Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female Part Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Female Part Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Female Part Arusuvai annam aranmanai vaasam Nee illai endraal yaar kettadhu Arusuvai annam aranmanai vaasam Nee illai endraal yaar kettadhu Oru pidi soru oru muzha aadai Un kaigal thandhaal pon pondrathu Un kaigal thandhaal pon pondrathu Female Part Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Female Part Koondhalil poovum kunguma saandhum Neengaadha selvam nee thandhadhu Kurunagai ennum oru nagai podhum Aanandha vellam naan kandathu Aanandha vellam naan kandathu Female Part Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Female Part Kadal vazhi sellum padagugal rendum Kaalangal vandhaal karai yeralam Ilaiyudhir kaalam oru sila maadham Ilavenir thirunaal edhirparkkalam Ilavenir thirunaal edhirparkkalam Female Part Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai
தமிழ்
பாடகி : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை....... இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை....... பெண் : அறுசுவை அன்னம் அரண்மனை வாசம் நீ இல்லை என்றால் யார் கேட்டது அறுசுவை அன்னம் அரண்மனை வாசம் நீ இல்லை என்றால் யார் கேட்டது ஒரு பிடி சோறு ஒரு முழ ஆடை உன் கைகள் தந்தால் பொன் போன்றது உன் கைகள் தந்தால் பொன் போன்றது பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை....... பெண் : கூந்தலில் பூவும் குங்குமச் சாந்தும் நீங்காத செல்வம் நீ தந்தது குறுநகை என்னும் ஒரு நகை போதும் ஆனந்த வெள்ளம் நான் கண்டது..... ஆனந்த வெள்ளம் நான் கண்டது..... பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து பெண் : கடல் வழி செல்லும் படகுகள் ரெண்டும் காலங்கள் வந்தால் கரை ஏறலாம் இலையுதிர் காலம் ஒரு சில மாதம் இளவேனிற் திருநாள் எதிர்பார்க்கலாம்.... இளவேனிற் திருநாள் எதிர்பார்க்கலாம்.... பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை.......
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Maadi Veettu Ezhai (1981) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Maadi Veettu Ezhai
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali