Roman script
Anandham Anandham Andavane Un Arulal Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by P. Susheela and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan. Singer : P. Susheela Music Director : M. Ranga Rao Lyricist : Nadarajan Female Part Aanandham aanandham Aandaavnae un arulaal engum Aananadham paramaanadham Female Part Aanandham aanandham Aandaavnae un arulaal engum Aananadham paramaanadham Female Part Vaanam thaan pradhanam thaan Manam polae vaazhavae Vaanam thaan pradhanam thaan Manam polae vaazhavae Manadhil ninaitha mannan vandhaal Sumangali aavenae Hoooo ooo ooo hoo Female Part Aanandham aanandham Aandaavnae un arulaal engum Aananadham paramaanadham Female Part Perumaiyai tharuvadhu Pengalukellaam Manjal kungumamae Arumaiyai peruvadhu Aangalukkellam Adangi nadappadhumae Female Part Perumaiyai tharuvadhu Pengalukellaam Manjal kungumamae Arumaiyai peruvadhu Aangalukkellam Adangi nadappadhumae Female Part Arumaiyum poividum Sirumaiyum neengidum Vanna malar aagumae Hooo ooo ooo hoo Female Part Aanandham aanandham Aandaavnae un arulaal engum Aananadham paramaanadham Female Part Pennaaga pirandhadhu Ponnaana ulagil Kannalan magizhndhidavae Ennaasai adhuvae Kannaana athaan Paadham panithidave Female Part Pennaaga pirandhadhu Ponnaana ulagil Kannalan magizhndhidavae Ennaasai adhuvae Kannaana athaan Paadham panithidave Female Part Ennaalum sugamae Thannale varume Adhe inbam paadave Hooo ooo ooo hoo Female Part Aanandham aanandham Aandaavnae un arulaal engum Aananadham paramaanadham
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடல் ஆசிரியர் : நடராஜன் பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவனே உன் அருளால் எங்கும் ஆனந்தம் பரமானந்தம் பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவனே உன் அருளால் எங்கும் ஆனந்தம் பரமானந்தம் பெண் : வானம் தான் பிரதானம் தான் மனம் போலே வாழவே வானம் தான் பிரதானம் தான் மனம் போலே வாழவே மனதில் நினைத்த மன்னன் வந்தால் சுமங்கலி ஆவேனே ஹோ ஓஓ ஓஒ ஹோ பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவனே உன் அருளால் எங்கும் ஆனந்தம் பரமானந்தம் பெண் : பெருமையை தருவது பெண்களுக்கெல்லாம் மஞ்சள் குங்குமமே அருமையை பெறுவது ஆண்களுக்கெல்லாம் அடங்கி நடப்பதுமே பெண் : பெருமையை தருவது பெண்களுக்கெல்லாம் மஞ்சள் குங்குமமே அருமையை பெறுவது ஆண்களுக்கெல்லாம் அடங்கி நடப்பதுமே பெண் : அருமையும் போய்விடும் சிறுமையும் நீங்கிடும் வண்ணமலர் ஆகுமே ஹோ ஓஓ ஓஒ ஹோ பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவனே உன் அருளால் எங்கும் ஆனந்தம் பரமானந்தம் பெண் : பெண்ணாக பிறந்தது பொன்னான உலகில் கண்ணாளன் மகிழ்ந்திடவே என்னாசை அதுவே கண்ணான அத்தான் பாதம் பணிந்திடவே பெண் : பெண்ணாக பிறந்தது பொன்னான உலகில் கண்ணாளன் மகிழ்ந்திடவே என்னாசை அதுவே கண்ணான அத்தான் பாதம் பணிந்திடவே பெண் : எந்நாளும் சுகமே தன்னாலே வருமே அதே இன்பம் பாடவே ஹோ ஓஓ ஓஒ ஹோ பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவனே உன் அருளால் எங்கும் ஆனந்தம் பரமானந்தம்.....
Song information
Singer: P. Susheela
Release information: From Sumangali – 1959 (1959) · Singer: P. Susheela · Lyricist: Nadarajan · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sumangali – 1959