Roman script

Singer : P. Susheela

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Kannadasan

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Nee kangal moodi karpanai thaeril

Selvaai endhan kannae

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Female Part

Kathiri poovin vannam polae

Sithira vaanam thannil

Kathiri poovin vannam polae

Sithira vaanam thannil

Sathirapathi nam sivaji rajan

Santhikka varuvaar unnai

Than kai vaalum kudhiraiyum thandhu

Thaavi anaippaan kannae

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Nee kangal moodi karpanai thaeril

Selvaai endhan kannae

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Female Part

Ulaginil vaazhum manidhar kellam

Ottrumaiyudanae saanthi

Ulaginil vaazhum manidhar kellam

Ottrumaiyudanae saanthi

Ooti valarthavan unnadha thalaivan

Uthaman engal gandhi

Kattiya vazhiyil naatiya muraiyil

Vazhiya kannae vaazhga

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Female Part

Ullam polae ulagam endru

Unmaigal kandu sonnaan

Ullam polae ulagam endru

Unmaigal kandu sonnaan

Valluva perumaan thirukkural thandhu

Vaazhthukkal nooru solvaan

Kallam illamal avar vazhi sendraal

Kannae nee thaan deivam

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Nee kangal moodi karpanai thaeril

Selvaai endhan kannae

Female Part

Annam pole unnai

Than arugil vaithaal annai

Humming : …………………

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

நீ கண்கள் மூடி கற்பனை தேரில்

செல்வாய் எந்தன் கண்ணே....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

பெண் : கத்திரிப் பூவின் வண்ணம் போலே

சித்திர வானம் தன்னில்

கத்திரிப் பூவின் வண்ணம் போலே

சித்திர வானம் தன்னில்

சத்திரபதி நம் சிவாஜி ராஜன்

சந்திக்க வருவார் உன்னை

தன் கை வாளும் குதிரையும் தந்து

தாவி அணைப்பான் கண்ணே.....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

நீ கண்கள் மூடி கற்பனை தேரில்

செல்வாய் எந்தன் கண்ணே....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

பெண் : உலகினில் வாழும் மனிதர்க்கெல்லாம்

ஒற்றுமையுடனே சாந்தி

உலகினில் வாழும் மனிதர்க்கெல்லாம்

ஒற்றுமையுடனே சாந்தி

ஊட்டி வளர்த்தவன் உன்னத தலைவன்

உத்தமன் எங்கள் காந்தி

காட்டிய வழியில் நாட்டிய முறையில்

வாழிய கண்ணே வாழ்க.....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

பெண் : உள்ளம் போலே உலகம் என்று

உண்மைகள் கண்டு சொன்னான்

உள்ளம் போலே உலகம் என்று

உண்மைகள் கண்டு சொன்னான்

வள்ளுவ பெருமான் திருக்குறள் தந்து

வாழ்த்துகள் நூறு சொல்வான்

கள்ளமில்லாமல் அவர் வழி சென்றால்

கண்ணே நீதான் தெய்வம்.....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

நீ கண்கள் மூடி கற்பனை தேரில்

செல்வாய் எந்தன் கண்ணே....

பெண் : அன்னம் போலே உன்னை தன்

அருகில் வைத்தாள் அன்னை

Song information

Singer: P. Susheela

Music by: T. Chalapathi Rao

Lyrics by: Kannadasan

Release information: From Anbu Magan (1961) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. Chalapathi Rao

Explore this song