Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Ullaasa maaligai maaligai

Engae en dhevadhai dhevadhai

Nee thaanae vendum endru yenginen

Naal thorum mullin meedhu thoonginen

Male Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Male Part

Ithanai naal vaai mozhindha

Sithiramae ippozhudhu

Maunam yaen thaano

Minnalena minni vittu

Kan maraivaai sendru vitta

Maayam nee thaano

Unnaal vandha kaadhal

Unnaal thaanae vaazhum

Ennai neengi ponaal

Unnai saerum paavam

Enakkoru adaikkalam vazhangumo

Un idhayamae

Male Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Ullaasa maaligai maaligai

Engae en dhevadhai dhevadhai

Nee thaanae vendum endru yenginen

Naal thorum mullin meedhu thoonginen

Male Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Male Part

Ullathukkul ullirundhu

Mella mella kolluvadhu

Kaadhal noi thaano

Vaigai yena poigai yena

Maiyalilae enniyadhu

Kaanal neer thaano

Ennai neeyum thoonda

Enna kolam potten

Meendum kolam poda

Unnai thaanae kettaen

Enakkoru adaikkalam vazhangumo

Un idhayamae

Male Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Ullaasa maaligai maaligai

Engae en dhevadhai dhevadhai

Nee thaanae vendum endru yenginen

Naal thorum mullin meedhu thoonginen

Male Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

உல்லாச மாளிகை மாளிகை

எங்கே என் தேவதை தேவதை

நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்

நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

ஆண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

ஆண் : இத்தனை நாள் வாய் மொழிந்த

சித்திரமே இப்பொழுது

மௌனம் ஏன் தானோ

மின்னலென மின்னி விட்டு

கண் மறைவாய் சென்று விட்ட

மாயம் நீ தானோ

உன்னால் வந்த காதல்

உன்னால் தானே வாழும்

என்னை நீங்கி போனால்

உன்னை சேரும் பாவம்

எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ

உன் இதயமே

ஆண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

உல்லாச மாளிகை மாளிகை

எங்கே என் தேவதை தேவதை

நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்

நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

ஆண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

ஆண் : உள்ளத்துக்குள் உள்ளிருந்து

மெல்ல மெல்ல கொல்லுவது

காதல் நோய் தானோ

வைகை என பொய்கை என

மையலிலே எண்ணியது

கானல் நீர் தானோ

என்னை நீயும் தூண்ட

எண்ணக் கோலம் போட்டேன்

மீண்டும் கோலம் போட

உன்னைத் தானே கேட்டேன்

எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ

உன் இதயமே

ஆண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

உல்லாச மாளிகை மாளிகை

எங்கே என் தேவதை தேவதை

நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்

நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

ஆண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Kilipetchu Ketkava (1993) · Lyricist: Vaali

Explore this song