Roman script

Anbu Kaninthal Song Lyrics is the track from Anni Tamil Film– 1951, Starring Master Sethu and G. Varalakshmi. This song was sung by P. Nageswara Rao and G. Varalakshmi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by M. S. Subramaniyam.

Singers : P. Nageswara Rao and G. Varalakshmi

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : M. S. Subramaniyam

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Female Part

Ooo…pagal iravu mazhai

Veyyil paaraathu neeyum

Ooo…vayalthanilae payil

Seithae paadumpattaayae

Female Part

Alukkaamal uzhaiththaai nee

Ulakore nalam peravae

Purinthaai nee uyar sevai puvi meethilae

Purinthaai nee uyar sevai puvi meethilae

Female Part

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Male Part

Ooo….Kalakalavendrey

Kai valaiyosai kettathumae

Orr aarvam melaaguthu pennae

Naan paadupattaalum

Un kanintha kanpaarvaiyaal

Oo….oo….jeevithaa sugamae inbamaaguthae…ae…ae…ae..ae…

Female Part

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus : Pongalumittu poojaiyum seithu

Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Chorus

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

Anbu kaninthaal poodevi

Thiru arulathu thanthaal sridevi

.

தமிழ்

பாடகர்கள் : பி. நாகேஸ்வர ராவ் மற்றும் ஜி. வரலட்சுமி

இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம்

குழு : அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு : அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பெண் : ஓஒ......பகல் இரவு மழை

வெய்யில் பாராது நீயும்

ஓஓ.....வயல்தனிலே பயிர்

செய்தே பாடும்பட்டாயே

பெண் : அலுக்காமல் உழைத்தாய் நீ

உலகோர் நலம் பெறவே

புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே

புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே

பெண் : அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

ஆண் : ஓஓ.......கலகலவென்றே

கை வளையோசை கேட்டதுமே

ஓர் ஆர்வம் மேலாகுது பெண்ணே

நான் பாடுபட்டாலும்

உன் கனிந்த கண்பார்வையால்

ஓ.....ஓ.......ஜீவிதா சுகமே இன்பமாகுதே.....ஏ..ஏ...ஏ..ஏ...

ஆண் : அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : பொங்கலுமிட்டு பூஜையும் செய்து

வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு : அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

அன்பு கனிந்தால் பூதேவி

திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

Song information

Singers: P. Nageswara Rao and G. Varalakshmi

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: M. S. Subramaniyam

Release information: From Anni -1951 (1951) · Singer: P. Nageswara Rao and G. Varalakshmi · Lyricist: M. S. Subramaniyam · Music: Pendyala Nageswara Rao

Explore this song