Roman script

Singer :  P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Androru naal idhae nilavil

Avar irundhaar en arugae

Naan adaikkalam thandhaen

En azhagai

Nee arivaayae vennilavae

Female Part

Androru naal idhae nilavil

Avar irundhaar en arugae

Naan adaikkalam thandhaen

En azhagai

Nee arivaayae vennilavae

Female Part

Andha oru naal

Aanandha thirunaal

Indru ninaithaal

Ennenna sugamo

Female Part

Andha oru naal

Aanandha thirunaal

Indru ninaithaal

Ennenna sugamo

Female Part

Paadhi vizhighal

Moodi kidandhen

Paadhi vizhighal moodi kidandhen

Paavai maeniyilae

Nee paarthaayae vennilavae

Female Part

Androru naal idhae nilavil

Aval irundhaal en arugae

Naan adaikkalam konden

Aval azhagai

Nee arivaayae vennilavae

Female Part

Aadum kaniyai

Aadaamal eduthaan

Vaadum malarai

Vaadaamal thoduthaan

Female Part

Aadum kaniyai

Aadaamal eduthaan

Vaadum malarai

Vaadaamal thoduthaan

Soodi koduthaan paadi mudithaan

Soodi koduthaan paadi mudithaan

Paavai maeniyilae

Nee paarthaayae vennilavae

Female Part

Haa aa haaha haaha haa…

Aaa… haa… aa… haa…

Female Part

Haa aa haaha haaha haa…

Aaa… haa… aa… haa…

Female Part

Vaanum nadhiyum

Maaraamal irundhaal

Naanum avalum

Neengaamal iruppom

Female Part

Serndhu sirippom

Serndhu nadappom

Kaadhal maedaiyilae

Nee saatchiyadi vennilavae

Female Part

Androru naal idhae nilavil

Aval irundhaal en arugae

Female Part

Naan adaikkalam thandhaen

En azhagai

Both : Nee arivaayae vennilavae

Nee arivaayae vennilavae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தேன்

என் அழகை

நீ அறிவாயே வெண்ணிலவே

பெண் : அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தேன்

என் அழகை

நீ அறிவாயே வெண்ணிலவே

பெண் : அந்த ஒரு நாள்

ஆனந்தத் திருநாள்

இன்று நினைத்தால்

என்னென்ன சுகமோ

பெண் : அந்த ஒரு நாள்

ஆனந்தத் திருநாள்

இன்று நினைத்தால்

என்னென்ன சுகமோ

பெண் : பாதி விழிகள்

மூடிக் கிடந்தேன்

பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்

பாவை மேனியிலே

நீ பார்த்தாயே வெண்ணிலவே

பெண் : அன்றொரு நாள் இதே நிலவில்

அவள் இருந்தாள் என் அருகே

நான் அடைக்கலம் கொண்டேன்

அவள் அழகை

நீ அறிவாயே வெண்ணிலவே

பெண் : ஆடும் கனியை

ஆடாமல் எடுத்தான்

வாடும் மலரை

வாடாமல் தொடுத்தான்

பெண் : ஆடும் கனியை

ஆடாமல் எடுத்தான்

வாடும் மலரை

வாடாமல் தொடுத்தான்

சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்

சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்

பாவை மேனியிலே

நீ பார்த்தாயே வெண்ணிலவே

பெண் : ஹா ஆ ஹாஹா ஹாஹா ஹா....

ஆஅ....ஹா....ஆ....ஹா.....

பெண் : ஹா ஆ ஹாஹா ஹாஹா ஹா....

ஆஅ....ஹா....ஆ....ஹா.....

பெண் : வானும் நதியும்

மாறாமல் இருந்தால்

நானும் அவளும்

நீங்க்காமல் இருப்போம்

பெண் : சேர்ந்து சிரிப்போம்

சேர்ந்து நடப்போம்

காதல் மேடையிலே

நீ சாட்சியடி வெண்ணிலவே

பெண் : அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தால் என் அருகே

பெண் : நான் அடைக்கலம் தந்தேன்

என் அழகை

இருவர் : நீ அறிவாயே வெண்ணிலவே

நீ அறிவாயே வெண்ணிலவே

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Nadodi (1966) · Lyricist: Kannadasan

Explore this song