Roman script

Singer : P. Susheela

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Kannadasan

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Indru kangal ingae kanmani angae

Kaalam pirithathu nammai

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Female Part

Pesum kiliyai arugil azhaithaar

Pechai maranthidu endraar

Paadum kuyilai koondil adaithaar

Paattai izhakka endraar

Pesum kiliyai arugil azhaithaar

Pechai maranthidu endraar

Paadum kuyilai koondil adaithaar

Paattai izhakka endraar

Aadum manadhai aasaiyai mattum

Mooda marandhaar sendraar

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Female Part

Vandhadhu polae vandhaai maganae

Nindrathu polae nindraai

Thannanthaniyae annai irukka

Sendraai maganae sendraai

Vandhadhu polae vandhaai maganae

Nindrathu polae nindraai

Thannanthaniyae annai irukka

Sendraai maganae sendraai

Engiruthaalum yaar valarthaalum

En magane nee vaazhga

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Indru kangal ingae kanmani angae

Kaalam pirithathu nammai

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை இன்று

கண்கள் இங்கே கண்மணி அங்கே

காலம் பிரித்தது நம்மை.....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

பெண் : பேசும் கிளியை அருகில் அழைத்தார்

பேச்சை மறந்திடு என்றார்

பாடும் குயிலை கூண்டில் அடைத்தார்

பாட்டை இழக்க என்றார்

பேசும் கிளியை அருகில் அழைத்தார்

பேச்சை மறந்திடு என்றார்

பாடும் குயிலை கூண்டில் அடைத்தார்

பாட்டை இழக்க என்றார்

ஆடும் மனதை ஆசையை மட்டும்

மூட மறந்தார் சென்றார்.....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

பெண் : வந்தது போலே வந்தாய் மகனே

நின்றது போலே நின்றாய்

தன்னந்தனியே அன்னை இருக்க

சென்றாய் மகனே சென்றாய்

வந்தது போலே வந்தாய் மகனே

நின்றது போலே நின்றாய்

தன்னந்தனியே அன்னை இருக்க

சென்றாய் மகனே சென்றாய்

எங்கிருந்தாலும் யார் வளர்த்தாலும்

என் மகனே நீ வாழ்க...

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை இன்று

கண்கள் இங்கே கண்மணி அங்கே

காலம் பிரித்தது நம்மை.....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

Song information

Singer: P. Susheela

Music by: T. Chalapathi Rao

Lyrics by: Kannadasan

Release information: From Anbu Magan (1961) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. Chalapathi Rao

Explore this song