Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female : Anna endroru nallavaraam

Avar arunthamizh mozhiyil vallavaraam

Chorus : Anna endroru nallavaraam

Avar arunthamizh mozhiyil vallavaraam

Female : Anbum panbum niraindhavaraam

Avar arivaal ulagai kavarndhavaraam

Chorus : Anbum panbum niraindhavaraam

Avar arivaal ulagai kavarndhavaraam

Female : Anna endroru nallavaraam

Avar arunthamizh mozhiyil vallavaraam

Female Part

Maattraan thottathu malligayum

Manakkum endrae sonnavaraam

Maattraan thottathu malligayum

Manakkum endrae sonnavaraam

Edhaiyum thaangum idhayangalae

Endrum thevai endravaraam

Chorus : Edhaiyum thaangum idhayangalae

Endrum thevai endravaraam

Female : Indha ulagai ellaam pulambavittu

Oorvalamaai sendravaraam

Indha ulagai ellaam pulambavittu

Oorvalamaai sendravaraam

Anna …anna …anna..anna..

Anna aringar anna

Female and Chorus : Anna endroru nallavaraam

Avar arunthamizh mozhiyil vallavaraam

Female Part

Ondrae kulam ena sonnavaraam

Oruvane devan enbavaraam

Ondrae kulam ena sonnavaraam

Oruvane devan enbavaraam

Kadamai kanniyam kattupaadu

Kaathida nammai azhaithavaraam

Chorus : Kadamai kanniyam kattupaadu

Kaathida nammai azhaithavaraam

Female : Indrum kadaloram kovil kondu

Kaaviyamaai aanavaraam

Kadaloram kovil kondu

Kaaviyamaai aanavaraam

Female and Chorus : Anna endroru nallavaraam

Avar arunthamizh mozhiyil vallavaraam

Anbum panbum niraindhavaraam

Avar arivaal ulagai kavarndhavaraam

Female Part

Anna endroru nallavaraam

Avar arunthamizh mozhiyil vallavaraam

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : அண்ணா என்றொரு நல்லவராம்

அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்

குழு : அண்ணா என்றொரு நல்லவராம்

அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்

பெண் : அன்பும் பண்பும் நிறைந்தவராம்

அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்....

குழு : அன்பும் பண்பும் நிறைந்தவராம்

அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்....

பெண் : அண்ணா என்றொரு நல்லவராம்

அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்

பெண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையும்

மணக்கும் என்றே சொன்னவராம்

மாற்றான் தோட்டத்து மல்லிகையும்

மணக்கும் என்றே சொன்னவராம்

எதையும் தாங்கும் இதயங்களே

என்றும் தேவை என்றவராம்

குழு : எதையும் தாங்கும் இதயங்களே

என்றும் தேவை என்றவராம்

பெண் : இந்த உலகை எல்லாம் புலம்பவிட்டு

ஊர்வலமாய் சென்றவராம்

இந்த உலகை எல்லாம் புலம்பவிட்டு

ஊர்வலமாய் சென்றவராம்

அண்ணா........அண்ணா.......அண்ணா........அண்ணா

அண்ணா.....அறிஞர் அண்ணா...

பெண் மற்றும் குழு : அண்ணா என்றொரு நல்லவராம்

அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்

பெண் : ஒன்றே குலம் என சொன்னவராம்

ஒருவனே தேவன் என்பவராம்

ஒன்றே குலம் என சொன்னவராம்

ஒருவனே தேவன் என்பவராம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

காத்திட நம்மை அழைத்தவராம்

குழு : கடமை கண்ணியம் கட்டுப்பாடு

காத்திட நம்மை அழைத்தவராம்

பெண் : இன்று கடலோரம் கோவில் கொண்டு

காவியமாய் ஆனவராம்..............

கடலோரம் கோவில் கொண்டு

காவியமாய் ஆனவராம்...

பெண் மற்றும் குழு : அண்ணா என்றொரு நல்லவராம்

அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்

அன்பும் பண்பும் நிறைந்தவராம்

அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்....

பெண் : அண்ணா என்றொரு நல்லவராம்

அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Aalangudi Somu

Release information: From Patham Pasali (1970) · Singer: P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar

Explore this song