Roman script

Singer : Radhika

Music by : Ilayaraja

Female Part

……………..

Female Part

Anbae dheivam endrae sonnaarae

Ingu ellaa uyirum ondrae endraarae

Adhu poithaanaa illai meithaanaa

Murugaa…..murugaa….murugaa….murugaa….

Female Part

Anbae dheivam endrae sonnaarae

Female Part

Velum mayilum thunai endraarae

Vinaayaga saami thunai endraarae

Nee uyirai kaakkum dheivam endraarae

Adhu unmaiyendraal unnai kolvaaro

Paasam vaippathae mosam seiyyavaa

En kannae anbu thunaiyae

Unnai dheivam kaakkumae

Female Part

Anbae dheivam endrae sonnaarae

Ingu ellaa uyirum ondrae endraarae….

Female Part

Anbu dheivam pali ketkaathammaa

Kettaal ingu manam thaanaathammaa

Poojai seiyya thaengaai tharuvaen dhinam

Paalum pazhamum neiyum tharuvaenae

Onnae onnuthaan naanum ketkkiraen

En anbae intha uyirai

Endrum neeyae kaakkanum

Female Part

Anbae dheivam endrae sonnaarae

Ingu ellaa uyirum ondrae endraarae

Adhu poithaanaa illai meithaanaa

Murugaa…..murugaa….murugaa….murugaa….

தமிழ்

பாடகி : ராதிகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ......................

பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே

இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே

அது பொய்தானா இல்லை மெய்தானா

முருகா......முருகா.........முருகா........முருகா.........

பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே....

பெண் : வேலும் மயிலும் துணை என்றாரே

விநாயக சாமி துணை என்றாரே

நீ உயிரைக் காக்கும் தெய்வம் என்றாரே

அது உண்மையென்றால் உன்னை கொல்வாரோ

பாசம் வைப்பதே மோசம் செய்யவா

என் கண்ணே அன்பு துணையே

உன்னை தெய்வம் காக்குமே....

பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே

இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே.....

பெண் : அன்பு தெய்வம் பலி கேட்காதம்மா

கேட்டால் இங்கு மனம் தாங்காதம்மா

பூஜை செய்ய தேங்காய் தருவேன் தினம்

பாலும் பழமும் நெய்யும் தருவேனே

ஒன்னே ஒன்னுதான் நானும் கேட்கிறேன்

என் அன்பே இந்த உயிரை

என்றும் நீயே காக்கணும்.......

பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே

இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே

அது பொய்தானா இல்லை மெய்தானா

முருகா......முருகா.........முருகா........முருகா.........

Song information

Singer: Radhika

Music by: Ilayaraja

Release information: From En Selvame (1985) · Lyricist: Panchu Arunachalam

Explore this song