Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Hamsalekha Male Part Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Uyiril uyirgal jananam Jananam irundhal maranam Iyarkkai thaanada yen salanam Male Part Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Male Part ……………………………. Male Part Annai enbaval arugil vandhumae Pillai ariyavae illaiyae Pillai annaiyai arindha vaelaiyil Annai unaravae illaiyae Male Part Ora kannilae uyirai summandhaval Unnai thediyae ulagil alaindhaval Serum idathilae serndhu vittaal Male Part Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Male Part Vaazhvu koduthaval vazhvu mudippadhum Vagutha neriyada maganae Vaazhai vizhuvadhum kandru azhuvadhum Vaazhkai muraiyada maganae Male Part Annam thanthaval analil vegiraal Anbu pillai nee azhudhu saaigiraai Sumandha kadanukkaa nee sumandhaai Male Part Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Uyiril uyirgal jananam Jananam irundhal maranam Iyarkkai thaanada yen salanam Male Part Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் உயிரில் உயிர்கள் ஜனனம் ஜனனம் இருந்தால் மரணம் இயற்கை தானடா ஏன் சலனம் ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் ஆண் : .......................................... ஆண் : அன்னை என்பவள் அருகில் வந்ததுமே பிள்ளை அறியவே இல்லையே பிள்ளை அன்னையை அறிந்த வேளையில் அன்னை உணரவே இல்லையே ஆண் : ஓரக் கண்ணிலே உயிரைச் சுமந்தவள் உன்னை தேடியே உலகில் அலைந்தவள் சேரும் இடத்திலே சேர்ந்து விட்டால் ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் ஆண் : வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும் வகுத்த நெறியடா மகனே வாழை விழுவதும் கன்று அழுவதும் வாழ்க்கை முறையடா மகனே ஆண் : அன்னம் தந்தவள் அனலில் வேகிறாள் அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய் சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய் ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் உயிரில் உயிர்கள் ஜனனம் ஜனனம் இருந்தால் மரணம் இயற்கை தானடா ஏன் சலனம் ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Hamsalekha
Release information: From Kodi Parakuthu (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kodi Parakuthu
- Composer: Hamsalekha