Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Annai bhagavathikku thannai koduthuvittu Thunpathai maranthu vidu Aval aayiram kangalukkul Thaaimaiyai kandu kondu Sannathi adainthu vidu Manamae sannathi adainthu vidu Female Part Annai bhagavathikku thannai koduthuvittu Thunpathai maranthu vidu Aval aayiram kangalukkul Thaaimaiyai kandu kondu Sannathi adainthu vidu Manamae sannathi adainthu vidu Female Part Munnai vinaigal aval mugam paarthu odum Moolum pagaiyil aval thirisoolam aadum Munnai vinaigal aval mugam paarthu odum Moolum pagaiyil aval thirisoolam aadum Mudhalaaga naduvaaga mudivaana thaayai Sadham endru saernthu vidu….. Female Part Annai bhagavathikku thannai koduthuvittu Thunpathai maranthu vidu Aval aayiram kangalukkul Thaaimaiyai kandu kondu Sannathi adainthu vidu Manamae sannathi adainthu vidu Female Part Kaveri yamunaikku gangaikku thanneer Aval kaarmega kuzhal sinthum aanantha thanneer Kaveri yamunaikku gangaikku thanneer Aval kaarmega kuzhal sinthum aanantha thanneer Neer nilam vaazhum uyir kodi padaiththaal Neiyyodu sorittu avalukku padaithom Female Part Annai bhagavathikku thannai koduthuvittu Thunpathai maranthu vidu Unthan thunpathai maranthu vidu Female Part Manjal padaiyal engal kula manjal kakka Malarmaalai soottuvathu manavaazhvu searkka Thirukkola senthooram edhirkaalam yaavum Maangalyam kaval kolla Female Part Annai bhagavathikku thannai koduthuvittu Thunpathai maranthu vidu Aval aayiram kangalukkul Thaaimaiyai kandu kondu Sannathi adainthu vidu Manamae sannathi adainthu vidu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு துன்பத்தை மறந்து விடு அவள் ஆயிரம் கண்களுக்குள் தாய்மையைக் கண்டு கொண்டு சன்னதி அடைந்து விடு மனமே சன்னதி அடைந்து விடு பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு துன்பத்தை மறந்து விடு அவள் ஆயிரம் கண்களுக்குள் தாய்மையைக் கண்டு கொண்டு சன்னதி அடைந்து விடு மனமே சன்னதி அடைந்து விடு பெண் : முன்னை வினைகள் அவள் முகம் பார்த்து ஓடும் மூளும் பகையில் அவள் திரிசூலம் ஆடும் முன்னை வினைகள் அவள் முகம் பார்த்து ஓடும் மூளும் பகையில் அவள் திரிசூலம் ஆடும் முதலாக நடுவாக முடிவான தாயை சதம் என்று சேர்ந்து விடு....... பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு துன்பத்தை மறந்து விடு அவள் ஆயிரம் கண்களுக்குள் தாய்மையைக் கண்டு கொண்டு சன்னதி அடைந்து விடு மனமே சன்னதி அடைந்து விடு பெண் : காவேரி யமுனைக்கு கங்கைக்கு தண்ணீர் அவள் கார்மேக குழல் சிந்தும் ஆனந்தக் தண்ணீர் காவேரி யமுனைக்கு கங்கைக்கு தண்ணீர் அவள் கார்மேக குழல் சிந்தும் ஆனந்தக் தண்ணீர் நீர் நிலம் வாழும் உயிர் கோடி படைத்தாள் நெய்யோடு சோறிட்டு அவளுக்குப் படைத்தோம் பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு துன்பத்தை மறந்து விடு உந்தன் துன்பத்தை மறந்து விடு பெண் : மஞ்சள் படையல் எங்கள் குல மஞ்சள் காக்க மலர்மாலை சூட்டுவது மணவாழ்வு சேர்க்க திருக்கோல செந்தூரம் எதிர்க்காலம் யாவும் மாங்கல்யம் காவல் கொள்ள...... பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு துன்பத்தை மறந்து விடு அவள் ஆயிரம் கண்களுக்குள் தாய்மையைக் கண்டு கொண்டு சன்னதி அடைந்து விடு மனமே சன்னதி அடைந்து விடு
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Naam Pirandha Mann (1977) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Naam Pirandha Mann
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan