Roman script

Singer : S. P. Balasubrahmamyam

Music by : Ilayaraja

Male Part

Annana vittu oru kalyaanamaa

Anbu kangala katti oru oorgolamaa

Annana vittu oru kalyaanamaa

Anbu kangala katti oru oorgolamaa

Sindhanaiyil veitha annanum dhaan

Pandhalil nikka koodaadhaa

Annanum angae vandhu nindru

Atchadhai poda koodaadhaa

Annana vittu oru kalyaanamaa

Anbu kangala katti oru oorgolamaa

Male Part

Yaarukku enna

Theenghu seidhen

Yen indha sodhanai

Thangachikku dhaan theriyum

Annanin vedhanai

Male Part

Sondhangal ellaam poyaachu

Sorpanam polae aayaachu

Bandhangal ellaam ennaachu

Pattadhu podhum endraachu

Male Part

{Mangala vaadhiyangal

Oorukkul muzhanghudhu

Ingirundhu en manam

Vaazhthukkal vazhanghudhu} (2)

Male Part

Annan ingae thaedumo

Kanneerilae aadumo

Annaalilae naa valartha

Vannakkili vaadumo

Male Part

Annana vittu oru kalyaanamaa

Anbu kangala katti oru oorgolamaa

Male Part

Nesam vecha paavathukku

Nenjamae anubhavi

Neerai vittu azhichaalum

Neengumaa thalai vidhi

Male Part

En vidhi ippo ennodu

Yaaridam solla en paadu

Karpanai seidhu kannodu

Kattiyadhellaam mun veedu

Male Part

{Oorukkae paadam sollum

Vaathiyaar veettu pillai

Vaazhkkai ennum paadathaithaan

Serivara padikkavillai} (2)

Male Part

Neram ondru undaagum

Ellaam andru nandraagum

Onnaagathaan naam irukka

Pinnaal oru naal varum

Male Part

Annana vittu oru kalyaanamaa

Anbu kangala katti oru oorgolamaa

Sindhanaiyil veitha annanum dhaan

Pandhalil nikka koodaadhaa

Annanum angae vandhu nindru

Atchadhai poda koodaadhaa

Annana vittu oru kalyaanamaa

Anbu kangala katti oru oorgolamaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அண்ணன விட்டு

ஒரு கல்யாணமா

அன்பு கண்களை கட்டி

ஒரு ஊர்கோலமா

ஆண் : அண்ணன விட்டு

ஒரு கல்யாணமா

அன்பு கண்களை கட்டி

ஒரு ஊர்கோலமா

ஆண் : சிந்தையில் வைத்த

அண்ணன்தான்

பந்தலில் நிக்க கூடாதா

அண்ணனும் அங்கே வந்து நின்று

அட்சதை போட கூடாதா

ஆண் : அண்ணன விட்டு

ஒரு கல்யாணமா

அன்பு கண்களை கட்டி

ஒரு ஊர்கோலமா

ஆண் : யாருக்கு என்ன தீங்கு செய்தேன்

ஏன் இந்த சோதனை

தங்கச்சிக்குதான் தெரியும்

அண்ணனின் வேதனை

ஆண் : சொந்தங்கள் எல்லாம் போயாச்சு

சொப்பனம் போலே ஆயாச்சு

பந்தங்கள் எல்லாம் என்னாச்சு

பட்டது போதும் என்றாச்சு

ஆண் : {மங்கள வாத்தியங்கள்

ஊருக்குள் முழங்குது

இங்கிருந்து என் மனம்

வாழ்த்துக்கள் வழங்குது} (2)

ஆண் : அண்ணன் இங்கே தேடுமோ

கண்ணீரிலே ஆடுமோ

அந்நாளிலே நான் வளர்த்த

வண்ணக்கிளி வாடுமோ

ஆண் : அண்ணன விட்டு

ஒரு கல்யாணமா

அன்பு கண்களை கட்டி

ஒரு ஊர்கோலமா....ஆ.....

ஆண் : நேசம் வெச்ச பாவத்துக்கு

நெஞ்சமே அனுபவி

நீரை விட்டு அழிச்சாலும்

நீங்குமா தலை விதி

ஆண் : என் விதி இப்போ என்னோடு

யாரிடம் சொல்ல என் பாடு

கற்பனை செய்து கண்ணோடு

கட்டியதெல்லாம் மண் வீடு

ஆண் : {ஊருக்கே பாடம் சொல்லும்

வாத்தியார் வீட்டு பிள்ளை

வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்

சரிவர படிக்கவில்லை} (2)

ஆண் : நேரம் ஒன்று உண்டாகும்

எல்லாம் அன்று நன்றாகும்

ஒண்ணாகத்தான் நாம் இருக்க

பின்னால் ஒரு நாள் வரும்

ஆண் : அண்ணன விட்டு

ஒரு கல்யாணமா

அன்பு கண்களை கட்டி

ஒரு ஊர்கோலமா

ஆண் : சிந்தையில் வைத்த

அண்ணன்தான்

பந்தலில் நிக்க கூடாதா

அண்ணனும் அங்கே வந்து நின்று

அட்சதை போட கூடாதா

ஆண் : அண்ணன விட்டு

ஒரு கல்யாணமா

அன்பு கண்களை கட்டி

ஒரு ஊர்கோலமா

Song information

Singer: S. P. Balasubrahmamyam

Music by: Ilayaraja

Release information: From Vaathiyaar Veettu Pillai (1989) · Lyricist: Vaali

Explore this song