Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Female Part
…………………………………….
Male Part
{ Andhi mazhai pozhigiradhu
Ovvoru thuliyilum un mugam therigiradhu } (2)
Indhiran thottathu mundhiriyae
Manmadha naatuku mandhiriyae
Male Part
Andhi mazhai pozhigiradhu
Ovvoru thuliyilum un mugam therigiradhu
Male Part
Aaaa aaa aaaa aaaa aaaa aaaa aaaa …..
Female Part
Thenil vandu moozhgum bodhu
Male Part
Aaaa aaaa aaaa aaaaa
Female Part
Paavam endru vandhaal
Maadhu nenjukul theeyai vaithu
Mogam enbaai thanneeril moozhgi
Kondae thaagam enbaai
Male Part
Thanimaiyilae verumaiyilae
Ethanai naaladi ilamaiyilae
Ketana iravugal sutana kanavugal
Female Part
Aaaaa aaaa
Male Part
Imaigalum sumaiyadi ilamaiyilae
Female Part
Aaaaa aaaa
Male Part
Andhi mazhai pozhigiradhu
Female Part
Ovvoru thuliyilum
Un mugam therigiradhu
Chorus
………………………………
Male Part
Dhegam yaavum theeyin thaagam
Aaaa aaaaaa aaaaaaaaaa aaaaaa
Male Part
Dhaagam theera nee thaan megam
Kannukul mullai vaithu yaar thaithadhu
Thanneeril nirkum bodhae verkindradhu
Female Part
Nenju poru konjam iru
Thaavani visirigal veesugiren
Manmadha ambugal
Thaitha idangalil Male : Aaaaa aaa
Female Part
Sandhanamaai unai poosugiren
Female Part
Andhi mazhai pozhigiradhu
Male Part
Ovvoru thuliyilum
Un mugam therigiradhu
Female Part
Aaa aaa
Sipiyil thapiya nithilamae
Ragasiya raathiri puthagamae
Female Part
Andhi mazhai pozhigiradhu
Ovvoru thuliyilum
Un mugam therigiradhuதமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ் .பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ............................................
ஆண் : {அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது} (2)
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
ஆண் : அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
ஆண் : ஆ......... ஆ......... ஆ......... ஆ.........
பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது....
ஆண் : ஆ.........
பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து
மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே
தாகம் என்பாய்
ஆண் : தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்
பெண் : ஆ...ஆ....
ஆண் : இமைகளும் சுமையடி இளமையிலே
ஆண் : அந்தி மழை பொழிகிறது
பெண் : ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
குழு : .......................................................
ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்
ஆ...ஆ.....ஆ....ஆ......
ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே
வேர்க்கின்றது
பெண் : நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
ஆண் : ஆ....ஆ....
பெண் : சந்தனமாய் எனை பூசுகிறேன்
பெண் : அந்தி மழை பொழிகிறது
ஆண் : ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
பெண் : ஆ....ஆ...
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
பெண் : அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறதுSong information
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Raaja Paarvai (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Raaja Paarvai
- Composer: Ilayaraja