Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Annai bhagavathikku thannai koduthuvittu

Thunpathai maranthu vidu

Aval aayiram kangalukkul

Thaaimaiyai kandu kondu

Sannathi adainthu vidu

Manamae sannathi adainthu vidu

Female Part

Annai bhagavathikku thannai koduthuvittu

Thunpathai maranthu vidu

Aval aayiram kangalukkul

Thaaimaiyai kandu kondu

Sannathi adainthu vidu

Manamae sannathi adainthu vidu

Female Part

Munnai vinaigal aval mugam paarthu odum

Moolum pagaiyil aval thirisoolam aadum

Munnai vinaigal aval mugam paarthu odum

Moolum pagaiyil aval thirisoolam aadum

Mudhalaaga naduvaaga mudivaana thaayai

Sadham endru saernthu vidu…..

Female Part

Annai bhagavathikku thannai koduthuvittu

Thunpathai maranthu vidu

Aval aayiram kangalukkul

Thaaimaiyai kandu kondu

Sannathi adainthu vidu

Manamae sannathi adainthu vidu

Female Part

Kaveri yamunaikku gangaikku thanneer

Aval kaarmega kuzhal sinthum aanantha thanneer

Kaveri yamunaikku gangaikku thanneer

Aval kaarmega kuzhal sinthum aanantha thanneer

Neer nilam vaazhum uyir kodi padaiththaal

Neiyyodu sorittu avalukku padaithom

Female Part

Annai bhagavathikku thannai koduthuvittu

Thunpathai maranthu vidu

Unthan thunpathai maranthu vidu

Female Part

Manjal padaiyal engal kula manjal kakka

Malarmaalai soottuvathu manavaazhvu searkka

Thirukkola senthooram edhirkaalam yaavum

Maangalyam kaval kolla

Female Part

Annai bhagavathikku thannai koduthuvittu

Thunpathai maranthu vidu

Aval aayiram kangalukkul

Thaaimaiyai kandu kondu

Sannathi adainthu vidu

Manamae sannathi adainthu vidu

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு

துன்பத்தை மறந்து விடு

அவள் ஆயிரம் கண்களுக்குள்

தாய்மையைக் கண்டு கொண்டு

சன்னதி அடைந்து விடு

மனமே சன்னதி அடைந்து விடு

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு

துன்பத்தை மறந்து விடு

அவள் ஆயிரம் கண்களுக்குள்

தாய்மையைக் கண்டு கொண்டு

சன்னதி அடைந்து விடு

மனமே சன்னதி அடைந்து விடு

பெண் : முன்னை வினைகள் அவள் முகம் பார்த்து ஓடும்

மூளும் பகையில் அவள் திரிசூலம் ஆடும்

முன்னை வினைகள் அவள் முகம் பார்த்து ஓடும்

மூளும் பகையில் அவள் திரிசூலம் ஆடும்

முதலாக நடுவாக முடிவான தாயை

சதம் என்று சேர்ந்து விடு.......

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு

துன்பத்தை மறந்து விடு

அவள் ஆயிரம் கண்களுக்குள்

தாய்மையைக் கண்டு கொண்டு

சன்னதி அடைந்து விடு

மனமே சன்னதி அடைந்து விடு

பெண் : காவேரி யமுனைக்கு கங்கைக்கு தண்ணீர்

அவள் கார்மேக குழல் சிந்தும் ஆனந்தக் தண்ணீர்

காவேரி யமுனைக்கு கங்கைக்கு தண்ணீர்

அவள் கார்மேக குழல் சிந்தும் ஆனந்தக் தண்ணீர்

நீர் நிலம் வாழும் உயிர் கோடி படைத்தாள்

நெய்யோடு சோறிட்டு அவளுக்குப் படைத்தோம்

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு

துன்பத்தை மறந்து விடு

உந்தன் துன்பத்தை மறந்து விடு

பெண் : மஞ்சள் படையல் எங்கள் குல மஞ்சள் காக்க

மலர்மாலை சூட்டுவது மணவாழ்வு சேர்க்க

திருக்கோல செந்தூரம் எதிர்க்காலம் யாவும்

மாங்கல்யம் காவல் கொள்ள......

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு

துன்பத்தை மறந்து விடு

அவள் ஆயிரம் கண்களுக்குள்

தாய்மையைக் கண்டு கொண்டு

சன்னதி அடைந்து விடு

மனமே சன்னதி அடைந்து விடு

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Naam Pirandha Mann (1977) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song