Part
Nesam vecha paavathukku
Nenjamae anubhavi
Neerai vittu azhichaalum
Neengumaa thalai vidhi
Male Part
En vidhi ippo ennodu
Yaaridam solla en paadu
Karpanai seidhu kannodu
Kattiyadhellaam mun veedu
Male Part
{Oorukkae paadam sollum
Vaathiyaar veettu pillai
Vaazhkkai ennum paadathaithaan
Serivara padikkavillai} (2)
Male Part
Neram ondru undaagum
Ellaam andru nandraagum
Onnaagathaan naam irukka
Pinnaal oru naal varum
Male Part
Annana vittu oru kalyaanamaa
Anbu kangala katti oru oorgolamaa
Sindhanaiyil veitha annanum dhaan
Pandhalil nikka koodaadhaa
Annanum angae vandhu nindru
Atchadhai poda koodaadhaa
Annana vittu oru kalyaanamaa
Anbu kangala katti oru oorgolamaaதமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா
ஆண் : சிந்தையில் வைத்த
அண்ணன்தான்
பந்தலில் நிக்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா
ஆண் : யாருக்கு என்ன தீங்கு செய்தேன்
ஏன் இந்த சோதனை
தங்கச்சிக்குதான் தெரியும்
அண்ணனின் வேதனை
ஆண் : சொந்தங்கள் எல்லாம் போயாச்சு
சொப்பனம் போலே ஆயாச்சு
பந்தங்கள் எல்லாம் என்னாச்சு
பட்டது போதும் என்றாச்சு
ஆண் : {மங்கள வாத்தியங்கள்
ஊருக்குள் முழங்குது
இங்கிருந்து என் மனம்
வாழ்த்துக்கள் வழங்குது} (2)
ஆண் : அண்ணன் இங்கே தேடுமோ
கண்ணீரிலே ஆடுமோ
அந்நாளிலே நான் வளர்த்த
வண்ணக்கிளி வாடுமோ
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா....ஆ.....
ஆண் : நேசம் வெச்ச பாவத்துக்கு
நெஞ்சமே அனுபவி
நீரை விட்டு அழிச்சாலும்
நீங்குமா தலை விதி
ஆண் : என் விதி இப்போ என்னோடு
யாரிடம் சொல்ல என் பாடு
கற்பனை செய்து கண்ணோடு
கட்டியதெல்லாம் மண் வீடு
ஆண் : {ஊருக்கே பாடம் சொல்லும்
வாத்தியார் வீட்டு பிள்ளை
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்
சரிவர படிக்கவில்லை} (2)
ஆண் : நேரம் ஒன்று உண்டாகும்
எல்லாம் அன்று நன்றாகும்
ஒண்ணாகத்தான் நாம் இருக்க
பின்னால் ஒரு நாள் வரும்
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா
ஆண் : சிந்தையில் வைத்த
அண்ணன்தான்
பந்தலில் நிக்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமாSong information
Singer: S. P. Balasubrahmamyam
Music by: Ilayaraja
Release information: From Vaathiyaar Veettu Pillai (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmamyam
- Film / album: Vaathiyaar Veettu Pillai
- Composer: Ilayaraja