Roman script
Singers : K.S. Chithra and Mano
Music by : Ilayaraja
Female Part
{Anbae nee yenna andha kannano mannano
Thendral thaer meedhu vandha kaamano kalvano} (2)
Kangal kavarndhu nirkum vin aalum indhirano
Pengal manam mayangum ponnaana chandhirano
Sandham konjum sangha thamizh paandiyano
Female Part
Anbae nee yenna andha kannano mannano
Thendral thaer meedhu vandha kaamano kalvano
Female Part
Vanji penn aasai kollum kattazhagaa
Vaigai neeraada vandha kallazhagaa
Thaekkaalae sirppi seidha tholazhagaa
Thogaikku mogham thandha aalazhagaa
Female Part
Neengaamal iruppen nee dhaan anaithaal
Naanaamal koduppen thaen dhaan yeduthaal
Aasai perugudhaiyaa idaiyinil aadai nazhuvudhaiyaa
Meni urugudhaiyaa manadhinil
Mogham valarudhaiyaa…
Female Part
Anbae nee yenna andha kannano mannano
Thendral thaer meedhu vandha kaamano kalvano
Kangal kavarndhu nirkum vin aalum indhirano
Pengal manam mayangum ponnaana chandhirano
Sandham konjum sangha thamizh paandiyano
Female Part
: Anbae nee yenna andha kannano mannano
Thendral thaer meedhu vandha kaamano kalvano
Female Part
Ammaadi pottadhenna sokku podi
Yen aagum paavam indha chinna kodi
Ponnaana kaiyai konjam thottu pidi
Singaara raagam vaithu mettu padi
Female Part
: Thaalaadha mayakkam thondrum yenakku
Naan konda yedhaiyum thandhen unakku
Paavai udhadugalil unakkena paalum vadigiradhu
Kaadhal ninaivugalil kulir tharum kaatrum sudugiradhu
Male Part
Anbae nee yenna andha raadhaiyo kodhaiyo
Mannan neeraada vandha vaigaiyo poigaiyo
Kangal kavarndhu nirkum kannaana kanmaniyo
Kaalai manam mayangum ponnaana penmaniyo
Sandham konjum sangha thamizh paingiliyo
Male Part
{Anbae nee yenna andha raadhaiyo kodhaiyo
Mannan neeraada vandha vaigaiyo poigaiyo} (2)தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ } (2)
கண்கள் கவர்ந்து நிற்கும்
விண் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும்
பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத்
தமிழ் பாண்டியனோ
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
பெண் : வஞ்சிப் பெண்
ஆசைக் கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கள்ளழகா
தேக்காலே சிற்பி செய்த தோலழகா
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
பெண் : நீங்காமல் இருப்பேன்
நீ தான் அணைத்தால் நாணாமல்
கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
ஆசை பெருகுதையா இடையினில்
ஆடை நழுவுதையா மேனி
உருகுதையா மனதினில்
மோகம் வளருதையா
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும்
விண் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும்
பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத்
தமிழ் பாண்டியனோ
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
பெண் : அம்மாடி போட்டதென்ன
சொக்குப் பொடி என்னாகும் பாவம்
இந்த சின்னக் கொடி பொன்னான
கையை கொஞ்சம் தொட்டுப் பிடி
சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி
பெண் : தாளாத மயக்கம்
தோன்றும் எனக்கு நான்
கொண்ட எதையும் தந்தேன்
உனக்கு பாவை உதடுகளில்
உனக்கென பாலும் வடிகிறது
காதல் நினைவுகளில் குளிர் தரும்
காற்றும் சுடுகிறது
ஆண் : அன்பே நீ என்ன
அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ
பொய்கையோ கண்கள் கவர்ந்து
நிற்கும் கண்ணான கண்மணியோ
காலை மனம் மயங்கும் பொன்னான
பெண்மணியோ சந்தம் கொஞ்சும்
சங்கத் தமிழ் பைங்கிளியோ
ஆண் : { அன்பே நீ என்ன
அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ
பொய்கையோ } (2)Song information
Singers: K.S. Chithra and Mano
Music by: Ilayaraja
Release information: From Pandiyan (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K.S. Chithra and Mano
- Film / album: Pandiyan
- Composer: Ilayaraja