Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Hamsalekha

Male Part

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

Uyiril uyirgal jananam

Jananam irundhal maranam

Iyarkkai thaanada yen salanam

Male Part

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

Male Part

…………………………….

Male Part

Annai enbaval arugil vandhumae

Pillai ariyavae illaiyae

Pillai annaiyai arindha vaelaiyil

Annai unaravae illaiyae

Male Part

Ora kannilae uyirai summandhaval

Unnai thediyae ulagil alaindhaval

Serum idathilae serndhu vittaal

Male Part

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

Male Part

Vaazhvu koduthaval vazhvu mudippadhum

Vagutha neriyada maganae

Vaazhai vizhuvadhum kandru azhuvadhum

Vaazhkai muraiyada maganae

Male Part

Annam thanthaval analil vegiraal

Anbu pillai nee azhudhu saaigiraai

Sumandha kadanukkaa nee sumandhaai

Male Part

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

Uyiril uyirgal jananam

Jananam irundhal maranam

Iyarkkai thaanada yen salanam

Male Part

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

ஆண் : ..........................................

ஆண் : அன்னை என்பவள் அருகில் வந்ததுமே

பிள்ளை அறியவே இல்லையே

பிள்ளை அன்னையை அறிந்த வேளையில்

அன்னை உணரவே இல்லையே

ஆண் : ஓரக் கண்ணிலே உயிரைச் சுமந்தவள்

உன்னை தேடியே உலகில் அலைந்தவள்

சேரும் இடத்திலே சேர்ந்து விட்டால்

ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

ஆண் : வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும்

வகுத்த நெறியடா மகனே

வாழை விழுவதும் கன்று அழுவதும்

வாழ்க்கை முறையடா மகனே

ஆண் : அன்னம் தந்தவள் அனலில் வேகிறாள்

அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய்

சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்

ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Hamsalekha

Release information: From Kodi Parakuthu (1988) · Lyricist: Vairamuthu

Explore this song