Roman script

Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Vaali

Female Part

Annai mugam endrenni

Ennai mugam paarkkindraai

En pillai mugam endrenni

Unnai mugam paarkkindren

Female Part

Annai mugam endrenni

Ennai mugam paarkkindraai

Pillai mugam endrenni

Unnai mugam paarkkindren

Female Part

Kannathil muthamittu

Kadhaigal pala sollivittu

Kannathil muthamittu

Kadhaigal pala sollivittu

Kannayara thaalatta

Kai irundhum maganillai

Female Part

Innoruvar sondham endru

Irukkindra mannavanae

Unnaithaan eendravalai

Enna thavam seidhaaloo

Female Part

Annai mugam endrenni

Ennai mugam paarkkindraai

Pillai mugam endrenni

Unnai mugam paarkkindren

Female Part

Munbu naan thavam irundhu

Munnooru naal sumandhu

Pinbu en madiyil vandhu

Pirandhavan pirindhu vittaan

Female Part

Thaai manam kulira vaikka

Tharaniyil vandhavanin

Vaai mozhi ketkavillai

Vanna mugam parkkavillai

Female Part

Thaai manam kulira vaikka

Tharaniyil vandhavanin

Vaai mozhi ketkavillai

Vanna mugam parkkavillai

Female Part

Kaaithum kaaikatha

Kilai pola naan irunthen

Neeyaaga paarthennai

Thaayaaga maattri vittaai

Neeyaaga paarthennai

Thaayaaga maattri vittaai

Female Part

Annai mugam endrenni

Ennai mugam paarkkindraai

Pillai mugam endrenni

Unnai mugam paarkkindren

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அன்னை முகம் என்றெண்ணி

என்னை முகம் பார்க்கின்றாய்

என் பிள்ளை முகம் என்றெண்ணி

உன்னை முகம் பார்க்கின்றேன்.....

பெண் : அன்னை முகம் என்றெண்ணி

என்னை முகம் பார்க்கின்றாய்

என் பிள்ளை முகம் என்றெண்ணி

உன்னை முகம் பார்க்கின்றேன்.....

பெண் : கன்னத்தில் முத்தமிட்டு

கதைகள் பல சொல்லிவிட்டு

ன்னத்தில் முத்தமிட்டு

கதைகள் பல சொல்லிவிட்டு

கண்ணயர தாலாட்ட

கையிருந்தும் மகனில்லை

பெண் : இன்னொருவர் சொந்தம் என்று

இருக்கின்ற மன்னவனே

உன்னைத்தான் ஈன்றவள்

என்ன தவம் செய்தாளோ

பெண் : அன்னை முகம் என்றெண்ணி

என்னை முகம் பார்க்கின்றாய்

என் பிள்ளை முகம் என்றெண்ணி

உன்னை முகம் பார்க்கின்றேன்.....

பெண் : முன்பு நான் தவம் இருந்து

முந்நூறு நாள் சுமந்து

பின்பு என் மடியில் வந்து

பிறந்தவன் பிரிந்து விட்டான்

பெண் : தாய் மனம் குளிர வைக்க

தரணியில் வந்தவனின்

வாய் மொழி கேட்கவில்லை

வண்ண முகம் பார்க்கவில்லை

பெண் : தாய் மனம் குளிர வைக்க

தரணியில் வந்தவனின்

வாய் மொழி கேட்கவில்லை

வண்ண முகம் பார்க்கவில்லை

பெண் : காய்த்தும் காய்க்காத

கிளை போல் நானிருந்தேன்

நீயாக பார்த்தென்னை

தாயாக மாற்றி விட்டாய்

நீயாக பார்த்தென்னை

தாயாக மாற்றி விட்டாய்

பெண் : அன்னை முகம் என்றெண்ணி

என்னை முகம் பார்க்கின்றாய்

என் பிள்ளை முகம் என்றெண்ணி

உன்னை முகம் பார்க்கின்றேன்....

Song information

Singer: P. Susheela

Music by: T. R. Pappa

Lyrics by: Vaali

Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: T. R. Pappa

Explore this song