Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Female Part Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Female Part Annan oru kovil endraal Thangai oru deepamandro… Andru sonna vaedhamandro Adhan per paasamandro Female Part Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Female Part Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Adhan per paasamandro Female Part Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Female Part Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Kan thirandha neram mudhal Kai kodutha dheivamandro Adhan per paasamandro Female Part Annan oru kovil endraal Thangai oru deepamandro… Female Part Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Andha mozhi enakkedharkku Annan mozhi geethaiyandro Adhan per paasamandro Female Part Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.......ஓ...... பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.......ஓ...... பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.......ஓ...... பெண் : பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அதன் பேர் பாசமன்றோ பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.......ஓ...... பெண் : தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை கண் திறந்த நேரம் முதல் கை கொடுத்த தெய்வமன்றோ அதன் பேர் பாசமன்றோ பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.......ஓ...... பெண் : கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ அதன் பேர் பாசமன்றோ பெண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.......ஓ......
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Annan Oru Koyil (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Annan Oru Koyil
- Composer: M. S. Vishwanathan