Roman script
Anbu Kaninthal Song Lyrics is the track from Anni Tamil Film– 1951, Starring Master Sethu and G. Varalakshmi. This song was sung by P. Nageswara Rao and G. Varalakshmi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by M. S. Subramaniyam. Singers : P. Nageswara Rao and G. Varalakshmi Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Subramaniyam Chorus Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Chorus Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Pongalumittu poojaiyum seithu Vaazhnthiduvim jagam meedhinil naamae Chorus Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Female Part Ooo…pagal iravu mazhai Veyyil paaraathu neeyum Ooo…vayalthanilae payil Seithae paadumpattaayae Female Part Alukkaamal uzhaiththaai nee Ulakore nalam peravae Purinthaai nee uyar sevai puvi meethilae Purinthaai nee uyar sevai puvi meethilae Female Part Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Chorus Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Pongalumittu poojaiyum seithu Vaazhnthiduvim jagam meedhinil naamae Male Part Ooo….Kalakalavendrey Kai valaiyosai kettathumae Orr aarvam melaaguthu pennae Naan paadupattaalum Un kanintha kanpaarvaiyaal Oo….oo….jeevithaa sugamae inbamaaguthae…ae…ae…ae..ae… Female Part Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Chorus : Pongalumittu poojaiyum seithu Vaazhnthiduvim jagam meedhinil naamae Chorus Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Chorus Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi Anbu kaninthaal poodevi Thiru arulathu thanthaal sridevi .
தமிழ்
பாடகர்கள் : பி. நாகேஸ்வர ராவ் மற்றும் ஜி. வரலட்சுமி இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம் குழு : அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி குழு : அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி பொங்கலுமிட்டு பூஜையும் செய்து வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே குழு : அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி பெண் : ஓஒ......பகல் இரவு மழை வெய்யில் பாராது நீயும் ஓஓ.....வயல்தனிலே பயிர் செய்தே பாடும்பட்டாயே பெண் : அலுக்காமல் உழைத்தாய் நீ உலகோர் நலம் பெறவே புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே பெண் : அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி குழு : அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி பொங்கலுமிட்டு பூஜையும் செய்து வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே ஆண் : ஓஓ.......கலகலவென்றே கை வளையோசை கேட்டதுமே ஓர் ஆர்வம் மேலாகுது பெண்ணே நான் பாடுபட்டாலும் உன் கனிந்த கண்பார்வையால் ஓ.....ஓ.......ஜீவிதா சுகமே இன்பமாகுதே.....ஏ..ஏ...ஏ..ஏ... ஆண் : அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி குழு : பொங்கலுமிட்டு பூஜையும் செய்து வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே குழு : அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி குழு : அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி அன்பு கனிந்தால் பூதேவி திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
Song information
Singers: P. Nageswara Rao and G. Varalakshmi
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: M. S. Subramaniyam
Release information: From Anni -1951 (1951) · Singer: P. Nageswara Rao and G. Varalakshmi · Lyricist: M. S. Subramaniyam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Nageswara Rao and G. Varalakshmi
- Film / album: Anni -1951
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: M. S. Subramaniyam