Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen Female Part Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen Female Part Paattu paada kuyilirukku Paarthu pesa kiliyirukku ..aa….aa…aa…. Paattu paada kuyilirukku Paarthu pesa kiliyirukku .. Vaarthai indri mayangugiren veenae Naan avarai mattum yeno innum kaanen Female Part Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen Female Part Thendralukkum iraiyaanen Thaenmadhiyin edhiraanen …aa….aa….aa… Aaa..aaa…aa…. Thendralukkum iraiyaanen Thaenmadhiyin edhiraanen … Kangalukkum pagaiyaanen veenae Naan avarai mattum yeno innum kaanen Female Part Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen Female Part Arugirundhu pesaamal Anbu mozhi kooraamal Arugirundhu pesaamal Anbu mozhi kooraamal Parandhu vittaar thedugiren veenae En panimalarai yeno innum kaanen En panimalarai yeno innum kaanen Female Part Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : அன்னம் போலே பெண் இருக்கு ஆசை கொண்ட மனம் இருக்கு அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் பெண் : அன்னம் போலே பெண் இருக்கு ஆசை கொண்ட மனம் இருக்கு அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் பெண் : பாட்டுப் பாடக் குயிலிருக்கு பார்த்துப் பேசக் கிளியிருக்கு....ஆ.....ஆ....ஆ... பாட்டுப் பாடக் குயிலிருக்கு பார்த்துப் பேசக் கிளியிருக்கு வார்த்தையின்றி மயங்குகிறேன் வீணே நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் பெண் : அன்னம் போலே பெண் இருக்கு ஆசை கொண்ட மனம் இருக்கு அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் பெண் : தென்றலுக்கும் இரையானேன் தேன் மதியின் எதிரானேன்...ஆ.....ஆ....ஆ.... ஆஅ.....ஆஅ.....ஆஅ.... தென்றலுக்கும் இரையானேன் தேன் மதியின் எதிரானேன் கண்களுக்கும் பகையானேன் வீணே நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் பெண் : அன்னம் போலே பெண் இருக்கு ஆசை கொண்ட மனம் இருக்கு அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் பெண் : அருகிருந்து பேசாமல் அன்பு மொழிக் கூறாமல் அருகிருந்து பேசாமல் அன்பு மொழிக் கூறாமல் பறந்து விட்டார் தேடுகிறேன் வீணே என் பனி மலரை ஏனோ இன்னும் காணேன் என் பனி மலரை ஏனோ இன்னும் காணேன் பெண் : அன்னம் போலே பெண் இருக்கு ஆசை கொண்ட மனம் இருக்கு அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Maalaiyitta Mangai
- Composer: Vishwanathan-Ramamoorthy