Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Anbe aaruyirae aasai poongiliyae

Unnai paarpatharkkae uyirae

Uruguthu en manam

Male Part

Anbe aaruyirae aasai poongiliyae

Unnai paarpatharkkae uyirae

Uruguthu en manam

Unnai paarpatharkkae uyirae

Uruguthu en manam

Jeevan oyum munnae varuvaen

Jeevan oyum munnae

Naan varuvaen unnidamae

Male Part

Anbe aaruyirae aasai poongiliyae

Unnai paarpatharkkae uyirae….

Male Part

Nenam azhinthaalum unmai kadhal

Nesam azhiyaathu penn maanae

Unnai ninaiththae naan odaai thaeinthae

Uruvam kulainthae thaan ponaennae

Male Part

En kadhalin chinnamae

Yaengaathae en annamae

Mannil naan ingae maranthaalum

Mayilae un ennam maraiyaathu

Kannae en thaegam saainthaalum

Kaattaraai unai thaedi varuvaenae….

Male Part

Anbe aaruyirae aasai poongiliyae…

Male Part

Dheepam illaatha koyil polae

Dhinamum thaviththaenae naan ingae

Pookkal illaaytha cholai polae

Pozhuthae poongaaththae nee angae

Male Part

Unakkaagavae naanumae

Uyir vaazhgiraen innumae

Iniyum sumai thaanga mudiyaathu

Enthan uyir koodu thaangaathu

Unnai naan vanthu paarkkaamal

Urugum en moochchu pogaathu

Male Part

Anbe aaruyirae aasai poongiliyae…

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே

உன்னைப் பார்ப்பதற்கே உயிரே

உருகுது என் மனமே

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே

உன்னைப் பார்ப்பதற்கே உயிரே

உருகுது என் மனமே

உன்னைப் பார்ப்பதற்கே உயிரே

உருகுது என் மனமே

ஜீவன் ஓயும் முன்னே வருவேன்

ஜீவன் ஓயும் முன்னே

நான் வருவேன் உன்னிடமே......

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே

உன்னைப் பார்ப்பதற்கே உயிரே....

ஆண் : நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்

நேசம் அழியாது பெண் மானே

உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே

உருவம் குலைந்தேதான் போனேனே

ஆண் : என் காதலின் சின்னமே

ஏங்காதே என் அன்னமே

மண்ணில் நான் இங்கே மறைந்தாலும்

மயிலே உன் எண்ணம் மறையாது

கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்

காற்றாய் உனைத் தேடி வருவேனே......

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே....

ஆண் : தீபம் இல்லாத கோயில் போலே

தினமும் தவித்தேனே நான் இங்கே

பூக்கள் இல்லாத சோலை போலே

பொழுதே பூங்காத்தே நீ அங்கே

ஆண் : உனக்காகவே நானுமே

உயிர் வாழ்கிறேன் இன்னுமே

இனியும் சுமை தாங்க முடியாது

எந்தன் உயிர்க் கூடு தாங்காது

உன்னை நான் வந்து பார்க்காமல்

உருகும் என் மூச்சு போகாது.....

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே....

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Sevvanthi (1994) · Lyricist: Muthulingam

Explore this song