Roman script
Singers : P. Jayachandran and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamaipithan Male Part Anbae un per enna rathiyo Anantha neeraadum nadhiyo Male Part Anbae un per enna rathiyo Female : Manmathan sonnathu Male : Anantha neeraadum nadhiyo Female : Pongiyae vanthathu Male : Kannae un sollenna amutho Female : Senthamizh thanthathu Male : Kaanatha kolangal edhuvo Female : Kaaviyam solvathu Male Part Anbae un per enna rathiyo Female : Manmathan sonnathu Male : Anantha neeraadum nadhiyo Female : Pongiyae vanthathu Male Part Ponmaalai neraththil sabai koodalaam Poomaeni mandraththil kavi paadalaam Ponmaalai neraththil sabai koodalaam Poomaeni mandraththil kavi paadalaam Female Part Un paadal santhangal idhazh sollumo Ooyamal kettaalum sugam allavo Un paadal santhangal idhazh sollumo Ooyamal kettaalum sugam allavo Male Part Anbae un per enna rathiyo Female : Manmathan sonnathu
Male : Anantha neeraadum nadhiyo Female : Pongiyae vanthathu Female Part Aattrodu vellaththai anai podalaam Anbaana ullaththai thadai podavaa Aattrodu vellaththai anai podalaam Anbaana ullaththai thadai podavaa Male Part : Kaattrodu melaadai pagai aanatho Kai kondu naan mella thirai podavo Kaattrodu melaadai pagai aanatho Kai kondu naan mella thirai podavo Male Part Anbae un per enna rathiyo Female : Manmathan sonnathu Male : Anantha neeraadum nadhiyo Female : Pongiyae vanthathu Male Part Kann konda vannaththai idhazh kondathu Female : Kannodu than vannam adhu thanthathu Male : Penn konda nanangal suvaiyallavaa Female : Pesamal mounaththil kadhai sollavaa Male Part Anbae un per enna rathiyo Female : Manmathan sonnathu Male : Anantha neeraadum nadhiyo Female : Pongiyae vanthathu Male : Kannae un sollenna amutho Female : Senthamizh thanthathu Male : Kaanatha kolangal edhuvo Female : Kaaviyam solvathu
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ ஆனந்த நீராடும் நதியோ ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ பெண் : மன்மதன் சொன்னது ஆண் : ஆனந்த நீராடும் நதியோ பெண் : பொங்கியே வந்தது ஆண் : கண்ணே உன் சொல்லென்ன அமுதோ பெண் : செந்தமிழ் தந்தது ஆண் : காணாத கோலங்கள் எதுவோ பெண் : காவியம் சொல்வது ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ பெண் : மன்மதன் சொன்னது ஆண் : ஆனந்த நீராடும் நதியோ பெண் : பொங்கியே வந்தது ஆண் : பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம் பூமேனி மன்றத்தில் கவி பாடலாம் பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம் பூமேனி மன்றத்தில் கவி பாடலாம் பெண் : உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ பெண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ ஆண் : மன்மதன் சொன்னது பெண் : ஆனந்த நீராடும் நதியோ ஆண் : பொங்கியே வந்தது பெண் : ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம் அன்பான உள்ளத்தை தடை போடவா ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம் அன்பான உள்ளத்தை தடை போடவா ஆண் : காற்றோடு மேலாடை பகை ஆனதோ கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ காற்றோடு மேலாடை பகை ஆனதோ கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ பெண் : மன்மதன் சொன்னது ஆண் : ஆனந்த நீராடும் நதியோ பெண் : பொங்கியே வந்தது ஆண் : கண் கொண்ட வண்ணத்தை இதழ் கொண்டது பெண் : கண்ணோடு தன் வண்ணம் அது தந்தது ஆண் : பெண் கொண்ட நாணங்கள் சுவையல்லவா பெண் : பேசாமல் மௌனத்தில் கதை சொல்லவா ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ பெண் : மன்மதன் சொன்னது ஆண் : ஆனந்த நீராடும் நதியோ பெண் : பொங்கியே வந்தது ஆண் : கண்ணே உன் சொல்லென்ன அமுதோ பெண் : செந்தமிழ் தந்தது ஆண் : காணாத கோலங்கள் எதுவோ பெண் : காவியம் சொல்வது
Song information
Singers: P. Jayachandran and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Idhaya Malar (1976) · Singer: P. Jayachandran and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jayaram
- Film / album: Idhaya Malar
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Pulamaipithan