Roman script
Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Ilayaraja Male Part Antha poonguyil Vanthu paadaatho paadaatho…. Antha poonguyil Vanthu paadaatho paadaatho…. Manam poraaduthae Kannil neeroduthae Manam poraaduthae Kannil neeroduthae uyirae….ae….ae… Male Part Antha poonguyil Vanthu paadaatho paadaatho…. Male Part Siraiyirunthathum yaen yaen yaen Sirakodinthathum yaen yaen yaen Siraiyirunthathum yaen yaen yaen Sirakodinthathum yaen yaen yaen Uyirae thaandu udaiyum poondu En veenai engae….. Arunthae ponatho uyirae….ae….ae… Male Part Antha poonguyil Vanthu paadaatho paadaatho…. Male Part Manam thudikkuthu thee thee thee Uyir nadunguthu yaen yaen yaen Manam thudikkuthu thee thee thee Uyir nadunguthu yaen yaen yaen Idhayam vaadum imaigal moodum Un paadal thedum….. Anbae jeevitham uyirae….ae….ae…. Female Part Intha poonguyil Ini thaalaathu thaalaathu Intha poonguyil Ini thaalaathu thaalaathu Manam poraaduthae kannil neeroduthe Manam poraaduthae kannil neeroduthe uyirae…ae…ae… Female Part Intha poonguyil Ini thaalaathu thaalaathu Female Part Unnai ninaikkuthu nenjam Uyir iruppathu konjam Unnai ninaikkuthu nenjam Uyir iruppathu konjam Oruvan paavam adhuve paaram Indruthaan ennai meerum Isaiyae jeevitham uyirae….ae…ae.. Female Part Intha poonguyil Ini thaalaathu thaalaathu Intha poonguyil Ini thaalaathu thaalaathu Manam poraaduthae kannil neeroduthe Manam poraaduthae kannil neeroduthe uyirae…ae…ae… Female Part Intha poonguyil Ini thaalaathu thaalaathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்த பூங்குயில் வந்து பாடாதோ பாடாதோ..... அந்த பூங்குயில் வந்து பாடாதோ பாடாதோ..... மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே...ஏ.....ஏ.... ஆண் : அந்த பூங்குயில் வந்து பாடாதோ பாடாதோ...... ஆண் : சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன் சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன் சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன் சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன் உயிரே தாண்டு உடையும் பூண்டு என் வீணை எங்கே...... அறுந்தே போனதோ உயிரே.....ஏ....ஏ..... ஆண் : அந்த பூங்குயில் வந்து பாடாதோ பாடாதோ...... ஆண் : மனம் துடிக்குது தீ தீ தீ உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன் மனம் துடிக்குது தீ தீ தீ உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன் இதயம் வாடும் இமைகள் மூடும் உன் பாடல் தேடும்...... அன்பே ஜீவிதம் உயிரே....ஏ....ஏ.... பெண் : இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே.....ஏ...ஏ... பெண் : இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது பெண் : உன்னை நினைக்குது நெஞ்சம் உயிர் இருப்பது கொஞ்சம் உன்னை நினைக்குது நெஞ்சம் உயிர் இருப்பது கொஞ்சம் ஒருவன் பாவம் அதுவே பாரம் இன்றுதான் என்னை மீறும் இசையே ஜீவிதம் உயிரே.....ஏ....ஏ..... பெண் : இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே.....ஏ...ஏ... பெண் : இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது
Song information
Singers: S. Janaki and Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Nee Thodum Pothu (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and Malasiya Vasudevan
- Film / album: Nee Thodum Pothu
- Composer: Ilayaraja