Roman script

Singer : P. Susheela

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Amma vedhanai kaatchiyae

Vizhi kaanavillaiyoo

Sodhanai yen amma

Amirthavarshini..amirthavarshini

Female Part

Amudhae odi vaa

Amudhae odi vaa

Vaan amudhae odi vaa

Amaidhi soozha ulagam vaazha arul mazhai

Amudhae odi vaa

Female Part

Mannan needhiyil maaruvadhalae

Vaanum vanjanai seidhidalaamoo

Mannan needhiyil maaruvadhalae

Vaanum vanjanai seidhidalaamoo

Enna tholaiyaa ezhai maandhargal

Yengi vaadudhal podhadho

Female Part

Amudhae odi vaa

Vaan amudhae odi vaa

Female Part

Nallavar vaazha peidhidum mazhaiyaal

Nallavar vaazha peidhidum mazhaiyaal

Naadum vaazhndhidum enbathum poiyoo

Nellum valamum niraiya seivadhu

Neer illamal veredhu

Female Part

Amudhae odi vaa

Female Part

Uzhavor adaintha thuyaraal varunthi

Venmegam maeni karukkave

Mazhai neer sumandha mugilae kavindhu

Adi vaanamengum nerukkavae

Female Part

Vizhipola minnal thirakkavae

Idiyosai vinnil muzhakkave

Sezhikkavae puvikkellam

Mazhai muthin thuli sindha magizhvodu

Female Part

Amudhae odi vaa

Amudhae odi vaa

Vaan amudhae odi vaa

Odi vaa ..odi vaa.. odi vaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : அம்மா வேதனைக் காட்சியே

விழிக் காணவில்லையோ

சோதனை ஏனம்மா

அமிர்தவர்ஷிணி.......அமிர்தவர்ஷிணி.......

பெண் : அமுதே ஓடிவா

அமுதே ஓடிவா

வானமுதே ஓடி வா

அமைதி சூழ உலகம் வாழ அருள்மழை

அமுதே ஓடிவா

பெண் : மன்னன் நீதியில் மாறுவதாலே

வானும் வஞ்சனை செய்திடலாமோ

மன்னன் நீதியில் மாறுவதாலே

வானும் வஞ்சனை செய்திடலாமோ

எண்ணத் தொலையா ஏழை மாந்தர்கள்

ஏங்கி வாடுதல் போதாதோ.......

பெண் : அமுதே ஓடிவா

வானமுதே ஓடி வா

பெண் : நல்லவர் வாழப் பெய்திடும் மழையால்

நல்லவர் வாழப் பெய்திடும் மழையால்

நாடும் வாழ்ந்திடும் என்பதும் பொய்யோ

நெல்லும் வளமும் நிறையச் செய்வது

நீரில்லாமல் வேறேது........

பெண் : அமுதே ஓடிவா

பெண் : உழவோரடைந்த துயரால் வருந்தி

வெண்மேகம் மேனி கருக்கவே

மழைநீர் சுமந்த முகிலே கவிந்து

அடிவானமெங்கும் நெருக்கவே

பெண் : விழிபோல மின்னல் திறக்கவே

இடியோசை விண்ணில் முழக்கவே

செழிக்கவே புவிக்கெல்லாம்

மழை முத்தின் துளி சிந்த மகிழ்வோடு

பெண் : அமுதே ஓடிவா

அமுதே ஓடிவா

வானமுதே ஓடி வா

ஓடி வா ஓடி வா ஓடி வா

Song information

Singer: P. Susheela

Music by: T. G. Lingappa

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Kuzhanthaigal Kanda Kudiyarasu (1960) · Singer: P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa

Explore this song