Roman script

Singers : P. Jayachandran and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Pulamaipithan

Male Part

Anbae un per enna rathiyo

Anantha neeraadum nadhiyo

Male Part

Anbae un per enna rathiyo

Female : Manmathan sonnathu

Male : Anantha neeraadum nadhiyo

Female : Pongiyae vanthathu

Male : Kannae un sollenna amutho

Female : Senthamizh thanthathu

Male : Kaanatha kolangal edhuvo

Female : Kaaviyam solvathu

Male Part

Anbae un per enna rathiyo

Female : Manmathan sonnathu

Male : Anantha neeraadum nadhiyo

Female : Pongiyae vanthathu

Male Part

Ponmaalai neraththil sabai koodalaam

Poomaeni mandraththil kavi paadalaam

Ponmaalai neraththil sabai koodalaam

Poomaeni mandraththil kavi paadalaam

Female Part

Un paadal santhangal idhazh sollumo

Ooyamal kettaalum sugam allavo

Un paadal santhangal idhazh sollumo

Ooyamal kettaalum sugam allavo

Male Part

Anbae un per enna rathiyo

Female : Manmathan sonnathu

Male : Anantha neeraadum nadhiyo

Female : Pongiyae vanthathu

Female Part

Aattrodu vellaththai anai podalaam

Anbaana ullaththai thadai podavaa

Aattrodu vellaththai anai podalaam

Anbaana ullaththai thadai podavaa

Male Part

: Kaattrodu melaadai pagai aanatho

Kai kondu naan mella thirai podavo

Kaattrodu melaadai pagai aanatho

Kai kondu naan mella thirai podavo

Male Part

Anbae un per enna rathiyo

Female : Manmathan sonnathu

Male : Anantha neeraadum nadhiyo

Female : Pongiyae vanthathu

Male Part

Kann konda vannaththai idhazh kondathu

Female : Kannodu than vannam adhu thanthathu

Male : Penn konda nanangal suvaiyallavaa

Female : Pesamal mounaththil kadhai sollavaa

Male Part

Anbae un per enna rathiyo

Female : Manmathan sonnathu

Male : Anantha neeraadum nadhiyo

Female : Pongiyae vanthathu

Male : Kannae un sollenna amutho

Female : Senthamizh thanthathu

Male : Kaanatha kolangal edhuvo

Female : Kaaviyam solvathu

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ

ஆனந்த நீராடும் நதியோ

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ

பெண் : மன்மதன் சொன்னது

ஆண் : ஆனந்த நீராடும் நதியோ

பெண் : பொங்கியே வந்தது

ஆண் : கண்ணே உன் சொல்லென்ன அமுதோ

பெண் : செந்தமிழ் தந்தது

ஆண் : காணாத கோலங்கள் எதுவோ

பெண் : காவியம் சொல்வது

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ

பெண் : மன்மதன் சொன்னது

ஆண் : ஆனந்த நீராடும் நதியோ

பெண் : பொங்கியே வந்தது

ஆண் : பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்

பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்

பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்

பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்

பெண் : உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ

ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ

உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ

ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ

பெண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ

ஆண் : மன்மதன் சொன்னது

பெண் : ஆனந்த நீராடும் நதியோ

ஆண் : பொங்கியே வந்தது

பெண் : ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்

அன்பான உள்ளத்தை தடை போடவா

ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்

அன்பான உள்ளத்தை தடை போடவா

ஆண் : காற்றோடு மேலாடை பகை ஆனதோ

கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ

காற்றோடு மேலாடை பகை ஆனதோ

கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ

பெண் : மன்மதன் சொன்னது

ஆண் : ஆனந்த நீராடும் நதியோ

பெண் : பொங்கியே வந்தது

ஆண் : கண் கொண்ட வண்ணத்தை இதழ் கொண்டது

பெண் : கண்ணோடு தன் வண்ணம் அது தந்தது

ஆண் : பெண் கொண்ட நாணங்கள் சுவையல்லவா

பெண் : பேசாமல் மௌனத்தில் கதை சொல்லவா

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ

பெண் : மன்மதன் சொன்னது

ஆண் : ஆனந்த நீராடும் நதியோ

பெண் : பொங்கியே வந்தது

ஆண் : கண்ணே உன் சொல்லென்ன அமுதோ

பெண் : செந்தமிழ் தந்தது

ஆண் : காணாத கோலங்கள் எதுவோ

பெண் : காவியம் சொல்வது

Song information

Singers: P. Jayachandran and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Idhaya Malar (1976) · Singer: P. Jayachandran and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song