Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Androru naal idhae nilavil Avar irundhaar en arugae Naan adaikkalam thandhaen En azhagai Nee arivaayae vennilavae Female Part Androru naal idhae nilavil Avar irundhaar en arugae Naan adaikkalam thandhaen En azhagai Nee arivaayae vennilavae Female Part Andha oru naal Aanandha thirunaal Indru ninaithaal Ennenna sugamo Female Part Andha oru naal Aanandha thirunaal Indru ninaithaal Ennenna sugamo Female Part Paadhi vizhighal Moodi kidandhen Paadhi vizhighal moodi kidandhen Paavai maeniyilae Nee paarthaayae vennilavae Female Part Androru naal idhae nilavil Aval irundhaal en arugae Naan adaikkalam konden Aval azhagai Nee arivaayae vennilavae Female Part Aadum kaniyai Aadaamal eduthaan Vaadum malarai Vaadaamal thoduthaan Female Part Aadum kaniyai Aadaamal eduthaan Vaadum malarai Vaadaamal thoduthaan Soodi koduthaan paadi mudithaan Soodi koduthaan paadi mudithaan Paavai maeniyilae Nee paarthaayae vennilavae Female Part Haa aa haaha haaha haa… Aaa… haa… aa… haa… Female Part Haa aa haaha haaha haa… Aaa… haa… aa… haa… Female Part Vaanum nadhiyum Maaraamal irundhaal Naanum avalum Neengaamal iruppom Female Part Serndhu sirippom Serndhu nadappom Kaadhal maedaiyilae Nee saatchiyadi vennilavae Female Part Androru naal idhae nilavil Aval irundhaal en arugae Female Part Naan adaikkalam thandhaen En azhagai Both : Nee arivaayae vennilavae Nee arivaayae vennilavae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை நீ அறிவாயே வெண்ணிலவே பெண் : அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை நீ அறிவாயே வெண்ணிலவே பெண் : அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள் இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ பெண் : அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள் இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ பெண் : பாதி விழிகள் மூடிக் கிடந்தேன் பாதி விழிகள் மூடிக் கிடந்தேன் பாவை மேனியிலே நீ பார்த்தாயே வெண்ணிலவே பெண் : அன்றொரு நாள் இதே நிலவில் அவள் இருந்தாள் என் அருகே நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை நீ அறிவாயே வெண்ணிலவே பெண் : ஆடும் கனியை ஆடாமல் எடுத்தான் வாடும் மலரை வாடாமல் தொடுத்தான் பெண் : ஆடும் கனியை ஆடாமல் எடுத்தான் வாடும் மலரை வாடாமல் தொடுத்தான் சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான் சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான் பாவை மேனியிலே நீ பார்த்தாயே வெண்ணிலவே பெண் : ஹா ஆ ஹாஹா ஹாஹா ஹா.... ஆஅ....ஹா....ஆ....ஹா..... பெண் : ஹா ஆ ஹாஹா ஹாஹா ஹா.... ஆஅ....ஹா....ஆ....ஹா..... பெண் : வானும் நதியும் மாறாமல் இருந்தால் நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம் பெண் : சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம் காதல் மேடையிலே நீ சாட்சியடி வெண்ணிலவே பெண் : அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தால் என் அருகே பெண் : நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை இருவர் : நீ அறிவாயே வெண்ணிலவே நீ அறிவாயே வெண்ணிலவே
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nadodi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nadodi
- Composer: M. S. Vishwanathan