Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Andhi varum naeram Vandhadhoru raagam Andhi varum naeram Vandhadhoru raagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Female Part Andhi varum naeram Female Part Mandhirangal olithadhu… Mangai udal silirththadhu… Sangamathin sugam ninaiththu…. Chorus : Aaaaaa…aaaaaaaaaa… Male Part Sindhu kavi pirandhadhu… Sindhanaigal parandhadhu Sandhanathu udal anaithu… Female Part Idhazhil oru olai… Ezhudhum indha vaelai… Male : Ilamai ennum solai… Muzhudhum inba leelai…haan Female Part Neeraadudhu maandhalir dhaegam Poraadudhu kaadhalin vaegam Endrendrum aanandha yogam Male Part Andhi varum naeram Vandhadhoru raagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Chorus : .……………………. Male Part Inbathukku mugavurai… Endrumillai mudivurai… Neeyirukka yaedhu kurai… Chorus : Aaaaaa…aaaaaaaaaa… Female Part Paadham mudhal thalai varai… Paarthu nindra thalaivanai… Paada vandhaen nooru murai… Male Part Anaithaal dhaeva logam… Arugae vandhu saerum… Female Part Ninaithaal ingu yaavum Inimai endru koorum… Male Part Aahaah idhu maargazhi maadham… Ammaadiyo munpani veesum… Soodaettrum poo mullai vaasam…. Female Part Andhi varum naeram Vandhadhoru raagam Male : Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Both : Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Chorus Aaaaaa…aaaaaaaaaa…(2)
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம் பெண் : மந்திரங்கள் ஒலித்தது... மங்கை உடல் சிலிர்த்தது... சங்கமத்தின் சுகம் நினைத்து.... குழு : ஆஅ.....ஆஆ.....ஆஅ.... ஆண் : சிந்து கவி பிறந்தது... சிந்தனைகள் பறந்தது சந்தனத்து உடல் அணைத்து... பெண் : இதழில் ஒரு ஒலை... எழுதும் இந்த வேளை... ஆண் : இளமை என்னும் சோலை... முழுதும் இன்ப லீலை...ஹான் பெண் : நீராடுது மாந்தளிர் தேகம் போராடுது காதலின் வேகம் என்றென்றும் ஆனந்த யோகம் ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் குழு : ................................ ஆண் : இன்பத்துக்கு முகவுரை என்றுமில்லை முடிவுரை நீயிருக்க ஏது குறை... குழு : ஆஅ.....ஆஆ.....ஆஅ.... பெண் : பாதம் முதல் தலை வரை... பார்த்து நின்ற தலைவனை. பாட வந்தேன் நூறு முறை... ஆண் : அணைத்தால் தேவ லோகம்... அருகே வந்து சேரும்... பெண் : நினைத்தால் இங்கு யாவும் இனிமை என்று கூறும்... ஆண் : ஆஹாஹ் இது மார்கழி மாதம்... அம்மாடியோ முன்பனி வீசும்... சூடேற்றும் பூ முல்லை வாசம்.... பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் இருவர் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் குழு : ஆஅ.....ஆஆ.....ஆஅ....(2)
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mundhanai Mudichu (1983) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Mundhanai Mudichu
- Composer: Ilayaraja