Roman script

Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male Part

Anbu ennum nalla thaen kalandhu ingu

Naan koduthaen indha nal virundhu

Indha mannanai thediya paavai oru

Maadi veetu ezhai

Indha mannanai thediya paavai oru

Maadi veetu ezhai

Male Part

Thanimaiyil kannae siraiyirundhaayo

Unai meetkathaano noyi vandhadhu

Thanimaiyil kannae siraiyirundhaayo

Unai meetkathaano noyi vandhadhu

Unai vida selvam uyarndhadhu endru

Naan thedi konda paavam idhu

Naan thedi konda paavam idhu

Male Part

Anbu ennum nalla thaen kalandhu ingu

Naan koduthaen indha nal virundhu

Indha mannanai thediya paavai oru

Maadi veetu ezhai

Male Part

Manaiviyin roobam mangala deepam

Nee illai endraal oli yedhamma

Vilakkoli indri vizhigal irundhaal

En kaalgal sella vazhiyedhamma

En kaalgal sella vazhiyedhamma

Male Part

Kulamagal meendum nalam pera vendum

Verondrum vendaam en vaazhvilae

Kulamagal meendum nalam pera vendum

Verondrum vendaam en vaazhvilae

Ambikai illa aalaiyam endraal

Amma en vaazhkai verungoyilae

Amma en vaazhkai verungoyilae

Male Part

Anbu ennum nalla thaen kalandhu ingu

Naan koduthaen indha nal virundhu

Indha mannanai thediya paavai oru

Maadi veetu ezhai…oru

Maadi veetu ezhai

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு

நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து

இந்த மன்னனை தேடிய பாவை ஒரு

மாடி வீட்டு ஏழை.......

இந்த மன்னனை தேடிய பாவை ஒரு

மாடி வீட்டு ஏழை.......

ஆண் : தனிமையில் கண்ணே சிறையிருந்தாயோ

உனை மீட்கத்தானோ நோய் வந்தது

தனிமையில் கண்ணே சிறையிருந்தாயோ

உனை மீட்கத்தானோ நோய் வந்தது

உனை விட செல்வம் உயர்ந்தது என்று

நான் தேடிக் கொண்ட பாவம் இது......

நான் தேடிக் கொண்ட பாவம் இது......

ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு

நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து

இந்த மன்னனை தேடிய பாவை ஒரு

மாடி வீட்டு ஏழை......

ஆண் : மனைவியின் ரூபம் மங்கல தீபம்

நீயில்லை என்றால் ஒளி ஏதம்மா

விளக்கொளி இன்றி விழிகள் இருந்தால்

என் கால்கள் செல்ல வழியேதம்மா....

என் கால்கள் செல்ல வழியேதம்மா....

ஆண் : குலமகள் மீண்டும் நலம் பெற வேண்டும்

வேறொன்றும் வேண்டாம் என் வாழ்விலே

குலமகள் மீண்டும் நலம் பெற வேண்டும்

வேறொன்றும் வேண்டாம் என் வாழ்விலே

அம்பிகை இல்லா ஆலயம் என்றால்

அம்மா என் வாழ்க்கை வெறுங்கோயிலே

அம்மா என் வாழ்க்கை வெறுங்கோயிலே

ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு

நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து

இந்த மன்னனை தேடிய பாவை ஒரு

மாடி வீட்டு ஏழை......ஒரு

மாடி வீட்டு ஏழை......

Song information

Singer: T. M. Soundarajan

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Maadi Veettu Ezhai (1981) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song