Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Aaa….aaa….aaa…haa….

Aaaa….aa….aaa…aa…aaa…

Aaa….aaa…aaa…aaa…aaa….aa..

Aaa…aa…aaa…aaa….aa…

Male Part

Annan oru kovil endraal

Thangai oru deepamandro… oo…

Male Part

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..

Andru sonna vaedhamandro

Adhan per paasamandro

Male Part

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male Part

Ponnai vaitha idathinilae

Poovai vaithu paarppadharkku

Ponnai vaitha idathinilae

Poovai vaithu paarppadharkku

Annanandri yaarumundo

Pinnum oru sondhamundo

Annanandri yaarumundo

Pinnum oru sondhamundo

Adhan per paasamandro

Male Part

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male Part

Thottilitta thaayumillai

Tholilitta thandhaiyillai

Thottilitta thaayumillai

Tholilitta thandhaiyillai

Kan thirandha neram mudhal

Kai kodutha dheivamandro

Adhan per paasamandro

Male Part

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male Part

Kannan mozhi geethai endru

Kattravargal sonnadhundu

Kannan mozhi geethai endru

Kattravargal sonnadhundu

Andha mozhi enakkedharkku

Annan mozhi geethaiyandro

Adhan per paasamandro

Male Part

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....

ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....

ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....ஆஅ

ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....

ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ... ஓ......

ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ

அன்று சொன்ன வேதமன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண் : பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

அண்ணனன்றி யாருமுண்டோ

பின்னும் ஒரு சொந்தமுண்டோ

அண்ணனன்றி யாருமுண்டோ

பின்னும் ஒரு சொந்தமுண்டோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண் : தொட்டிலிட்ட தாயுமில்லை

தோளிலிட்ட தந்தையில்லை

தொட்டிலிட்ட தாயுமில்லை

தோளிலிட்ட தந்தையில்லை

கண் திறந்த நேரம் முதல்

கை கொடுத்த தெய்வமன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண் : கண்ணன் மொழி கீதை என்று

கற்றவர்கள் சொன்னதுண்டு

கண்ணன் மொழி கீதை என்று

கற்றவர்கள் சொன்னதுண்டு

அந்த மொழி எனக்கெதற்கு

அண்ணன் மொழி கீதையன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Annan Oru Koyil (1977) · Lyricist: Kannadasan

Explore this song