Roman script

Singers : S. Janaki and Malasiya Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Antha poonguyil

Vanthu paadaatho paadaatho….

Antha poonguyil

Vanthu paadaatho paadaatho….

Manam poraaduthae

Kannil neeroduthae

Manam poraaduthae

Kannil neeroduthae uyirae….ae….ae…

Male Part

Antha poonguyil

Vanthu paadaatho paadaatho….

Male Part

Siraiyirunthathum yaen yaen yaen

Sirakodinthathum yaen yaen yaen

Siraiyirunthathum yaen yaen yaen

Sirakodinthathum yaen yaen yaen

Uyirae thaandu udaiyum poondu

En veenai engae…..

Arunthae ponatho uyirae….ae….ae…

Male Part

Antha poonguyil

Vanthu paadaatho paadaatho….

Male Part

Manam thudikkuthu thee thee thee

Uyir nadunguthu yaen yaen yaen

Manam thudikkuthu thee thee thee

Uyir nadunguthu yaen yaen yaen

Idhayam vaadum imaigal moodum

Un paadal thedum…..

Anbae jeevitham uyirae….ae….ae….

Female Part

Intha poonguyil

Ini thaalaathu thaalaathu

Intha poonguyil

Ini thaalaathu thaalaathu

Manam poraaduthae kannil neeroduthe

Manam poraaduthae kannil neeroduthe uyirae…ae…ae…

Female Part

Intha poonguyil

Ini thaalaathu thaalaathu

Female Part

Unnai ninaikkuthu nenjam

Uyir iruppathu konjam

Unnai ninaikkuthu nenjam

Uyir iruppathu konjam

Oruvan paavam adhuve paaram

Indruthaan ennai meerum

Isaiyae jeevitham uyirae….ae…ae..

Female Part

Intha poonguyil

Ini thaalaathu thaalaathu

Intha poonguyil

Ini thaalaathu thaalaathu

Manam poraaduthae kannil neeroduthe

Manam poraaduthae kannil neeroduthe uyirae…ae…ae…

Female Part

Intha poonguyil

Ini thaalaathu thaalaathu

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அந்த பூங்குயில்

வந்து பாடாதோ பாடாதோ.....

அந்த பூங்குயில்

வந்து பாடாதோ பாடாதோ.....

மனம் போராடுதே

கண்ணில் நீரோடுதே

மனம் போராடுதே

கண்ணில் நீரோடுதே உயிரே...ஏ.....ஏ....

ஆண் : அந்த பூங்குயில்

வந்து பாடாதோ பாடாதோ......

ஆண் : சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன்

சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன்

சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன்

சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன்

உயிரே தாண்டு உடையும் பூண்டு

என் வீணை எங்கே......

அறுந்தே போனதோ உயிரே.....ஏ....ஏ.....

ஆண் : அந்த பூங்குயில்

வந்து பாடாதோ பாடாதோ......

ஆண் : மனம் துடிக்குது தீ தீ தீ

உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன்

மனம் துடிக்குது தீ தீ தீ

உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன்

இதயம் வாடும் இமைகள் மூடும்

உன் பாடல் தேடும்......

அன்பே ஜீவிதம் உயிரே....ஏ....ஏ....

பெண் : இந்த பூங்குயில்

இனி தாளாது தாளாது

இந்த பூங்குயில்

இனி தாளாது தாளாது

மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே

மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே.....ஏ...ஏ...

பெண் : இந்த பூங்குயில்

இனி தாளாது தாளாது

பெண் : உன்னை நினைக்குது நெஞ்சம்

உயிர் இருப்பது கொஞ்சம்

உன்னை நினைக்குது நெஞ்சம்

உயிர் இருப்பது கொஞ்சம்

ஒருவன் பாவம் அதுவே பாரம்

இன்றுதான் என்னை மீறும்

இசையே ஜீவிதம் உயிரே.....ஏ....ஏ.....

பெண் : இந்த பூங்குயில்

இனி தாளாது தாளாது

இந்த பூங்குயில்

இனி தாளாது தாளாது

மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே

மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே.....ஏ...ஏ...

பெண் : இந்த பூங்குயில்

இனி தாளாது தாளாது

Song information

Singers: S. Janaki and Malasiya Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Nee Thodum Pothu (1984) · Lyricist: Vairamuthu

Explore this song