Roman script

Anandham Anandham Andavane Un Arulal Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by P. Susheela and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan.

Singer : P. Susheela

Music Director : M. Ranga Rao

Lyricist : Nadarajan

Female Part

Aanandham aanandham

Aandaavnae un arulaal engum

Aananadham paramaanadham

Female Part

Aanandham aanandham

Aandaavnae un arulaal engum

Aananadham paramaanadham

Female Part

Vaanam thaan pradhanam thaan

Manam polae vaazhavae

Vaanam thaan pradhanam thaan

Manam polae vaazhavae

Manadhil ninaitha mannan vandhaal

Sumangali aavenae

Hoooo ooo ooo hoo

Female Part

Aanandham aanandham

Aandaavnae un arulaal engum

Aananadham paramaanadham

Female Part

Perumaiyai tharuvadhu

Pengalukellaam

Manjal kungumamae

Arumaiyai peruvadhu

Aangalukkellam

Adangi nadappadhumae

Female Part

Perumaiyai tharuvadhu

Pengalukellaam

Manjal kungumamae

Arumaiyai peruvadhu

Aangalukkellam

Adangi nadappadhumae

Female Part

Arumaiyum poividum

Sirumaiyum neengidum

Vanna malar aagumae

Hooo ooo ooo hoo

Female Part

Aanandham aanandham

Aandaavnae un arulaal engum

Aananadham paramaanadham

Female Part

Pennaaga pirandhadhu

Ponnaana ulagil

Kannalan magizhndhidavae

Ennaasai adhuvae

Kannaana athaan

Paadham panithidave

Female Part

Pennaaga pirandhadhu

Ponnaana ulagil

Kannalan magizhndhidavae

Ennaasai adhuvae

Kannaana athaan

Paadham panithidave

Female Part

Ennaalum sugamae

Thannale varume

Adhe inbam paadave

Hooo ooo ooo hoo

Female Part

Aanandham aanandham

Aandaavnae un arulaal engum

Aananadham paramaanadham

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடல் ஆசிரியர் : நடராஜன்

பெண் : ஆனந்தம் ஆனந்தம்

ஆண்டவனே உன் அருளால் எங்கும்

ஆனந்தம் பரமானந்தம்

பெண் : ஆனந்தம் ஆனந்தம்

ஆண்டவனே உன் அருளால் எங்கும்

ஆனந்தம் பரமானந்தம்

பெண் : வானம் தான் பிரதானம் தான்

மனம் போலே வாழவே

வானம் தான் பிரதானம் தான்

மனம் போலே வாழவே

மனதில் நினைத்த மன்னன் வந்தால்

சுமங்கலி ஆவேனே

ஹோ ஓஓ ஓஒ ஹோ

பெண் : ஆனந்தம் ஆனந்தம்

ஆண்டவனே உன் அருளால் எங்கும்

ஆனந்தம் பரமானந்தம்

பெண் : பெருமையை தருவது

பெண்களுக்கெல்லாம்

மஞ்சள் குங்குமமே

அருமையை பெறுவது

ஆண்களுக்கெல்லாம்

அடங்கி நடப்பதுமே

பெண் : பெருமையை தருவது

பெண்களுக்கெல்லாம்

மஞ்சள் குங்குமமே

அருமையை பெறுவது

ஆண்களுக்கெல்லாம்

அடங்கி நடப்பதுமே

பெண் : அருமையும் போய்விடும்

சிறுமையும் நீங்கிடும்

வண்ணமலர் ஆகுமே

ஹோ ஓஓ ஓஒ ஹோ

பெண் : ஆனந்தம் ஆனந்தம்

ஆண்டவனே உன் அருளால் எங்கும்

ஆனந்தம் பரமானந்தம்

பெண் : பெண்ணாக பிறந்தது

பொன்னான உலகில்

கண்ணாளன் மகிழ்ந்திடவே

என்னாசை அதுவே

கண்ணான அத்தான்

பாதம் பணிந்திடவே

பெண் : பெண்ணாக பிறந்தது

பொன்னான உலகில்

கண்ணாளன் மகிழ்ந்திடவே

என்னாசை அதுவே

கண்ணான அத்தான்

பாதம் பணிந்திடவே

பெண் : எந்நாளும் சுகமே தன்னாலே வருமே

அதே இன்பம் பாடவே

ஹோ ஓஓ ஓஒ ஹோ

பெண் : ஆனந்தம் ஆனந்தம்

ஆண்டவனே உன் அருளால் எங்கும்

ஆனந்தம் பரமானந்தம்.....

Song information

Singer: P. Susheela

Release information: From Sumangali – 1959 (1959) · Singer: P. Susheela · Lyricist: Nadarajan · Music: M. Ranga Rao

Explore this song