Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Manoj – Gyan

Male : Anju viral kenjudhadi

Vanji unnai paarthu

Panjanayil thanjangodu

Nenjamdhannai saerthu

Konjudhadi anjugamae

Minjudhadi sanjalamae

Konjudhadi anjugamae

Minjudhadi sanjalamae

Female Part

Sittridai kattikkolla thudikkiradhu

Vekkam vandhu thadukkiradhu

Male Part

Anju viral kenjudhadi

Vanji unnai paarthu

Panjanayil thanjangodu

Nenjamdhannai saerthu

Male Part

Senthaenae ennai thandhaenae

Innum sandhaegam enna penmaanae

Female Part

Sandhaegam illai ennodu

Indha pen dhaegam endrum unnodu

Male Part

Kaadhalukku kaaval thollai

Female : Ahaaa

Male : Kaaththirundhaal laabam illai

Female : Haa

Palliyarai vaasal varai

Nee nadandhaal theerum tholai

Male : Kattil undu methai undu kadhai padikka

Female : Aaah

Male : Pakkam vandhu muthamondru thaa

Female Part

Anju viral kenjudhadi

Vanji unnai paarthu

Panjanayil thanjangodu

Nenjamdhannai saerthu

Male Part

Kaloorum idhazh thaenaaru

Adhai allaamal sugam theeraadhu

Female Part

Thallaadum udal poondhaeru

Adhai killaamal vandhu nee saeru

Male Part

Koondhalukkum vaasam undu

Female : Aaah

Male : Aadharippaen naanum indru

Female : Heyy janalukkum kangal undu

Kaapaatru saedhi solu

Male : Sathamindri vithaigalai padithidavaa

Female : Aaaaha

Male : Muthakadhai mudithida vaa

Female : Hmmmm

Female Part

Anju viral kenjudhadi

Vanji unnai paarthu

Panjanayil thanjangodu

Nenjamdhannai saerthu

Male : Konjudhadi anjugamae

Minjudhadi sanjalamae

Konjudhadi anjugamae

Minjudhadi sanjalamae

Male Part

Kattil undu methai undu kadhai padikka

Pakkam sendru muththamondru thaa….

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான்

ஆண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி

வஞ்சி உனைப் பார்த்து

பஞ்சணையில் தஞ்சம் கொடு

நெஞ்சம் தன்னை சேர்த்து

கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே

கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..

பெண் : சிற்றிடை கட்டிக் கொள்ள துடிக்கிறது

வெட்கம் வந்து தடுக்கிறது...

ஆண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி

வஞ்சி உனைப் பார்த்து

பஞ்சணையில் தஞ்சம் கொடு

நெஞ்சம் தன்னை சேர்த்து

ஆண் : செந்தேனே என்னைத் தந்தேனே

இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே

பெண் : சந்தேகம் இல்லை என்னோடு

இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு

ஆண் : காதலுக்கு காவல் தொல்லை...

பெண் : ஆஹாஹ்..

ஆண் : காத்திருந்தால் லாபம் இல்லை

பெண் : ஹாஹ்...

பெண் : பள்ளியறை வாசல் வரை

நீ நடந்தால் தீரும் தொல்லை

ஆண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு

கதை படிக்க பெண் : ஆஆஹ்

ஆண் : பக்கம் வந்து முத்தமொன்று தா

பெண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி

வஞ்சி உனைப் பார்த்து

பஞ்சணையில் தஞ்சம் கொடு

நெஞ்சம் தன்னை சேர்த்து

ஆண் : கள்ளூறும் இதழ் தேனாறு

அதை அள்ளாமல் சுகம் தீராது

பெண் : தள்ளாடும் உடல் பூந்தேரு

அதை கிள்ளாமல் வந்து நீ சேரு

ஆண் : கூந்தலுக்கும் வாசம் உண்டு

பெண் : ஆஆஆஹ்...

ஆண் : ஆதரித்தேன் நானும் இன்று

பெண் : ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு

காப்பாற்ற சேதி சொல்லு

ஆண் : சத்தமின்றி வித்தைகளை படித்திடவா

பெண் : ஆஆஹ்

ஆண் : முத்தக் கதை முடித்திடவா...

பெண் : ஹ்ம்ம்ம்...

பெண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி

வஞ்சி எனைப் பார்த்து

பஞ்சணையில் தஞ்சம் கொடு

நெஞ்சம் தன்னை சேர்த்து

ஆண் : கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே

கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..

ஆண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க

பக்கம் சென்று முத்தமொன்று தா..

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: Manoj – Gyan

Release information: From Urimai Geetham (1988) · Singer: S. Janaki and P. Jayachandran · Lyricist: R.V. Udhaya Kumar · Music: Manoj-Gyan

Explore this song