Roman script

Singers : T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Male Part

Angum ingum aattam poda vaikuthu

Aanaalum aanandhamaai irukkudhu

Female : Kannum kannum kalandhu kadhai pesudhu

Kaadhalinbam nenjil perugudhu

Male Part

Angum ingum aattam poda vaikuthu

Aanaalum aanandhamaai irukkudhu

Female : Kannum kannum kalandhu kadhai pesudhu

Kaadhalinbam nenjil perugudhu

Female Part

Ingum angum thaavidum indha pandhu polavae

Thangaraaja ungal ullam thaavi oodakoodathae

Ingum angum thaavidum indha pandhu polavae

Thangaraaja ungal ullam thaavi oodakoodathae

Male Part

Pandhu pola maarinum pazhamai thannai marakinum

Pandhu pola maarinum pazhamai thannai marakinum

Endhan raani neeyum ennai anbaai thirutha venumae

Endhan raani neeyum ennai anbaai thirutha venumae

Both : Angum ingum aattam poda vaikuthu

Aanaalum aanandhamaai irukkudhu

Kannum kannum kalandhu kadhai pesudhu

Kaadhalinbam nenjil perugudhu

Female Part

Aadaa attam aadinum aasai vaanil thaavinum

Theda selvam thedinum

Maara koodathae manasu maarakoodathae

Aadaa attam aadinum aasai vaanil thaavinum

Theda selvam thedinum

Maara koodathae manasu maarakoodathae

Male Part

Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam

Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam

Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae

Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae

Both : Angum ingum aattam poda vaikuthu

Aanaalum aanandhamaai irukkudhu

Kannum kannum kalandhu kadhai pesudhu

Kaadhalinbam nenjil perugudhu

Male Part

Angum ingum aattam poda vaikuthu

Aanaalum aanandhamaai irukkudhu

Female : Haa…aa….aa…..

Kannum kannum kalandhu kadhai pesudhu

Kaadhalinbam nenjil perugudhu

Male : Hmm..mm…mm…..

தமிழ்

பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது

ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது

பெண் : கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது

காதலின்பம் நெஞ்சில் பெருகுது...

ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது

ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது

பெண் : கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது

காதலின்பம் நெஞ்சில் பெருகுது...

பெண் : இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே

தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே

இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே

தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே

ஆண் : பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்

பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்

எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே

எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே

இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது

ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது

கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது

காதலின்பம் நெஞ்சில் பெருகுது...

பெண் : ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்

தேடா செல்வம் தேடினும்

மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே

ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்

தேடா செல்வம் தேடினும்

மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே

ஆண் : பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்

பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்

தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே

தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே

இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது

ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது

கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது

காதலின்பம் நெஞ்சில் பெருகுது...

ஆண் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது

ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது

பெண் : ஹா ...ஆ....ஆ.....

கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது

காதலின்பம் நெஞ்சில் பெருகுது...

ஆண் : ஹ்ம்ம் ..ம்ம்..ம்ம்ம்..

Song information

Singers: T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi

Music by: K. V. Mahadevan

Release information: From Sivagami (1960) · Singer: T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi · Lyricist: Ka. Mu. Sheriff · Music: K. V. Mahadevan

Explore this song