Roman script

Singers : K.S. Chithra and Mano

Music by : Ilayaraja

Female Part

{Anbae nee yenna andha kannano mannano

Thendral thaer meedhu vandha kaamano kalvano} (2)

Kangal kavarndhu nirkum vin aalum indhirano

Pengal manam mayangum ponnaana chandhirano

Sandham konjum sangha thamizh paandiyano

Female Part

Anbae nee yenna andha kannano mannano

Thendral thaer meedhu vandha kaamano kalvano

Female Part

Vanji penn aasai kollum kattazhagaa

Vaigai neeraada vandha kallazhagaa

Thaekkaalae sirppi seidha tholazhagaa

Thogaikku mogham thandha aalazhagaa

Female Part

Neengaamal iruppen nee dhaan anaithaal

Naanaamal koduppen thaen dhaan yeduthaal

Aasai perugudhaiyaa idaiyinil aadai nazhuvudhaiyaa

Meni urugudhaiyaa manadhinil

Mogham valarudhaiyaa…

Female Part

Anbae nee yenna andha kannano mannano

Thendral thaer meedhu vandha kaamano kalvano

Kangal kavarndhu nirkum vin aalum indhirano

Pengal manam mayangum ponnaana chandhirano

Sandham konjum sangha thamizh paandiyano

Female Part

: Anbae nee yenna andha kannano mannano

Thendral thaer meedhu vandha kaamano kalvano

Female Part

Ammaadi pottadhenna sokku podi

Yen aagum paavam indha chinna kodi

Ponnaana kaiyai konjam thottu pidi

Singaara raagam vaithu mettu padi

Female Part

: Thaalaadha mayakkam thondrum yenakku

Naan konda yedhaiyum thandhen unakku

Paavai udhadugalil unakkena paalum vadigiradhu

Kaadhal ninaivugalil kulir tharum kaatrum sudugiradhu

Male Part

Anbae nee yenna andha raadhaiyo kodhaiyo

Mannan neeraada vandha vaigaiyo poigaiyo

Kangal kavarndhu nirkum kannaana kanmaniyo

Kaalai manam mayangum ponnaana penmaniyo

Sandham konjum sangha thamizh paingiliyo

Male Part

{Anbae nee yenna andha raadhaiyo kodhaiyo

Mannan neeraada vandha vaigaiyo poigaiyo} (2)

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { அன்பே நீ என்ன

அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த

காமனோ கள்வனோ } (2)

கண்கள் கவர்ந்து நிற்கும்

விண் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும்

பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத்

தமிழ் பாண்டியனோ

பெண் : அன்பே நீ என்ன

அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த

காமனோ கள்வனோ

பெண் : வஞ்சிப் பெண்

ஆசைக் கொள்ளும் கட்டழகா

வைகை நீராட வந்த கள்ளழகா

தேக்காலே சிற்பி செய்த தோலழகா

தோகைக்கு மோகம் தந்த ஆளழகா

பெண் : நீங்காமல் இருப்பேன்

நீ தான் அணைத்தால் நாணாமல்

கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்

ஆசை பெருகுதையா இடையினில்

ஆடை நழுவுதையா மேனி

உருகுதையா மனதினில்

மோகம் வளருதையா

பெண் : அன்பே நீ என்ன

அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த

காமனோ கள்வனோ

கண்கள் கவர்ந்து நிற்கும்

விண் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும்

பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத்

தமிழ் பாண்டியனோ

பெண் : அன்பே நீ என்ன

அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த

காமனோ கள்வனோ

பெண் : அம்மாடி போட்டதென்ன

சொக்குப் பொடி என்னாகும் பாவம்

இந்த சின்னக் கொடி பொன்னான

கையை கொஞ்சம் தொட்டுப் பிடி

சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி

பெண் : தாளாத மயக்கம்

தோன்றும் எனக்கு நான்

கொண்ட எதையும் தந்தேன்

உனக்கு பாவை உதடுகளில்

உனக்கென பாலும் வடிகிறது

காதல் நினைவுகளில் குளிர் தரும்

காற்றும் சுடுகிறது

ஆண் : அன்பே நீ என்ன

அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ

பொய்கையோ கண்கள் கவர்ந்து

நிற்கும் கண்ணான கண்மணியோ

காலை மனம் மயங்கும் பொன்னான

பெண்மணியோ சந்தம் கொஞ்சும்

சங்கத் தமிழ் பைங்கிளியோ

ஆண் : { அன்பே நீ என்ன

அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ

பொய்கையோ } (2)

Song information

Singers: K.S. Chithra and Mano

Music by: Ilayaraja

Release information: From Pandiyan (1992) · Lyricist: Vaali

Explore this song