Roman script
Singer : Bhanumathi Music by : R. Sudharsanam Female Part Thaai paravai thavikka vittu… Thandhai uyir thavikka vittu… Saei paravai thanai eduthu Chelgindraayae…ae…ae… Perum seramamindri Pillai petra periya thaayae… Female Part Annai enbaval nee thaanaa Avanum unakku magan thaanaa Mattroru pillai peruvaayaa Adhai uttravar kaiyil tharuvaayaa Female Part Annai enbaval nee thaanaa Avanum unakku magan thaanaa Mattroru pillai peruvaayaa Adhai uttravar kaiyil tharuvaayaa Female Part Annai enbaval nee thaanaa Female Part Kooda pirandha kuyil endru Nee kodutha selvam pala undu Maari vittaayae nee indru Mayangugiraayae nee magan endru… Mayangugiraayae nee magan endru… Female Part Annai enbaval nee thaanaa Female Part Thookki valarthaval thaai endraal Adhai aakki koduthaval per enna Vaangiya thaaikkae magan endraal Adhai thaangiya thaayin uravenna..aa… Thaangiya thaayin uravenna Female Part Annai enbaval nee thaanaa Female Part Kaalam kadandhu sendraalum… Kadalai kadandhu parandhaalum… Idhayam unnudan thodarndhu varum Adhil innoru uyirum nadandhu varum… Adhil innoru uyirum nadandhu varum… Female Part Annai enbaval nee thaanaa… Avanum unakku magan thaanaa… Annai enbaval nee thaanaa… nee thaanaa…
தமிழ்
பாடகி : பானுமதி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : தாய்ப்பறவை தவிக்கவிட்டு.... தந்தை உயிர் துடிக்க விட்டு.... சேய்ப் பறவை தனை எடுத்துச் செல்கின்றாயே...ஏ....ஏ.... பெரும் சிரமமின்றிப் பிள்ளை பெற்ற பெரிய தாயே.... பெண் : அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா அதை உற்றவர் கையில் தருவாயா பெண் : அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா அதை உற்றவர் கையில் தருவாயா பெண் : அன்னை என்பவள் நீதானா பெண் : கூடப் பிறந்த குயில் என்று நீ கொடுத்த செல்வம் பல உண்டு மாறிவிட்டாயே நீ இன்று மயங்குகிறாயே மகன் என்று.... மயங்குகிறாயே மகன் என்று.... பெண் : அன்னை என்பவள் நீதானா பெண் : தூக்கி வளர்த்தவள் தாய் என்றால் அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன வாங்கிய தாய்க்கே மகன் என்றால் அதை தாங்கிய தாயின் உறவென்ன...ஆ... தாங்கிய தாயின் உறவென்ன பெண் : அன்னை என்பவள் நீதானா பெண் : காலம் கடந்து சென்றாலும்.... கடலைக் கடந்து பறந்தாலும் இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும் அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்.... அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்.... பெண் : அன்னை என்பவள் நீதானா... அவனும் உனக்கு மகன்தானா.... அன்னை என்பவள் நீதானா....நீ தானா...
Song information
Singer: Bhanumathi
Music by: R. Sudharsanam
Release information: From Annai (1962) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Bhanumathi
- Film / album: Annai
- Composer: R. Sudharsanam