Roman script

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

…………………………………….

Male Part

{ Andhi mazhai pozhigiradhu

Ovvoru thuliyilum un mugam therigiradhu } (2)

Indhiran thottathu mundhiriyae

Manmadha naatuku mandhiriyae

Male Part

Andhi mazhai pozhigiradhu

Ovvoru thuliyilum un mugam therigiradhu

Male Part

Aaaa aaa aaaa aaaa aaaa aaaa aaaa …..

Female Part

Thenil vandu moozhgum bodhu

Male Part

Aaaa aaaa aaaa aaaaa

Female Part

Paavam endru vandhaal

Maadhu nenjukul theeyai vaithu

Mogam enbaai thanneeril moozhgi

Kondae thaagam enbaai

Male Part

Thanimaiyilae verumaiyilae

Ethanai naaladi ilamaiyilae

Ketana iravugal sutana kanavugal

Female Part

Aaaaa aaaa

Male Part

Imaigalum sumaiyadi ilamaiyilae

Female Part

Aaaaa aaaa

Male Part

Andhi mazhai pozhigiradhu

Female Part

Ovvoru thuliyilum

Un mugam therigiradhu

Chorus

………………………………

Male Part

Dhegam yaavum theeyin thaagam

Aaaa aaaaaa aaaaaaaaaa aaaaaa

Male Part

Dhaagam theera nee thaan megam

Kannukul mullai vaithu yaar thaithadhu

Thanneeril nirkum bodhae verkindradhu

Female Part

Nenju poru konjam iru

Thaavani visirigal veesugiren

Manmadha ambugal

Thaitha idangalil   Male : Aaaaa aaa

Female Part

Sandhanamaai unai poosugiren

Female Part

Andhi mazhai pozhigiradhu

Male Part

Ovvoru thuliyilum

Un mugam therigiradhu

Female Part

Aaa aaa

Sipiyil thapiya nithilamae

Ragasiya raathiri puthagamae

Female Part

Andhi mazhai pozhigiradhu

Ovvoru thuliyilum

Un mugam therigiradhu

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ் .பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ............................................

ஆண் : {அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும்

உன் முகம் தெரிகிறது} (2)

இந்திரன் தோட்டத்து முந்திரியே

மன்மத நாட்டுக்கு மந்திரியே

ஆண் : அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும்

உன் முகம் தெரிகிறது

ஆண் : ஆ......... ஆ......... ஆ......... ஆ.........

பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது....

ஆண் : ஆ.........

பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது

பாவம் என்று வந்தாள் மாது

நெஞ்சுக்குள் தீயை வைத்து

மோகம் என்பாய்

தண்ணீரில் மூழ்கி கொண்டே

தாகம் என்பாய்

ஆண் : தனிமையிலே வெறுமையிலே

எத்தனை நாளடி இளமையிலே

கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்

பெண் : ஆ...ஆ....

ஆண் : இமைகளும் சுமையடி இளமையிலே

ஆண் : அந்தி மழை பொழிகிறது

பெண் : ஒவ்வொரு துளியிலும்

உன் முகம் தெரிகிறது

குழு : .......................................................

ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்

ஆ...ஆ.....ஆ....ஆ......

ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்

தாகம் தீர நீ தான் மேகம்

கண்ணுக்குள் முள்ளை வைத்து

யார் தைத்தது

தண்ணீரில் நிற்கும்போதே

வேர்க்கின்றது

பெண் : நெஞ்சு பொறு கொஞ்சம் இரு

தாவணி விசிறிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

ஆண் : ஆ....ஆ....

பெண் : சந்தனமாய் எனை பூசுகிறேன்

பெண் : அந்தி மழை பொழிகிறது

ஆண் : ஒவ்வொரு துளியிலும்

உன் முகம் தெரிகிறது

பெண் : ஆ....ஆ...

சிப்பியில் தப்பிய நித்திலமே

ரகசிய ராத்திரி புத்தகமே

பெண் : அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும்

உன் முகம் தெரிகிறது

Song information

Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Raaja Paarvai (1981) · Lyricist: Vairamuthu

Explore this song