Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Sampath Selvam

Male Part

Anbae idhu kadhal uyil

Anbae idhu kadhal uyil

Unnai naan paarththiraavittaal

En kavithai note-tu

Vellaiyaaga irunthirukkum

Unnai naan theendiyiraavittaal

Ulagil migavum miruthuvaanavai

Thalirgalae endru thappaaga solliruppaen

Male Part

Nee ezhuthiyiraavittaal

Nee ezhuthiraavittaal

Tamil ezhuththin thalaiyaezhuththu

Thappithamaayirukkum

Kadhaikka sugamaanathum

Thabaalkaaranai naesikkum

Yaezhai ezhuththaalanai pol

Un kavithaigalukku naan kaaththirukkaen

Female Part

Ha haa…..aaa…..aa….

………………………..

Male Part

Oru megaththai pol

Female : Mmmmm….

Male : Sudhanthiramaai irunthaenae ennai

Oru mazhaiththuli pol

Male : Aa….aaa….

Male : Kaithu seithu vittaai

Female : Mmhahahahaa

Male Part

Pengalai thurantha intha puththan

Unnai paarththathum

Bothi maraththai thuranthu vittaanae

Thuranthu vittaanae

Male Part

Nee ezhuthiyiraavittaal

Nee ezhuthiraavittaal

Tamil ezhuththin thalaiyaezhuththu

Thappithamaayirukkum

Male Part

Nee oru kunguma kulam

Adhil naan kulikalaamaa

Nee pirakkum pothae pirunthaavanam

Athil poo parikkalaamaa

Male Part

Antha natchaththira poovai pariththu

Unakku suda suda soodavaa

Antha natchaththira poovai pariththu

Unakku suda suda soodavaa

Male Part

Inimael un azhagu peyarai yaaraavathu

Female : Mmmmm

Male : Azhuththu uchchariththaalum azhuthu viduvaen

Ini unnai marakka mudiyaathu

Female : Laalaala

Male : Vaanaththil irunthu

Neelaththai pirikka mudiyaaththu

Female Part

………………

Male Part

Nee ezhuthiyiraavittaal

Nee ezhuthiraavittaal

Tamil ezhuththin thalaiyaezhuththu

Thappithamaayirukkum

Both : ………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்

ஆண் : அன்பே இது காதல் உயில்

அன்பே இது காதல் உயில்

உன்னை நான் பார்த்திராவிட்டால்

என் கவிதை நோட்டு

வெள்ளையாக இருந்திருக்கும்

உன்னை நான் தீண்டியிராவிட்டால்

உலகில் மிகவும் மிருதுவானவை

தளிர்களே என்று தப்பாக சொல்லியிருப்பேன்

ஆண் : நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்

தமிழ் எழுத்தின் தலையெழுத்து

தப்பிதமாயிருக்கும்

கதைக்க சுகமானதும்

தபால்காரனை நேசிக்கும்

ஏழை எழுத்தாளனைப் போல்

உன் கவிதைகளுக்கு நான் காத்திருக்கேன்.....

பெண் : ஹ ஹா......ஆஆ.....ஆ.......

......................

ஆண் : ஒரு மேகத்தைப் போல்....

பெண் : ம்ம்ம்ம்ம்..

ஆண் : சுதந்திரமாய் இருந்தேனே என்னை

ஒரு மழைத் துளியைப் போல்..

பெண் : ஆ.....ஆஆ

ஆண் : கைது செய்து விட்டாய்.....

பெண் : ம்மஹஹ்ஹஹா

ஆண் : பெண்களை துறந்த இந்த புத்தன்

உன்னை பார்த்ததும்

போதி மரத்தை துறந்து விட்டானே

துறந்து விட்டானே

ஆண் : நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்

தமிழ் எழுத்தின் தலையெழுத்து

தப்பிதமாயிருக்கும்

ஆண் : நீ ஒரு குங்குமக் குளம்

அதில் நான் குளிக்கலாமா

நீ பிறக்கும் போதே பிருந்தாவனம்

அதில் பூப்பறிக்கலாமா

ஆண் : அந்த நட்சத்திர பூவை பறித்து

உனக்கு சுடச் சுட சூடவா

அந்த நட்சத்திர பூவை பறித்து

உனக்கு சுடச் சுட சூடவா

ஆண் : இனிமேல் உன் அழகு பெயரை யாராவது.....

பெண் : ம்ம்ம்ம்ம்

ஆண் : அழுத்தி உச்சரித்தாலும் அழுது விடுவேன்

இனி உன்னை மறக்க முடியாது..

பெண் : லாலால

ஆண் : வானத்தில் இருந்து

நீலத்தை பிரிக்க முடியாது

பெண் : ...................

இருவர் : .......................

ஆண் : நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்

தமிழ் எழுத்தின் தலையெழுத்து

தப்பிதமாயிருக்கும்

இருவர் : லாலாலா லாலலால லாலா

லாலாலா லாலலால லாலா

லாலாலா லாலலால லாலா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Sampath Selvam

Release information: From Thulasi (1987 Film) (1987) · Lyricist: Vairamuthu

Explore this song