Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Andhi varum naeram

Vandhadhoru raagam

Andhi varum naeram

Vandhadhoru raagam

Yaedhaedho mogam

Ini theeraadho dhaagam

Yaedhaedho mogam

Ini theeraadho dhaagam

Female Part

Andhi varum naeram

Female Part

Mandhirangal olithadhu…

Mangai udal silirththadhu…

Sangamathin sugam ninaiththu….

Chorus : Aaaaaa…aaaaaaaaaa…

Male Part

Sindhu kavi pirandhadhu…

Sindhanaigal parandhadhu

Sandhanathu udal anaithu…

Female Part

Idhazhil oru olai…

Ezhudhum indha vaelai…

Male : Ilamai ennum solai…

Muzhudhum inba leelai…haan

Female Part

Neeraadudhu maandhalir dhaegam

Poraadudhu kaadhalin vaegam

Endrendrum aanandha yogam

Male Part

Andhi varum naeram

Vandhadhoru raagam

Yaedhaedho mogam

Ini theeraadho dhaagam

Chorus : .…………………….

Male Part

Inbathukku mugavurai…

Endrumillai mudivurai…

Neeyirukka yaedhu kurai…

Chorus : Aaaaaa…aaaaaaaaaa…

Female Part

Paadham mudhal thalai varai…

Paarthu nindra thalaivanai…

Paada vandhaen nooru murai…

Male Part

Anaithaal dhaeva logam…

Arugae vandhu saerum…

Female Part

Ninaithaal ingu yaavum

Inimai endru koorum…

Male Part

Aahaah idhu maargazhi maadham…

Ammaadiyo munpani veesum…

Soodaettrum poo mullai vaasam….

Female Part

Andhi varum naeram

Vandhadhoru raagam

Male : Yaedhaedho mogam

Ini theeraadho dhaagam

Both : Yaedhaedho mogam

Ini theeraadho dhaagam

Chorus

Aaaaaa…aaaaaaaaaa…(2)

தமிழ்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்

பெண் : மந்திரங்கள் ஒலித்தது...

மங்கை உடல் சிலிர்த்தது...

சங்கமத்தின் சுகம் நினைத்து....

குழு : ஆஅ.....ஆஆ.....ஆஅ....

ஆண் : சிந்து கவி பிறந்தது...

சிந்தனைகள் பறந்தது

சந்தனத்து உடல் அணைத்து...

பெண் : இதழில் ஒரு ஒலை...

எழுதும் இந்த வேளை...

ஆண் : இளமை என்னும் சோலை...

முழுதும் இன்ப லீலை...ஹான்

பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்

போராடுது காதலின் வேகம்

என்றென்றும் ஆனந்த யோகம்

ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

குழு : ................................

ஆண் : இன்பத்துக்கு முகவுரை

என்றுமில்லை முடிவுரை

நீயிருக்க ஏது குறை...

குழு : ஆஅ.....ஆஆ.....ஆஅ....

பெண் : பாதம் முதல் தலை வரை...

பார்த்து நின்ற தலைவனை.

பாட வந்தேன் நூறு முறை...

ஆண் : அணைத்தால் தேவ லோகம்...

அருகே வந்து சேரும்...

பெண் : நினைத்தால் இங்கு யாவும்

இனிமை என்று கூறும்...

ஆண் : ஆஹாஹ் இது மார்கழி மாதம்...

அம்மாடியோ முன்பனி வீசும்...

சூடேற்றும் பூ முல்லை வாசம்....

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

இருவர் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

குழு : ஆஅ.....ஆஆ.....ஆஅ....(2)

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Mundhanai Mudichu (1983) · Lyricist: Gangai Amaran

Explore this song